மனிதனுக்கான ஒரு கேள்வி/ மீ.விசுவநாதன்
ஆயிரம் கோடிப் பறவையினம் – எனை
ஆசையாய்த் தேடி வருகிறது
வாய்மொழி குக்கூ எனக்கூவி – குயில்
வம்சமும் வாழ்ந்து வருகிறது
ஆயிரம் கோடிப் பறவையினம் – எனை
ஆசையாய்த் தேடி வருகிறது
வாய்மொழி குக்கூ எனக்கூவி – குயில்
வம்சமும் வாழ்ந்து வருகிறது
ஹார்மோனியம் போல்
ஈர்க்கவும்
மும்பை நேரு அறிவியல் மையத்தில்
கறுப்பு வெள்ளை
தண்டவாள ஓரங்களில் புதர்களின் அடர்த்தி
மழைக்காலமோ வெயில் காலமோ
நீர் இருக்கும் சிறு குட்டை
நிரம்பி வழிந்து ஓடியதும் இல்லை
அந்தக் கானகத்தின்
பரந்த முரட்டுத் தரையில்
பச்சைக் கம்பளமாய்
அவ்வழியா இவ்வழியா அறியேன்; இந்த
‘ஆனந்தம் ‘ என்பதன்உட் பொருளும் தேறேன்!
“எவ்வழியாய் இருந்தாலென்? எல்லாம் ஒன்றே;
புடவைக்குள் தொலைந்திட்ட
தாவணியின் விளையாட்டு
மருத்துவத்துறை மீது மக்களின்
நம்பிக்கையோ
நீர்த்துப் போய்.
இருமலுக்கு மருந்து
மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து
நீங்கள் பஸ் ஸ்டான்ட் வரை
பிடிவாதம்,செல்லம்,சிணுங்கல்
சரிவரக் கலந்த குரலில்
“மாட்டேன் போ!!!”.
என் மகள் சொன்னபின்
மெல்லிய பனிப்படலம் திரை
விரித்திருக்க
தார்ச்சாலையில் வழுக்கிக்
கொண்டு
எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது
இன்றிரவு நீ வருவாய் என
கொஞ்சம் பொறுக்க முடியுமா அப்பா?
காதைக் குடைந்துவிட்டுத்
தூக்கிப்போடும் குச்சியாய்
என்னை வீசி எறியாதே.
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல்சிலை அநாதையாக
பேருந்து பயணத்தின்
ஓட்டுநர்
கருணையுடன்
இடைவேளை வழங்க
பஞ்சாங்கத் திதி நாள் பார்த்து
பிள்ளையார்
சிலைசி
கல்லுக்குள்
தான் கண்ட உணர்வை
கலையழகோடு
வடித்தான் சிற்பி!
உளிக்கு மொழியையும்
பேனாவிற்கு நாவும்
படைத்தவன் எவனோ?
கற்பித்தவனே கலைஞன்!
காலைப் பொழுது
பெரும் பரபரப்பு
நெடுஞ்சாலையில்
மரணங்கள் விட்டுச் சென்ற பேரதிர்வுக்கும்
வாழ்க்கைக்குமான போராட்டத்தில்
மஞ்சளும் குங்குமமும்…
மலர்கள் ஒன்றிரண்டும்…
குரங்கிலிருந்து பிறந்ததொன்றும்
நம் குற்றமில்லை….
அதன் குணத்தைவிட மறுப்பதுதான்
மனிதமனத் தொல்லை.
நகரை
மீளும் முன்னம் கண்டு
சிரித்தாயோ
மதில் மேலமரும்
வானில் தாவும்
என் போன்றோர்க்கு
இருப்பதெல்லாம்
மூக்குமட்டும் தானய்யா !
எமையாளும்
என்று குமைந்தேன்.
அத்தனையும் உண்மையென்றேன்
எங்கு நோக்கினும்
செங்கோல் ஓச்சிடும்
தைனான் தொட்டு
ஐ.ஆர்.எட்டு
அது யாரென்று
யோசிக்க நேரமின்றி
அடுக்கடுக்காய் எண்ணங்கள்
நினைவுக் கேணியில்
தூண்டில் முள்ளுக்கும்
இடையில்
எப்போதுமிருப்பது
கைசொடுக்கும் நே
உறங்கி விழிக்காமல்
ஒருசேரப் போய்ச்சேர்ந்த
அன்றைய
அந்த நீளத்துயில்
சிலையாக இருந்தால்
கற்பனை செய்யமுடியும்
நீயோ சிலையிலிருந்து வெளிவந்து
ஆளாக நிற்கிறாய்
கற்பனைகளை முழுவதுமாக
வானத்தில் ஒரு பூ
ஆடியாடி இறங்கி வந்து கொண்டிருக்கிறது.
