இரு கவிதைகள் /ந பானுமதி
எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
முடி வெளுத்த காலத்தில்
படி தடுக்கும் வேளையில்
துணிவாக இருந்தாலும்
பணிய வைக்கும்
ஒரு பூரானை அடிப்பது
மிரட்சியுடன் ஒரு மஞ்சள் சாரை நெளுநெளுவென்று ஊர்ந்துசென்று
எந்தத் தடை வந்தாலும்
தகர்ந்து போகுமென்பதற்குப் பின்னால்
விருட்சங்களைச் சுமக்கும் ..
இந்த வீதி வழியே போக
அனைவருக்கும் பிடிக்கிறது
ஒரு திருமண ஊர்வலம்
ஒரு இறுதி ஊர்வலம்
ஒரு அரசியல் ஊர்வலம்
ஒரு
மழைக்கால இரவு
நேரத்தில்
இக்கட்டான
விநாடி முட்களற்ற கைக்கடிகாரத்தில்
நிமிடம் சுட்டும் கரம்
அடுத்த நிமிடத்திற்குள் நகர்வதை பார்த்துவிடலாமென்று
விரல் சொடுக்கில்
இப்போது
தயாராக நின்றது
காற்றில் பறக்க
சாப்பிட்டு விட்டுத் தான் வந்தோம்
என்று சொல்வது முதல் முறையல்ல
அதற்கு ஒரே பொருளும் அல்ல
எனக்கு நிறைய
டாக்டர்கள் பழக்கம்.
வைத்தியத்தால் மட்டுமல்ல-
என்
கவிதைப் பைத்தியத்தாலும்.
வெள்ளமாய் எல்லாவற்றையும்
இழுத்துச் செல்லும்
இந்த வாழ்க்கை.
ஒதுங்க ஒரு மரக்கிளை
இந்திர தனுஸை முறித்த ராமா
மந்திரை சூழ்ச்சியில் மடங்கியதேனோ
தந்தை கைகேயிக்கு தந்த வரத்தால்
மகனை வழியனுப்ப
விமான நிலையம் சென்று
கட்டித் தழுவி முத்தமிட்டு
அகல் வெளிச்சத்தின்
மங்கலில்
திருப்புகழ்
படித்துக்
சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.
கொண்டு சிறகுகளைக் கோதி
விடுகிறது.
அல்லவர்களைப்பஞ்சு மெத்தையில் பல்லக்கில்
தூக்கிச் சுமக்கும்
இறுக்கமான பச்சை நிற பேண்ட்,
கறுப்பு டீ ஷர்ட்
மேல் ஓட்டுனர் கோட்
தலை முடி அடர்த்தியாக
ஒட்ட இரு புறமும் பாப்
சிநேகம் எனக்கு
ஆதியிலிருந்தே
உண்டாயிருந்தது
ஒரு ஆறேழு
ஒரு நட்சத்திரத்தை வரைந்தால்
ஒரு பச்சை தவளை வந்து நிற்கிறது
ஒரு நதியை வரைந்தால்
வரிசை எப்போதும் அழகுதான்
காலை பிரார்த்தனை பள்ளிக்
குழந்தைகளின் வரிசை
குளத்தில் வாத்தின் பின் செல்லும்
காகிதத்தில் விழுந்தது
எசகு பிசகாக
விழுந்த அவஸ்தையில்
கஷ்டங்களோடு
தான் அவர் வாழ்வு
விரும்பாத ஒன்று
நெருங்கிவர அனுமதிக்காவிடினும்
சற்று அப்பாலிருக்கும்
ஏதோ உருளும் சத்தம்
பொத்தென்று ஏதோ
விழும் ஓசை
என் பள்ளிப் படிப்பு
நீ போட்ட சுழியில்
துவங்கியதே!
இரண்டு வேட்டி இரண்டு சட்டை உனக்குப் போதுமே!
துண்டு ஒன்று இருந்துவிட்டால் துணைக்குப் போதுமே!
என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன்
என்பதை இருபதுகளில்
கண்டு பிடித்தேன்
கரிசல்பூமியில்
வாழ்ந்த பாட்டிக்கு
வெம்மையும்
உழைப்பும்
நெஞ்சில்
உதைக்க சிரித்து
இந்நாள்
அந்நாள்
என்றில்லை.
