வெம்மைக்காக வேண்டி/திக் நியாட் ஹன்

தமிழில் : க. மோகனரங்கன் என் முகத்தைஇரண்டு கைகளாலும்தாங்கிக்கொண்டேன்.இல்லை, நான் அழவில்லை.என் முகத்தைஇரண்டு கைகளாலும்ஏந்திக்கொண்டேன்எனது தனிமையைவெம்மையாக வைத்திருக்க –இரண்டு கைகள் பாதுகாக்கும், இரண்டு கைகள் ஊட்டமளிக்கும்,என் ஆன்மா கோபத்தில்என்னை விட்டு விலகும்போதுஇரண்டு கைகள் தடுக்கும்.

>>

நீர்/கலாவதி பாஸ்கரன்

சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …

>>

சிதம்பரம்/க.நா.சு.

பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.

>>