இனிக்கும் தமிழ் – 140/டி வி ராதாகிருஷ்ணன்

தாமரைத் தடாகத்துக்குள் தாமரையோடு உடன் தவளை வசித்திருந்தாலும்
தாமரையின் சிறப்பை அது அறிவதில்லை . ஆனால் வண்டானது காடுகளுக்குள்

>>

1980-ஆம் ஆண்டு

“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …

>>

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா/எம்.டி.முத்துக்குமாரசாமி

இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை

>>

“விட்டு விடுதலையாகி நிற்பாய் – இந்தச் சிட்டுக் குருவியைப் போலே”/பாரதி

அண்மையில் நடந்த பொன்னியின் செல்வன் முன்னோட்ட்டம் வெளியீட்டு விழாவில், கல்கியின் கதை நாட்டுடையாக்கப் பட்டுவிட்டதால், தனக்கு

>>

நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க..

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-

>>

பாரதியாரைப் பற்றிய நினைவுகள்/அழகியசிங்கர்

உண்மையில் பாரதியார் அந்த நினைவு இல்லத்தில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இருக்கிறார். எல்லார் மனதிலும் புகுந்து கொண்டிருக்கிறார்

>>

அகில இந்திய வானொலிக்காக பாரதியின் பாடல்/முபீன் சாதிகா

பாரதியை வாசிக்கும் போது பல வரிகள் எழுச்சி ஊட்டக்கூடியனவாக இருக்கும்.
அவற்றில் கண்ணம்மா என் காதலி என்ற பாடலில் அமைந்த பாயும் ஒளி நீ எனக்கு

>>

சில்க் ஸ்மிதா நேர்காணலில்

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்

>>

பாரதிதாசன் கூடவா வர மாட்டார்/ஜெயதேவன்

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 11பேர் அல்லது 12 பேர்தான் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் மகாகவிக்கு

>>

அவர் நினைவு நாள் செப்டம்பர் 12ஆம் தேதி

சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்

>>

பாரதியின் குரல்

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்

>>

பாரதியாரும் ஸங்கீதமும்/-சக்திதாஸன் சுப்பிரமணியன்

1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய

>>

நேற்று இன்று நாளை படத்தில்

எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி

>>

விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

இன்று (10.09.2022 ) மாலை 6.30 மணிக்கு கதைஞர்கள் கூட்டம். விருட்சம் நிகழ்த்தும் கதைஞர்கள் கூட்டம். 1.க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன 2.ப்ரியா கல்யாணராமன் கதைகள். அனைவரையும் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன். Meeting ID : 845 1416 1409Passcode : virutcham

>>

என் முதல் கவிதைத் தொகுப்பு/ரவிசுப்பிரமணியன்

என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …

>>

மனதில் உயர்ந்துவிட் ‘டால்’…/ஜனார்தனம் கே.பி.

2007இல் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களை ‘டைம்ஸ்’ தேர்ந்தெடுத்தபோது, முதலாம் இடத்தைப் பெற்ற நாவல், ‘ அன்னா கரீனினா’.

>>

ஆறாம் நாளின் வாசிப்பனுபவம்/அழகியசிங்கர்

வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி …

>>

தமிழ் நாடகத் தலைமையாசிரியர் சங்கரதஸ் சுவாமிகள் பிறந்தநாள் இன்று/டி.வி.ராதாகிருஷ்ணன்

சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட

>>

அனுக்ரஹம்/கணேஷ்ராம்

கணேசனுக்குத் தரையில் விரித்து வைத்து, ஃபேன் காற்றில் பறக்காமல் இருக்க, இரு கைகளையும், இரு பக்கங்களிலும் ஊன்றி, முட்டிக் காலிட்டு,

>>

சந்திப்போம்… சிந்திப்போம்..!/டாக்டர் கல்யாணி நித்யானந்தன்

கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.