பல நேரங்களில் கண்ணீர் விட முடியாமல் முழுங்கி நிற்கவும்
>>அவருக்கு நான் எந்த
வகுப்பு
மனக் குறிப்பேட்டில்
மௌனமாய்…
மனனம் செய்வதை
திருவல்லிக்கேணிக்கும்
ஜார்ஜ் டவுனுக்கும்
ஹை…ஹை என்று
சப்தமில்லாமல்
கைத்தடியை கைக்கெட்டா தூரத்தில்
நகர்த்தி விடுவான்
அதை நான் சார்ந்து இருப்பதறிந்தும்
பல முறை குனியச் செய்வான்
>>விட்டுக் கொடுப்பதில்
ஒரு சுகமும் உண்டுதான்
ஒரு சோகமும் உண்டுதான்
கற்பதை புரிந்து கொண்டு
கற்கும் வகையில்
நன்முறையில் கற்பிக்கும்
ஆற்றலை எனக்குத் தந்து
செல்லமாய் கோபித்துக்கொள்ளும்
மகளின் முகத்தில் தெரிகிறது
இறந்துபோன
வழிநடந்துவந்த
முதியவருக்குத்
தாகம் ஏதுமில்லை;
இருப்பினும்
குழாயைத் திறந்து
ஒரு வாய்
நிகழட்டும் !
ஒரு வாக்கினை மாத்திரம்
நீ காத்தருள வேண்டும்.
சமீபகாலமாய்
நான் எழுதுகிற
கவிதைகளை
யாரும் படிப்பதில்லை
என்று தீர்மானம்
எனக்கும் தூக்கத்துக்கும் போட்டி.
நான் காணொளி பார்த்தேன்.
வானொலி கேட்டேன்.
புத்தகம் புரட்டினேன்.
நம் பாதைப்பயணத்தில்
எதிரெதிராய்
வந்து வந்து போகும்
பொய்களையும்
பார்த்து மகிழ்ந்து
நடக்கையில்
தோன்றுகிறது
அரிதா ஷா
ஏழுமாத இந்தியக்குழந்தை
அடிபட்டதாம்
ஆஸ்பத்ரிக்குப் போனார்கள்
இல்லா
உறவும், கோடையில்லாக்
குளிரும்,
கொடையிலா வள்ளலும் வீண்.
கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர
அண்ணியை அண்ணனுடன்;
அடங்கா தம்பியை,
தன் வேலை பிழைப்பு டன்,
பரிதிக்கு முன்னே
எழுந்து ஓடினாலும்
சமையலறையின் கடைசி வாசமாய்…
மிச்சமிருக்கிறது.. சில
ஆசிரியரை ஞாபகப்படுத்துகிறது
என்றேன் நான்
கடலைப் பார்த்தபடி.
முன்னிருளில் வானம்
>>அடுப்புச் சுவற்றில் சமையல் வாசக்
கறுப்புக் கோலம்
அரை குறையாய்
வண்டி ஓட்டி
பழகியவள்
கோயில்
திருவிழாப் பாதையில்
உயிர்காண உயிர் தவித்த தவிப்பை ….
வியாபாரப்படுத்தி வானஊர்த்திக் கட்டணத்தை
இணைவரின் முரண்
இதயத்திற்கும்
இல் வாழ்விற்கும்
இசைவில்லா துன்பம்
கால்நுனி மீதிருந்த வெளிச்சம்
கரங்களை அடைந்தது
கைபேசியில் கவிந்துள்ள
ஓரிருவர் செய்தபிழை
ஒருசில நொடியில்,
ஓராயிரம் பயணிகளை
விபத்துக்குள்ளாக்க,
ஒடிசா ரயில்
கோர விபத்து
கதறினேன்
கண்ணீர் விட்டேன்
செய்தி கேட்டு
‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32
>>நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர
>>பெயின்ட்
அடித்த அடுக்ககத்தில்
வாசனை
கமகமென்றிருந்தது
அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி
>>பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா
>>பழைய ஆங்கில துப்பறியும் திரைப்படங்களில்
கதாநாயகன் அணியும் சற்று
எல்லாப் பூவும் பிஞ்சாவதில்லை
பிஞ்சாவதெல்லாம்
காயாவதில்லை நியதி இதுதான்
இயந்திரப் பாம்பு ஒன்று
விரைந்து வந்தது
நகர மின்தொடரி நிலையத்துள் நுழைந்தது
உடனே
மதிலடியில் நின்றிருந்த
கழுதை
தனக்குத் தானே
கத்திக்கொண்டது!
