நீர்/கலாவதி பாஸ்கரன்

சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …

>>

சிதம்பரம்/க.நா.சு.

பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.

>>

இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் ஆயிருக்கும்/பரதன் வெங்கட்

இது நடந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள்
ஆயிருக்கும். திருச்சி ஜங்ஷனில் இரவு நேர பாசஞ்சர்… நான்காவது பிளாட்பாரத்தில்…இரவு 11மணிக்கு

>>

புத்தகக் காட்சி – 4/அழகியசிங்கர்

அரங்கிற்குநண்பர்கள் வருகிறார்கள்சிறப்பாகப் பேசுகிறார்கள்உதவியும் செய்கிறார்கள்எல்லாம் சரி. ஆனால்நான் கொண்டு வந்த7 புத்தகங்களில்ஒன்றுகூட வாங்கவில்லை என்பதோடல்லாமல்விருட்சம் இதழைத்தொடக்கூட இல்லை.. அதாவது பரவாயில்லைஇதற்கு முன்கொண்டு வந்தபல புத்தகங்களை என்ன என்று கேட்கக் கூட இல்லை பத்து ரூபாய்க்கொடுத்துஒரு பழைய இதழ்விருட்சம்வாங்க விரும்பாத நண்பர்களைப்பற்றி என்ன …

>>

சபலம்/க நா சு

இப்போது யாராவது ஏதாவது சொன்னால்
என்ன ஏது என்று இரண்டாம் தடவை
கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய
தாக இருக்கிறது. எனினும் ஏதாவது நல்ல

>>

வண்ணதாசன் கவிதை

என்னிடம் ஒரு மாயமரம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட இடத்தின்
பச்சை வெட்டுப்படும்போது
தவிக்கும் பறவைகளுக்கு
அது கிளை நீட்டுகிறது.

>>