அதனோடு
நான்கு வண்ணத்துப் பூச்சிகள்
இது என்ன சர்ரியலிஸம்?
இதுவரை இல்லா புது இஸம்…
முதிரும் கானகத் தருக்கை
முத்தி தரும் கணத்தின் கை
முகிழும் பத வினை நாடி
முழுதான பர விதைப்படி
விடுமுறை நேற்று
விலங்கியல் பூங்காவிற்கு
விருந்தாளியாகச் சென்றிருந்தேன்.
ஓரிடத்தில் நிற்காமல் தாவிக்
மெலிந்த உருவம் பெரும்பாலும்
வெளிர் நிற உடைகள்
அரைக்கை சட்டைபயில்
பவுண்டன் பேனா –
சிகாகோவில் உத்யோகம்
துறையோ தகவல் தொழில்நுட்பம்
பையன் இந்தியா
வந்திருந்தான்
ஒரு வெள்ளிக்கிழமை முற்பகலில்
சுபயோக சுப முகூர்த்தத்தில்
தாய்ப்பலகையில்லாமல்
நானில்லையென என் அறிதிறன்பேசி
சட்டென நின்று போனது.
மனதிலெழுந்த கவிதையை
திறன்பேசியின் உதவியுடன்
புலனத்தில்
குரலால் தட்டச்சு செய்து
நுண்அணுக்களின் அதிர்வுகள்
பரமாணுபவ பரமாணுபவ
பால்வீதி முழுவதும்
யாரும் பார்க்கவில்லை;
எதிர்பார்க்கவில்லை
நிலமெனும் நல்லாள் நீள் மூச்செறிந்தாள்
வான் தொட்ட வசிப்பிடங்கள்
பிறகு வாழ்க்கை முழுவதும்
அதை தோளில் ஏற்றிக்கொண்டு
சுற்றித் திரிவதே
நமது பிழைப்பாக இருக்கிறது
அம்மா இருக்கமாட்டாள்.
முன்னறை,
பின்னறை
அடுப்பறை,
இங்கோர் விந்தை நட்பு.
வெயில்
வாட்ட வாயில் திறந்து
வந்து
அழைப்பு மணியை
ஆயிரங் காலத்து அட்சதை
அள்ளி
மங்கலம் கொட்டிசை
சடுதியில் ஒரு சொல்
வார்த்தையாகி விடுகிறது.
முன்னாள் காதலியை கடைவீதியில் சந்தித்தேன்
பேரனோடு வந்திருந்தாள்.
பயமில்லாத ஒரு முத்தம்
கூச்சம் இல்லாத ஒரு முத்தம்
சந்தேகம் இல்லாத ஒரு முத்தம்
தமிழில் : க. மோகனரங்கன் என் முகத்தைஇரண்டு கைகளாலும்தாங்கிக்கொண்டேன்.இல்லை, நான் அழவில்லை.என் முகத்தைஇரண்டு கைகளாலும்ஏந்திக்கொண்டேன்எனது தனிமையைவெம்மையாக வைத்திருக்க –இரண்டு கைகள் பாதுகாக்கும், இரண்டு கைகள் ஊட்டமளிக்கும்,என் ஆன்மா கோபத்தில்என்னை விட்டு விலகும்போதுஇரண்டு கைகள் தடுக்கும்.
>>எங்களூர் பூதப்பாண்டி
அங்குண்டோர்
இரட்டைக் காளை வண்டி
அதன் இடதுகாளை நொண்டி
ஒவ்வாமை என்று வருவோர்
வழக்கம் போலவே
இந்த மாதம் அதிகம்
என்கின்றனர் மருத்துவர்கள்
இனி
என் துக்கங்கள்
என்னுடையவை மட்டும்தான்
என் மகிழ்ச்சிகள்
என்னுடையவை மட்டும்தான்
அரைக்கால் டிராயர்
நழுவி விழுவதுகூடத்
தெரியாமல் ஓடியது
இன்னும் தொடர்கிறது.
தேனீர் குடிக்கும்
பொழுதெல்லாம்
இரண்டொரு சொட்டு
ஆடைக்கும் பரிசளித்து விடுவேன்
எப்போது
தேநீர் அருந்தினாலும்
அணிந்திருக்கும்
சட்டைக்கும்
ஓரிரு சொட்டுக்களை
பழமையும் புதுமையும்
சரஸ்வதி பூஜைக்கென
கலைவாணியின் படம்,
தோத்திர நூல்கள்,
நீ அறிவாளி
நீ பண்பாளன்
நிராகரிப்புகளின் பேரில் எல்லாம் பேராசை
கொண்டவள்
வல்லரக்கி
அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”
அப்பம் கொடுப்பாள்
அப்பமும் தின்று
கையையும் கடித்து
தெருவிலிருந்து சரிவில் ஏறி
உள்ளே நுழைந்து விடலாம்
அரிசி புடைத்துக் கல்லெடுக்கும் போதே
காய்ச்சி எடுக்கிறாள் அம்மாச்சி
ரேசன் கடைக்காரனை.
