திருமண என்பா /ஹரணி

சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.

>>

தேவை/ஆர். வத்ஸலா

கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர

>>

மீன் கடையில் /மனுஷ்ய புத்திரன்

‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32

>>

ஒரிசா விபத்து/அழகியசிங்கர்

நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர

>>

மறந்துவிட்ட  பிரிமணை யாது??/விஜயலட்சுமி கண்ணன்

அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி

>>

நிலக்காட்சி கவிதைகள் – பரவசத்தின் அருகில்தான் பேரெழில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா

>>

அம்மா/சாந்தி

வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்

>>

அன்னையர் தினம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.

>>