இனிக்கும் தமிழ் – 140/டி வி ராதாகிருஷ்ணன்
தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும்
தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள்
தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும்
தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள்
தெய்வம் நின்று கொல்லும்
>>அத்தெருவில் அவன் நடந்து போய்க்கொண்டிருந்தான். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இதமான சூழல். அவன் மனமு
>>உன்னிடம் கன்னியென்று பொய்யுரைத்தேன்.
உனைக் கவர
காமவல்லி என்று
ஏதோ ஒருவழியில் வீட்டிற்குள்
நுழைந்து…பயமற்றுப் பார்க்கும்
பார்வையில் ஒரு
“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …
>>மோதியப் பேருந்துக் கண்ணாடியில் மெல்ல,
கீழிறங்கிக் கொண்டிருந்தன
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை
>>மழலையின்
சிரிப்பொலியில்
மனது நன்றாய்
குதூகலிக்க !
வழிப்போக்கன் ஒருவன்
அவனை ஈர்த்தது
ஆச்சர்யமும் மகிழ்ச்சியமாய்
அந்தத் தெருவில் எதிர் எதிராய் வந்து கொண்டிருந்த இரண்டு கழுதைகள் சந்தித்துக் கொண்டன
>>குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன்
>>இதற்குப் பதிலாக வேறுவழிகளில் கஜானாவின் வருவாயை ஈட்டலாம்:
>>அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு
>>வேண்டும்
வேண்டாமென்று நினைக்கத்தான்
நான் யார்
பட்டுத்துணியில்
பொதிந்திருந்தது.
மஞ்சள் களிம்பேறி
நிறம் கரும்பச்சை.
இருபுறமும்
நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-
>>உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இருக்கிறார். எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார்
>>உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி
>>ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள். ஒரு செல்வந்தர் பெயர் அ.
இரண்டாவது செல்வந்தர் பெயர் ஆ.
அ என்பவரின் செல்வம் பெருகிக்
அவளுடைய மனம் என்ற அறையில், அவளுடைய நிறை தன்மை என்ற கதவுக்கு, கற்பு
>>வீடு பற்றி எரிகிறது
என்றான்
எவனோ ஒருவன்.
ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஓர் உயர்ந்த பாறையின்
>>கண்ணமாவின் காதலை
காதலை தொலைத்தவர்களுக்கு
பெண்களை மதிக்க
ஆண்களுக்கு
பாரதத்தை கொண்டாடியவன்
அச்சமில்லை என சூளுரைத்தவன்
மனதில் உறுதியும்
சற்று நீ சோம்பிவிட்டால்
சங்கடங்கள் வந்து சேரும்
வயிற்றுக்கு மட்டுமன்று
வாழ்வினுக்கும்தான்
பாரதியை வாசிக்கும் போது பல வரிகள் எழுச்சி ஊட்டக்கூடியனவாக இருக்கும்.
அவற்றில் கண்ணம்மா என் காதலி என்ற பாடலில் அமைந்த பாயும் ஒளி நீ எனக்கு
எட்டயபுரம் செய்த தவமோ
எழுச்சிக் கவிஞனின் உதயமோ
பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சாக
அடிமைத்தனத்தை எரித்தது
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்
>>மேதகு பாரதியே
உந்தன்
கண்ணிலே தெரியுதே ஒளி
அது நிலவுதானோ
கதிர் கொண்ட சூரியன் தானோ
பாரதியே.. உன் நினைவை
போற்றுகின்றோமே!
பாரதியே.. உன்
பா வரிகள்..
மனதில் வைத்தோமே!
மழைக் காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை
தமிழ் மொழிக்கு வீரம்
கொடையாக்கிய மாகவி
பெண்மைக்கு
மகுடம் சூட்டிய மாமனிதன்
இன்று பாரதியின் நினைவுநாள். பாரதி
யானைத் தள்ளி இறந்தாரா
வயிற்று ஊபாதையால் இறந்தாரா
இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்
மறக்க முடியாத
மகாகவி நீ.
பாரதம் வாழ பாடிய பாரதியே.செல்லமாவைக் கண்ணம்மா என்று அழைத்த பொன்மகனே.பெண்களை அடக்கி
>>பார்போற்றும் பாரதியே! உன்னை ஆண்டுக்கு இருமுறை நினைக்கிறோம்…எங்களை முன்
நிறுத்திக்கொள்ள.
பாரதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 11பேர் அல்லது 12 பேர்தான் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் மகாகவிக்கு
>>சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்
>>தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்
>>1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய
>>ஜேப்படித் திருடன்
ஜேபியில் கைபோட்டால்
என்ன கிடைக்கும்?
ஆராரோ இழுபறி செய்து
பொறுக்கிச் சேர்த்த
குரு யான்ஷூ தியானம் செய்வதற்காக மடாலயத்திற்கு வெளியே நீண்ட தூரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு
>>செய்துவிட்டோம்.பின்னர் நம் தவறினை எண்ணி வருந்தி, அதற்கு
இறைவனிடம் மனதார மன்னிப்புக்
அதன் திறப்புவிழா நேற்று சென்னை கே.கே.நகரில் அமைந்திருக்கிற டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.
>>எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி
>>விடிந்தது ….
