வண்ணதாசன் கவிதை
டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு
டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு
கருந்தாளில் தீட்டப்பட்ட
உறைந்த சித்திரங்கள்
காட்சிகளாக உருப்பெற
சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!
வழியெங்கும் சிரித்தபடி வரவே
>>நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
>>இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை
பூ பற்றிய அவஸ்தை என்னிடமில்லை
அரும்பத் தொடங்கியது
முக்காலியில் உட்கார்ந்து அவர்
பாடும் குளியலறைப் பாடலில்
பெயரறில்லாப் பறவை
வந்தமர வானம் உள் நுழைகிறது
முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!
என் குழந்தையின்
மின்னல் கண்ணொளி தேடி வந்தேன்
தூக்கம் கண்ணைச் சுற்றக் கண்டேன்
மடிமீது போட்டுத் தட்டியே
தாலாட்டு பாடவும் செய்தேன்
முகிழ்தல் தலைப்பில்
எழுத வருவதில்லை
கவிதை என்றெண்ணி
ஒதுங்க நினைத்தேன்
பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென
நிரம்பித் ததும்பும் ஒளிக்குள்
ஓடுங்கிய நிழலாய்
நிறைவேறா மனப்பொழுது தத்தளிப்பது
ஒவ்வொரு நாளும் வெளியரங்கவே
திரும்பிக்கூட பார்க்காத ஒருதலைக்காதலில்..ஒரு
பார்வைக்காக ஏங்குவதை
கூடாரை வெல்லும்
சீர் கோவிந்தா
என்று அரற்றுவாள்
ஆண்டாள் நாச்சி.
குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.
என் உலகத்தில் இருக்கிறேன்
நதிகள் இல்லை
வனங்கள் இல்லை
ஆழியில்லை
நேற்று இரவு
என் உணர்வுகள்
காதில் விழுமளவிற்கு
எனது உள்ளம்
அமைதியாக இருந்தது.
எதிர்பாராமல்
முட்டைக்கு முடிதிருத்தும்
நாய்களுக்கு உண்ணி பறிக்கும்
வேலையைப் பார்த்தோமா
வேளைக்குண்டோமா
மாமரக்கிளையில் பெரிய பெரிய
கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கும்
இப்பொழுது ஒரு பால்வண்ண டொயோட்டோ
காற்றில் கசியும் கஸல் போல
உள்ளத்தைப் பித்தாக்கும்
வெண்பூக்களின்வாசம்
இப்பொழுது எந்த இடத்தில் அலைகிறதோ
நேற்றின்
ஜீவித கணங்களில்
வாழும் மனதை
இன்றின் சலனங்களுக்கு
பழக்க முடியவில்லை.
குறுஞ்செய்திகள் அனுப்பினான்
குமுறிக் குமுறி அழுகிறாள்
இருதயங்கள் இறுக மூடியிருக்கின்றன.
துளிக்கடல்
எனது கண்களின் இரப்பைகள்
அடிக்கும் தருணத்தில்
என் நிலை மாறுகிறதா
இன்பத்தின் தலைமுடியைத் தொட்டேன்
அங்கே தொடங்கியது துன்பம்
வண்ணங்களை கண்டுகண்டு
என்னப் பெத்த ஆத்தா.!
——– அன்புடன் ஆர்க்கே.!
உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒடுங்கியமுகத்தில் ஒப்பனை
எடுபடவில்லை இராமனுக்கு.
அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை
சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்
வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
அறையின் கதவு திசைமாறி இருப்பதை
விழித்ததும் பார்க்க நேரிட்டது
எதிர்திசையில் அல்லாது பக்கவாட்டில் நகர்ந்துள்ளதைப் பற்றி யோசிக்கும் போது
சாளரத்தின் ஞாபகம் துளிர்க்க
அதுவும் பெயந்திருப்பதை கவனித்தேன்
வார்த்தையோ செய்கையோ
ஒரு நொடியில்
மின்னலைப் போல
வலி விளைத்துப் போகிறது–
ஒரு கடுஞ்சொல்லோ
ஒரு பலத்த அடியோ
வலிக்கிடையில் ஒளிந்திருக்கிறது–
அந்த நேரம்.
