நா.முத்துகுமார் கவிதை
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒடுங்கியமுகத்தில் ஒப்பனை
எடுபடவில்லை இராமனுக்கு.
அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை
சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்
வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
கொன்றை மரங்கள் நிரம்பிய
அச்சாலை…மஞ்சள் பூக்களை
உதிர்த்து உன் வருகைக்கு
கட்டியம் கூறி நிற்கும்.
விடியல் நேர சோம்பல் சுகம்.
கண் விழித்துப் படுத்திருக்கிறோம்.
மனைவியும் நானும்.
எனக்கு இது பழக்கம்,
அவளுக்கு புதிது.
எண்ணத்தில் நடந்து கொண்டிருந்தேன் சாலையில்
>>கருடன் அனுமனென
இறை வாகன பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகளின்
மண் கீறல்கள்.
சரியான நேரம் ஞாபகமில்லை
கைக்கடிகாரத்தை அணியாமல் கிளம்பினேன்
மேற்குமுகமாக செல்கையில்
முதுகுப்புறமாக கிழக்கு
அழுதார்கள். யாரும் பேசாத, யாருடனும் பேசாத
பேரனின் கண்களில் ஆற்றுப்படுத்தாத கண்ணீராய்
முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!
முற்படுத்தப்பட்டவர் உரிமம் பெற்று ந|டத்தி வந்த நவீன முடி திருத்தகத்தில்
>>சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
பசிக்கே உணவும் படிப்தற்கு நூலும்
வசிக்க இடமும் கிடைத்தும் ரசித்து
நெகிழ்ந்திட நட்பமை யாதிருந் தாலோ
மகிழ்ச்சி இருக்குமோ சொல்.
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும் தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்ற வேண்டும்
சாலையையும் ,வீட்டையும்
சுற்றி சுற்றி வரும்
தந்தை பறவை
என்று கூடு பிரித்தெறியப்படும்
கவலையில் கீச்,கீச்
காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது
வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
டினோம்.எங்கும் கிடைக்கவில்லை.
சுனையில் இல்லை.
கேணியில் இல்லை.
மலையில் பொழிந்த மழையால் – இந்த
மண்ணில் நதியாய் வந்தேன்
உலையில் அரிசி பொங்க – என்
உயிர்த்தேன் தந்து உயிர்ப்பேன்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. அதுவே வாழ்க்கை யாகுது
>>மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…
ஒரு வார்த்தையில்
என்னை உருவாக்கினாய்
சிறு நம்பிக்கையின்மையில்
அடியோடு புதைத்தாய்
அவன் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பாள்
அகலக் கண்ணும்
திறந்த வாயுமாய்
மழை பெய்தது
தண்ணீர் வாங்கினோம்
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது
கோவிற் சிலைகளைக் கொள்ளை அடிப்பவர்கள்
ஈவிரக்க மில்லாத பாவிகள் – பூவிலும்
மெல்லிய நல்மன நீதிமான்
நெல்லிக்கனி போல தலை
கரு உளுந்துக்கள்
நெல்மணி அலகு
வெங்காயச் சருகு சிறகுகள்
சிட்டுக்குருவிகள் ஒன்றும்
விசேஷப் பறவையில்லைதான்.
தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்
மின்கம்பித் தடத்தில்
வேகத்தடைகள் போல
வரிசையாக வீற்றிருக்கும் உன் கூட்டம்.
வைக்கோல் போரொன்று உண்டு
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு
இரட்டைச் சடையை மடித்துக்கட்டியிருக்கிறாள்
வண்ணப்பொடிகளிருந்தால்
இப்போது வெள்ளை
பிஸ்கட்டுக்காக தன்னைத் தொடர்வதற்கு
>>தன்னையறியாமல் இருப்பதை மறந்துவிட்டேன்
ஒவ்வொன்றும் தனக்கான போதுமான இடத்தை ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன
விளையாடுவதை லயித்துப்
பார்த்திருந்தேன்
புதிதாய் வாங்கியிருக்கிறாள்
அது அவள் பின்னாலேயே
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
காற்று வலுக்கிறது தெருவில்.
மழை
சோதனை சூழ்ந்திருந்த
நேரத்தில்
எந்தன் சோகம் கரைக்கப் பிறந்தாய் நீ
என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
ஏதோவொரு பங்குனி
>>ஓட்டத்தில்
எழும் சத்தங்கள் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை தோற்றுவிக்கின்றன.
ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்
புறாவைத் தேடினேன் பின்னர் உனக்குப் பிரியமான வண்ணத்துப் பூச்சி மென்
>>மரகத நீலக் கனவெனவே கடல்
அலைமிதவைப்பலகையெடுத்து
கடல் அளவளாவச் செல்கிறோம்
பேரலைகள் ததும்பும்போது தயாராகி
கைபேசி ஒலித்தது
அழைத்தவரை அறிய முடியவில்லை
மனசு வதைபடுகிறது
பெண்ணை இரையாக நினைக்கிறது
தினம் காணும் அந்த மரத்தின்கீழ் நிற்கும்
அதே இருசக்கர வாகனங்கள்
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
நிகழ்ச்சியாய்
கதையாய் மாறும்
பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
ஊறல் விறுவிறுத்து
பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில்
பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து
முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்
நகர்புற பகுதிகளில்
வாழ்ந்து கெட்ட
ஒரு வீட்டைக் கடக்கையில்
ஏதேதோ நினைவலைகள்
நம்மை வதைக்கின்றன
இந்த வீடு
பஞ்சுமிட்டாய், வெண்பொங்கல் , பால்கோவா என்றெல்லாம்
அஞ்சாமல் சாப்பிடுறாய் அன்றாடம் -கொஞ்சம்
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
பிறந்து வளர்ந்த மதுரை விட்டு,
பிழைப்பிற்கென பம்பாய் வந்து, பின்
கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்
அந்த மெல்லொலி வந்தடையும் முன்
செவிகள் வேறொரு சப்தத்திற்கு இணங்க
ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும்
என் மொழி
என்ன ஆனது?
எங்கும் பேச்சற்றுக்
கிடக்கும் காலம்.
எவர் சொல்லையும்
இந்த
நிகழ்வின்
முதல்
அத்தியாயத்தை
எழுதியது
ஆர்?
என்பா என்பா சொல்லிக்கொண்டு திரிந்தேன்
வெண்பா எழுதுபவர்கள்
ஒடிந்து விழுவது போல்
ஒரு நடை
தும்பைப் பூ தோற்கும் வெள்ளுடை
பார்வையில் வானத்தில் ஒரு கூண்டு தயாரிக்கிறாய்
வெறித்துக் கிடந்த விழிகளில் ஒரு பறவையும் தென்படவில்லை
வண்ண வண்ணக்
கண்ணாடிக் கூண்டுக்குள்
இல்லத்திற்குள் நின்றபடி பார்த்தால்
வாசல் கதவுகள் சாளரங்கள்
அறைக்கதவுகள் எல்லாம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன
கால யௌவனம்
தன்
கடைசி
ஆடையைக்
கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
யார் யாரோ
யார் யாருக்கோ
முடிச்சுபோடுகிறார்கள்.
இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!
அட்டைப்படம் இதுபோல் ஆபாசமாய்…
அமைவது முழுக்கதையும் இப்படித்தான் என்று
சொல்வதற்கா…?
வளைக்கரம் ஒன்று உயர்ந்திட
வாழ்வில் எதிர்கொள்ளும்
பிழம்புகள்தாம்
புத்தகம் திருடுபவர்
யாராயினும்
எந்த மொழி
பேசுபவராயினும்
எந்த ஊர்க்காரராயினும்
பதட்டம் நிறைந்த
கயிறும், மெட்டியும், முக்காடும், பர்தாவுமாய்
அடையாளங்களின் முகமூடிக்குள் தன்னை இருத்தி
வீட்டில் எல்லோருக்கும்
தேனீர் போட்டுத் தரலாம்
என்வாழ்வில்
எத்தனைப்
பெண்களை
நான் சந்தித்திருக்கிறேன்!
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது
வீட்டின் மொட்டை மாடியில்
விடியற்காலைப் பொழுதில்…
படியளவு பயிறு தானியங்களை
கொட்டிப் பரப்பிய தட்டுகளை,
யாரையுமே குறிப்பிடாமல் தெருவில்
ஒருவர் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி
விற்க கூவிச் செல்கிறார்
ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …
>>அலெக்ஸாண்டர் போல
ஆக்ரமிப்பிற்கு
எதற்காக
தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
மனமயக்குப் பாடலென
>>பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
நேற்றின் சுவடுகளை மறந்து
இன்றைய பொழுது சுடர்கிறது
இக்கணத்தின் தீக்கங்குகள்
திசையெங்கும் பரவுகிறது
அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்
தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள
நெடுஞ்சாலையின் கணரக வேகத்தின் சத்தம்
எதிரெதிராக கடப்பது
டமரூகம் கயிற்றாட்டதில்
டமடமக்கிறது.
மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
வானம் நீலம்தான் ஆயினும்
அதில் இருளும் ஒளியும்
மாறிமாறி வந்திடுமே,
ஒளிரும் கதிரவன் கருணையால்.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
புல்லின் இதழ்களிலிருந்து பனித்துளிகள்
நழுவும் நேரம்.