>>

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?/ஆர்.கந்தசாமி

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த

>>

பின்லாந்து கல்விமுறை/பாண்டியன் சுந்தரம்

பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்

>>

இன்னொரு ஆசிரியர் தினப்பதிவு/ஜெயராமன் ரகுநாதன்

அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது

>>

இன்று ஆசிரியர் தினம்/சோ.தர்மன்

கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்

>>

சில நினைவலைகள் சில ஆசிரியர்கள்!/ஜெ.பாஸ்கரன்

இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்‌ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத

>>

காங்கிரஸின் எதிர்காலமும் இந்தியாவின் நிலையும்/ஆர்.அபிலாஷ்

ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.

>>

அண்ணாமலை ரெட்டியார்/அனந்தகிருஷ்ணன் பட்சிராஜன்

அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை

>>

சைக்கிள் தினமாம் இன்று../அழகியசிங்கர்

அப்பா அவருடைய சைக்கிளில் மாம்பலம் முழுவதும் வலம் வருவார். காய்கறி கடைகளுக்குப் போய் காய்கறி வாங்குவார். ஓட்டலுக்குப் போய்

>>

இரட்டை ஆயுள் தண்டனை/பாண்டியன் சுந்தரம்

இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்:

>>

2022 ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன் – எம்.டி.முத்துக்குமாரசாமியின் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’

2022 ஆம் ஆண்டு பரிசுக்குரிய கவிதைப் புத்தகம் ஒன்றைக் குறிப்பிடுங்கள் என்று யாராவது கேட்டால் நான் ‘ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’ என்ற தொகுப்பைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டேன்.

>>

பேச்சாளர் / க. நா. சு.

ண்டுமா? சைவ ஞான சாரந்தன்னைக்
கசக்கிப் பிழிந்து உருத்தெரியாது ஓட்டி உருட்ட வேண்டுமா?
நாராணன் புகழ்தான் நவில வேண்டுமா? எதுவேண்டும்

>>

தமிழ் கலகக்காரனின் கதைகள் /லக்ஷ்மி மணிவண்ணன்

பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது

>>

இலக்கிய இன்பம் 57 /கோவை எழிலன்

அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி நகர் பற்றிய வருணனை இது. அந்நகரில் கரும்பினை ஒடித்து எருமைக்கடாக்களை அடித்து ஓட்டுவர். அப்போது கரும்பில் இருந்து சிதறும் முத்துகள் நகர் முழுதும்

>>

தோழர் ஜீவாவை கடுமையாக விமர்சித்த அண்ணா. கோபத்தில் எஸ்.எஸ்.ஆர்.

முகநூலில் : ஆர்.கந்தசாமி ஒரு நாள் காலை படப்பிடிப்பு நடைபெறும் இடைவெளியில் செய்தித் தாளில் ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா அவர்களால் ”இலட்சிய நடிகர்” என்று பாராட்டைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர்.தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார் …

>>

வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்

தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு …

>>

என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார்/வாசுதேவன்

என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த

>>

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி/அ.ராமசாமி

ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …

>>

ஹிந்தி மொழிபெயர்ப்புக் கவிதைகள்/தமிழாக்கம்- கிருஷாங்கினி

எங்கே வீசி எறியட்டும் அப்பாவின் பாதங்களை?
அப்பாவின் செருப்பின் நம்பரைவிடவும்
இரண்டு குறைவு எனது செருப்பு
அதனால்

>>

அவர் அப்படித்தான் !
( ஒருநாள் நடப்பின் புனைவு)/ செல்வம் ரெத்தினம்

வடையும், டீயும் குடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிய ஒரு கஸ்டமர், திரும்பி வந்து ஹோட்டல் நடத்தும் மாணிக்கம் பிள்ளையிடம்….

>>

உண்மைக்காகக் காத்திருத்தல்/பேயோன்

ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஓர் இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின்பு அந்தச் சீடன் அதே

>>

மின்னல் கீற்று/க.நா.சு

புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன், இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!

>>