கொன்றை மரங்கள் நிரம்பிய
அச்சாலை…மஞ்சள் பூக்களை
உதிர்த்து உன் வருகைக்கு
கட்டியம் கூறி நிற்கும்.
விடியல் நேர சோம்பல் சுகம்.
கண் விழித்துப் படுத்திருக்கிறோம்.
மனைவியும் நானும்.
எனக்கு இது பழக்கம்,
அவளுக்கு புதிது.
எண்ணத்தில் நடந்து கொண்டிருந்தேன் சாலையில்
>>கருடன் அனுமனென
இறை வாகன பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகளின்
மண் கீறல்கள்.
சரியான நேரம் ஞாபகமில்லை
கைக்கடிகாரத்தை அணியாமல் கிளம்பினேன்
மேற்குமுகமாக செல்கையில்
முதுகுப்புறமாக கிழக்கு
அழுதார்கள். யாரும் பேசாத, யாருடனும் பேசாத
பேரனின் கண்களில் ஆற்றுப்படுத்தாத கண்ணீராய்
முட்களற்ற
சமன் செய்யப்பட்ட
இயலுமெனில்
பூக்கள் இறைந்து கிடக்கும் பாதையில்
வழி நடத்தக்கூடாதா!
முற்படுத்தப்பட்டவர் உரிமம் பெற்று ந|டத்தி வந்த நவீன முடி திருத்தகத்தில்
>>சாகுபடி இல்லையென்றால்
சாகும்படி தலையெழுத்து
சோம்பேறிக் கோபத்தில்
சாதிக்குச் சேதி வரும்
பசிக்கே உணவும் படிப்தற்கு நூலும்
வசிக்க இடமும் கிடைத்தும் ரசித்து
நெகிழ்ந்திட நட்பமை யாதிருந் தாலோ
மகிழ்ச்சி இருக்குமோ சொல்.
மரங்களுக்குத்தான்
வான்மழை இருக்கிறது
தொட்டிச் செடிகளுக்கும் தோட்டச் செடிகளுக்கும்
நாம்தான் நீரூற்ற வேண்டும்
சாலையையும் ,வீட்டையும்
சுற்றி சுற்றி வரும்
தந்தை பறவை
என்று கூடு பிரித்தெறியப்படும்
கவலையில் கீச்,கீச்
காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது
வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
டினோம்.எங்கும் கிடைக்கவில்லை.
சுனையில் இல்லை.
கேணியில் இல்லை.
மலையில் பொழிந்த மழையால் – இந்த
மண்ணில் நதியாய் வந்தேன்
உலையில் அரிசி பொங்க – என்
உயிர்த்தேன் தந்து உயிர்ப்பேன்
ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. அதுவே வாழ்க்கை யாகுது
>>மொட்டைமாடியில்
பரப்பிவிடப்பட்ட
கோதுமைக்கு அருகில்
கண்டனம் தெரிவிக்கும்
வகையில் கருப்புத்துணியை
பறக்கவிட்டேன்…
ஒரு வார்த்தையில்
என்னை உருவாக்கினாய்
சிறு நம்பிக்கையின்மையில்
அடியோடு புதைத்தாய்
அவன் படங்களை திரும்பத் திரும்ப பார்ப்பாள்
அகலக் கண்ணும்
திறந்த வாயுமாய்
மழை பெய்தது
தண்ணீர் வாங்கினோம்
சிறிது சிறிதாய் நான் கரைவது
எனக்கே புலப்படுகிறது
கோவிற் சிலைகளைக் கொள்ளை அடிப்பவர்கள்
ஈவிரக்க மில்லாத பாவிகள் – பூவிலும்
மெல்லிய நல்மன நீதிமான்
நெல்லிக்கனி போல தலை
கரு உளுந்துக்கள்
நெல்மணி அலகு
வெங்காயச் சருகு சிறகுகள்
சிட்டுக்குருவிகள் ஒன்றும்
விசேஷப் பறவையில்லைதான்.
தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்
மின்கம்பித் தடத்தில்
வேகத்தடைகள் போல
வரிசையாக வீற்றிருக்கும் உன் கூட்டம்.
வைக்கோல் போரொன்று உண்டு
என் வீட்டில்.