காக்கைகள் ஆந்தையை
கொத்திக்கொதிக் கொன்றது…
இன்று (10.09.2022 ) மாலை 6.30 மணிக்கு கதைஞர்கள் கூட்டம். விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம். 1.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன 2.ப்ரியா கல்யாணராமன் கதைகள். அனைவரையும் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். Meeting ID : 845 1416 1409Passcode : virutcham
>>என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …
>>குல்மொகர் என்றால் சிவப்பின் முத்திரை
தோழர் செந்தாரகை சொன்னார்
அந்த மரங்களின் கீழ நடக்குறது
கார் முகில் களியூட்ட
வண்ண மயில் சதிராட
கானக் குயில்
2007இல் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களை ‘டைம்ஸ்’ தேர்ந்தெடுத்தபோது, முதலாம் இடத்தைப் பெற்ற நாவல், ‘ அன்னா கரீனினா’.
>>எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய, ‘ஒரு மனிதனின் கதை’ என்ற நாவலை தொலைக்காட்சித் தொடராக எடுக்கத்
>>பார்த்தும்
கேட்டும்
ஏதும் ஆகப்போவதில்லை.
பிரசித்தி பெற்ற காமாகுரா மடாலயத்திற்குச் சீனத் துறவி ஹான் ஜிங் வந்திருந்தார். அவர் மிகவும் வயதான துறவி. பறவைகளின் கீச்சொலி,
>>ஃபியோதர் மிகைலோவிச் தஸ்தாயெவ்ஸ்கி 1821 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தார்.
>>வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி …
>>கதிரவனோடு துயில் எழுகிறோம்
கஞ்சாடை கட்டி களை அறுக்கிறோம்
கட்டாந்தரையில் உறங்குகிறோம்
சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட
>>அமர்ந்திருந்தார்
எனக்கு முன் அந்த ஷேர் ஆட்டோவின்
இருக்கையில் நடுவில்
அடகு வியாபாரி அவரது சகோதரியை ரஸ்கோல்னிகோவ் கொலை செய்த விவரத்தை வெளியிடுவதற்கு
>>கணேசனுக்குத் தரையில் விரித்து வைத்து, ஃபேன் காற்றில் பறக்காமல் இருக்க, இரு கைகளையும், இரு பக்கங்களிலும் ஊன்றி, முட்டிக் காலிட்டு,
>>இந்தப் புத்தகத்தை எழுதுவது பற்றி திரு.கமல்ஹாசனுடன் பத்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே (1992) பேசியிருக்கிறேன். அப்போது நான்
>>கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.
>>கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த
>>பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்
>>ஒரு நாள் மதிய வேளையில் தூங்கி கொண்டிருந்தேன்.திடீரென்று கொட்டிய மழை என்னை எழுப்பி
>>அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது
>>என் கையிலே இந்தப் புத்தகம் இரண்டு தடவை தொலைந்து மீண்டும் கிடைத்தது. ‘உன் கடவுளிடம் போ’ என்ற இந்த
>>கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்
>>என்னுடைய தகப்பனார் சகஸ்ரநாமன் தான் எனக்கு முதல் ஆசிரியர்.. அவர் தான் எழுத்து என்ற விதையை என்னுள் விதைத்து ஊக்கப் படுத்தியவர்..
>>இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத
>>ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.
>>அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை
>>கற்கள் சிலை யாகிவர
உளிகள்தரும் வலி தாங்க..
அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார். காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார். ஓட்டலுக்குப் போய்
>>புலவர் கொல்லன் அழிசி எழுதியுள்ள இப்பாடலில் அழகியதோர் உவமையையும்,
அறிவியல் உண்மைக்கு நல்லதொரு
இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்:
>>கப்பலோட்டிய இந்தியன் வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு
>>2022 ஆம் ஆண்டு பரிசுக்குரிய கவிதைப் புத்தகம் ஒன்றைக் குறிப்பிடுங்கள் என்று யாராவது கேட்டால் நான் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தொகுப்பைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டேன்.
>>ண்டுமா? சைவ ஞான சாரந்தன்னைக்
கசக்கிப் பிழிந்து உருத்தெரியாது ஓட்டி உருட்ட வேண்டுமா?
நாராணன் புகழ்தான் நவில வேண்டுமா? எதுவேண்டும்
பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது
>>ஒன்றைப் பார்த்து
மற்றொன்று.
மற்றதைப் பார்த்து
இன்னொன்று.
எதற்கென்றே
அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும்
>>விளக்கி வைத்த
ஜாடி ஒன்றில்
கூழாங்கற்களை போட்டும்
மேலே நீர் வராமல்
தாகத்துடன் காகம்
ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த
>>அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி
இருக்கிறதாம்.
காமாட்சி அம்மன்
கோயிலில்
காலடி எடுத்து வைத்தேன்
ஐயோ வெயில்
முகநூலில் : ஆர்.கந்தசாமி ஒரு நாள் காலை படப்பிடிப்பு நடைபெறும் இடைவெளியில் செய்தித் தாளில் ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா அவர்களால் ”இலட்சிய நடிகர்” என்று பாராட்டைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர்.தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார் …
>>தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு …
>>என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த
>>ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …
>>எழுப்புகிறது, புல் வளரும்
வேகம் அது சந்தை இரைச்சலிலும்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.
எங்கே வீசி எறியட்டும் அப்பாவின் பாதங்களை?
அப்பாவின் செருப்பின் நம்பரைவிடவும்
இரண்டு குறைவு எனது செருப்பு
அதனால்
வடையும், டீயும் குடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிய ஒரு கஸ்டமர், திரும்பி வந்து ஹோட்டல் நடத்தும் மாணிக்கம் பிள்ளையிடம்….
>>ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஓர் இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின்பு அந்தச் சீடன் அதே
>>புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன், இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!