ஊரெல்லாம போராட்டம்
கடவுளுக்குக் கொண்டாட்டம்
தொண்டருக்கும் கொண்டாட்டம்
தெருவில் மறுநாள்
எஜமானியோடு சங்கிலியியுடன்
நடை பயிற்சி
பமரேனியனுக்கு!
சின்னங்கள் பதித்த
வர்ண கொடிகள்
எண்ணக்காற்றின்
தண் இரவில் மூழ்கி
தகதகக்கும்
இலைகளில் பொன்
என்றவரும்
கூட்டத்தில் வந்தமரும்
கூட்டத்தில்
கலந்து கொள்பவரில்
ஒருவர் நேற்றிலிருந்து
தலைவலி
சிக்கறுக்க
சிக்கறுக்க
பூமா தேவியின்
புனிதச் சிகையில்
உற்ற துணையாக
உரையாடிய இசை
உறவுகளில்
உணர்வுகளில்
சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …
>>மொழிகடந்து குரல்வளத்தால்
செவி நிறைத்த தேனமுதம்.
கீதங்களெல்லாம் இன்று ஏங்கும்
கீதங்கள் தான் எங்களுக்குள்…
பத்தாயிரம் பாடல்களைப் பாடிய
வாணி ஜெயராம்
தனிமையில்தான் இறந்து கிடந்தார் என்பது
பத்தாயிரம் பாடல்களும்
ஆனால்
அந்தக் குரல்
வாணி ஜெயராமனா
சுசிலாவா
ஜானகியா
என்றெல்லாம்
காற்று சற்று அமைதியாய் இருக்கிறது….
அதற்குத்தெரியும் கூற்றுவன்
கொண்டுசென்றது உடலைத்தான்….
வீர்யத்துடன் முளைத்து நிற்கும் பப்பாளிச் செடி
அது மரமாக அதில் வளர முடியாது தான்
ஆனால், கையகல இலைகளுடன் நின்று
அரச மரங்களை
வெட்டி எறிந்தனர்
ஆல மரங்களை
ஒரு உடல் இறப்பதைவிட
ஒரு மனம் இறப்பதைவிட
ஆயிரம் மடங்கு
துக்கமாக இருக்கிறது
இருவரும்
ஓரிடத்தில் சந்தித்துக்
கொண்டார்கள்
இன்று காலை ஒரு கனவு,
என் தந்தை இறந்து விட்டதாக.
நதியசைந்தால் ஓரழகு; இருகரையும் தொட்டு
நளினமாக சிறுமழலை
காலநதி நீண்ட காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கும்பமேளாபோல் எல்லாரும் குளித்து
பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
மாமிகள் எடுப்பார் மாவடுவை
அப்பாடா போதுமென்பார்
வசிக்கும் நகரில்
சவம் விழலாம்
நீயின்றி எந்தன் வாழ்வு நீரில்லாத நதி தான்
நீ தான் எந்தன் ஜீவநாடி என்ன செய்ய விதி தான்
நேரம் கிடைக்கும்போது
என் கவிதையைப் படியுங்கள்
நிஜ புத்தரை விடவும்
சாந்தமான முகம்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
மத்தியில் அமைதி அமைதி அமைதி
அழைப்பு மணியை
அழுத்தியபடியே
ஆரம்பிக்கும் கவிதை,
ண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
வீடு தொடங்கி நாடு முழுக்க
விரவிக் கிடக்கும்
அடைப்புக் குறிகள்
காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக் கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
காலையில் வந்தேன்
மாலையில் திரும்பினேன்
மாத்தூர் ரயில்வே ஸ்டேசனில்
காலம் அழைக்கிறது
மாறும் காலம் நமை அழைக்கிறது
காலப் பரிமாணம் யாவும் கணினியே
மண நிகழ்விலாகட்டும்
மரண நிகழ்விலாகட்டும்
இராமசாமி முன்னர்
வந்து விடுவார்..
வாசலில் பூத்த மல்லியைப்
பறித்து
மூங்கில் கூடை நிறைத்து
இருக்கிற ஏணம் ரெண்டு!
சமைக்கிற சட்டி ஒன்று!
கொடியிலே கோமணத் துண்டு!
காசுக்கு விழுகுதே துண்டு!
இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
ஓயாமல்
ஒருவாயால்
கொற்றவனைக்
குற்றம் குறை