தேவைப்படும்போதெல்லாம்
வைக்கோலைத் திருடிக்கொள்ள
சிட்டுக்குருவிகளுக்கு அனுமதியுண்டு
இரட்டைச் சடையை மடித்துக்கட்டியிருக்கிறாள்
வண்ணப்பொடிகளிருந்தால்
இப்போது வெள்ளை
பிஸ்கட்டுக்காக தன்னைத் தொடர்வதற்கு
>>தன்னையறியாமல் இருப்பதை மறந்துவிட்டேன்
ஒவ்வொன்றும் தனக்கான போதுமான இடத்தை ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன
விளையாடுவதை லயித்துப்
பார்த்திருந்தேன்
புதிதாய் வாங்கியிருக்கிறாள்
அது அவள் பின்னாலேயே
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
காற்று வலுக்கிறது தெருவில்.
மழை
சோதனை சூழ்ந்திருந்த
நேரத்தில்
எந்தன் சோகம் கரைக்கப் பிறந்தாய் நீ
என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
ஏதோவொரு பங்குனி
>>ஓட்டத்தில்
எழும் சத்தங்கள் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை தோற்றுவிக்கின்றன.
ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்
புறாவைத் தேடினேன் பின்னர் உனக்குப் பிரியமான வண்ணத்துப் பூச்சி மென்
>>மரகத நீலக் கனவெனவே கடல்
அலைமிதவைப்பலகையெடுத்து
கடல் அளவளாவச் செல்கிறோம்
பேரலைகள் ததும்பும்போது தயாராகி
கைபேசி ஒலித்தது
அழைத்தவரை அறிய முடியவில்லை
மனசு வதைபடுகிறது
பெண்ணை இரையாக நினைக்கிறது
தினம் காணும் அந்த மரத்தின்கீழ் நிற்கும்
அதே இருசக்கர வாகனங்கள்
காலம்
நீண்டு நீள்கின்ற நீளும் நெடுங்கோடு ;
கனவாய்
நிகழ்ச்சியாய்
கதையாய் மாறும்
பூக்களில் கவனம் குவித்தேன்.
தோட்டச் செடிகளை எண்ணிப்பார்த்தேன்.
பிஞ்சு காய் கனி எல்லாவற்றிற்கும்
ஊறல் விறுவிறுத்து
பால் கட்டிக் கொண்டது
வலி தீர மண்ணில்
பீச்சி விட்டபடி அழுதாள்
பூமிக்குள்ளிருந்து
முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்
நகர்புற பகுதிகளில்
வாழ்ந்து கெட்ட
ஒரு வீட்டைக் கடக்கையில்
ஏதேதோ நினைவலைகள்
நம்மை வதைக்கின்றன
இந்த வீடு
பஞ்சுமிட்டாய், வெண்பொங்கல் , பால்கோவா என்றெல்லாம்
அஞ்சாமல் சாப்பிடுறாய் அன்றாடம் -கொஞ்சம்
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
பிறந்து வளர்ந்த மதுரை விட்டு,
பிழைப்பிற்கென பம்பாய் வந்து, பின்
கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்
அந்த மெல்லொலி வந்தடையும் முன்
செவிகள் வேறொரு சப்தத்திற்கு இணங்க
ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும்
என் மொழி
என்ன ஆனது?
எங்கும் பேச்சற்றுக்
கிடக்கும் காலம்.
எவர் சொல்லையும்
இந்த
நிகழ்வின்
முதல்
அத்தியாயத்தை
எழுதியது
ஆர்?
என்பா என்பா சொல்லிக்கொண்டு திரிந்தேன்
வெண்பா எழுதுபவர்கள்
ஒடிந்து விழுவது போல்
ஒரு நடை
தும்பைப் பூ தோற்கும் வெள்ளுடை
பார்வையில் வானத்தில் ஒரு கூண்டு தயாரிக்கிறாய்
வெறித்துக் கிடந்த விழிகளில் ஒரு பறவையும் தென்படவில்லை
வண்ண வண்ணக்
கண்ணாடிக் கூண்டுக்குள்
இல்லத்திற்குள் நின்றபடி பார்த்தால்
வாசல் கதவுகள் சாளரங்கள்
அறைக்கதவுகள் எல்லாம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன
கால யௌவனம்
தன்
கடைசி
ஆடையைக்
கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
யார் யாரோ
யார் யாருக்கோ
முடிச்சுபோடுகிறார்கள்.
இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!