மெட்ரோ ஸ்டேஷனில்
காலையிலிருந்து
இரவு வரை காத்திருந்தேன்
ஒவ்வொரு
ரேக்கிலும்
பல அறிஞர்கள்.
தொட்டுத் தூக்கி
சாதனையாளரை மிகப் பிடிக்கும்
உமைப் போல் ஆகத்தான் என் மனம் துடிக்கும்
ஆஹா இயல்பாய் இருக்கு உம்
எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
பூனை தானே என்று
நினைத்தது தப்பாகப் போய்விட்டது
அதற்கும் எனக்கும்
உன் கண்களின் பளபளப்பை
எந்தப் பளிங்கினால் செய்தார் கடவுள்.
மெல்ல நடந்து அடுக்களைகளில் திருடி
வேக வேகமாய்
வருவதும்
போவதுமாய்
நகரத் தொடரிகள்.
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
விளைவாகப் பெரிய இடியோசை
சில நேரம்
என் முகத்தைக் கொஞ்சம்
குறைத்துக் காட்டுவது போல்
எனக்குத் தோன்றும்!
ண்ணை மூடிக் கொண்ட பூனை
விளக்கை அணைக்கச் சொ
ஒரு சிறு கைப் பையை
மடியில் வைத்திருந்த பெண்
மிக அழகாக இருந்தார்.
யாரோ அழைக்கிறார்களென்கிறாள்.
அவளுக்கு நான்
மூன்றாம் மனிதனாய் தெரிகிறேன்.
ஐம்பதுக்குப் பிறகு
அலமாரிகளின்
துணிமடிப்புகளிலா?
குழந்தைகளின்
வீட்டுப் பாடங்களிலா?
எந்த துக்கத்திலும்
அழுகை வராது
ஆனால்
அழுபவர்களை பார்த்தால் மட்டும்
என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
சர்க்கரை நோய் உச்ச
வீச்சில்
செய்துகொண்ட செய்தி…
யோசனைகளில் களைத்து சுருண்டு
உணவு மறுத்து உற்சாகம் தொ
ஒருபக்கம் தோளைச்.
சாய்த்து,
ஒரு காலை
ஊன்றி ஊன்றி
நடந்து வருகிறார்;
ஒரு சிறிய தீப்பெட்டிக்குள்
அடைத்து விடத் தோன்றுகிறது
இந்த நிலவை
பொன்வண்டு போல்
இருக்கும் என் காதில் விழுகிறது;
>>கடலில் கலப்பதற்கும் முன்பு
அந்த நதி
பயத்தில் நடுங்கியதாக
சொல்லப்பட்டது
வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்
கோபுரத்தின் கீழ் புள்ளியாய்
குறுகிப் போன நிதர்சனம்
ஆண்டவன் ஆலயம் தரும்
அடிக்கோடிட்ட பாடம்
ஹாலின் நடுவே வட்ட மேஜை
அதன் மேல் பெரிய வட்டக் கேக்
எரியும் ஏழு மெழுகுவர்த்திகள்
சீனு கையில் பிளாஸ்டிக் கத்தி
அன்னையே அருந்தமிழ் அமுதே அருமையே
முன்னைப் பிறவிக்கும் இற்றையென் பிறப்பிற்கும்
மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.
எங்களுக்கு எதுவும்
செய்யமுடியவில்லை என்ற
ஏக்கத்தின் தவிப்பு
உன் ஒவ்வொரு
திரும்பியதும்
அற்புதமாக அமைந்து விட்ட
அன்னையர் தினக் கவிதையை
புலனத்தில் பகிர்ந்து
வாயில் படியில்
தடுக்கி விழ
நேர்ந்த தருணம்
கைப்பற்றிய