பறவைகளின் பண்பு/விஜயலக்ஷ்மி கண்ணன்
அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில்
>>அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில்
>>அந்த வீட்டு சமையல் அறையில் உள்ள ஒரு குழாயிலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. உள்ளே படுத்திருந்த பெரியவர் ஏதோ
>>நான் சியாமளாவைத் திட்டினேன். அது பண்ணுகிற அட்டகாசத்தை யாராலும்
பொறுத்துக் கொள்ள முடியாது.
விட்டு வெட்டி இருக்கானே பாவி. மரம் காய்த்து,பழுத்தப் பழங்களோடு குலுங்கி நின்றதே. எவன் கண் பட்டதோ என்று சொல்லி சொல்லி வருத்தப் பட்டது
>>எளிமையான அறநூறுஅடி ஃப்ளாட் அது. சீனுவின் அப்பாவும் அம்மாவும் முதன் முதலாக வாங்கிய வீடு. இரண்டு பெட் ரூம், ஒரு ஹால், கிசசன், வாசல் பார்த்த பால்கனி, புறாக் கூண்டு போன்ற சிறிய வீடு. அருகிலிருந்த வேப்ப மரக் கிளையொன்று பால்கனியில் எட்டிப்பார்த்தபடி இருக்கும்!
>>“நல்லாப் பாரு.. தெர்தா?”
“அக்காங்.. நீ சொன்னது கரீட்டுதான்..”
“நாந்தா சொல்றேன்ல.. அந்த வூட்ல ரெண்டு மாமரம் பெர்சா ருக்கு..
இங்கிருந்து பார்த்தால் தெரியுமே, அந்தப் பாலம், அதை அமைக்க நானும் இடைவிடாது ஓயாமல் ஓடினேன். எல்லாம் அந்த சுந்தர புருஷன் ராமனின் மீது கொண்ட பக்தியால். அது பக்தியா, பரிதாபமா, காதலா என்று இன்றுவரை புரியவில்லை. இப்படி ஒரு கணவன் அமையக் கொடுத்து வைத்தவள் எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும்,
>>அந்த அணில் திகைப்போடு இங்கும் அங்கும் பார்த்தது .
‘என்ன ஆனது இங்கிருந்த என் மரம் .
அவளுக்கு காலையிலிருந்து கைவலியாக இருந்ததால் வீட்டு வேலைகள் சிலவற்றை செய்ய முடியாமல் போனது.
>>படுக்கையில் தலைகாணியை மூடிவைத்துவிட்டுக் கிளம்பி சத்திரம் பஸ்ஸ்டான்ட் வந்துவிட்டான்.
>>வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாக சொல்லியிருந்தாள்.
>>சென்னை நகரத்தின் மெரீனா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்த பகுதியில், ” ஒரு நிமிடம் ” என்று கூவிக் கொண்டிருந்த அந்த இளைஞன்
>>கொண்டிருந்தேன்,” என்றாள் கல்பனா அவளைப் பார்த்து.
“எதற்கு?” என்று கேட்டான் அவன்.
திரும்பி வரும்போது கோமளா, “என்னை விட பிரேமா உன்னை நன்றாக கவனித்துக் கொள்வாள்” என்று
>>5 வது கதை அழகியசிங்கரை vpn அடுக்ககத்தில் தினமும் காலை நேரத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 9 மணியிலிருந்து 10.30 மணி வரை இருப்பார். அவருடைய நெடுநாள் கனவு அவருடைய இடத்தை ஒரு லைப்பரரி ஆக மாற்ற வேண்டும் என்பது. ஆனால் இதுவரை …
>>திவ்யா தன் பெற்றோருக்கு ஒரே பெண். எதையும் அப்பாவிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்வாள். இந்த விவேக்கின்
>>விழுப்புரம் பிரகாசநாதன் அவர்களைத் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரிலேயே நிறைய தான தர்மங்கள் செய்யும் கொடை வள்ளல். தொழிலதி
>>நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.
>>தனத்திற்கு தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. திருமணம் ஆகி இந்த
>>எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப்
>>கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும்
>>“அம்மா… அம்மா…. நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா… நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்…. சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்…. ப்ளீஸ்மா…. எனக்கு ஹெல்ப் பண்ணும்மா…” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.
>>பாப்பாவுக்கு என்ன வயசும்மா?”
பூக்காரம்மா கேட்டாள்.
“ஒண்ணே கால்..”
தயக்கத்தோடு சொன்னாள்
இப்டித் தோள்ள சாஞ்சிண்டு, பார்க்கைச் சுத்தி வேடிக்கை பார்க்கப் பிடிக்கும் எனக்கு. நெறைய பூச்செடி, சறுக்கு மரம்,
>>வேலை விஷயமாக இரண்டு நாட்கள் அந்த ஊருக்கு வந்திருந்தான். அடிக்கடி வரும் ஊர்தான். பகல் முழுதும் அலுவலகத்தில் அயராத வேலை. இரவு
>>சாலமன் தன் காரை நிறுத்தி விட்டு அந்தக் காட்சியை ரசிக்கவே ஆரம்பித்துவிட்டான்
>>அவளைத் தொடர்ந்து சென்று மேலும் விவரங்களைச் சேகரிக்க அவனுக்கு அனுபவம் போதவில்லை.
>>அந்தப் பத்திரிகையில் வெளிவந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நான் அந்த ஓவியத்தைப் பார்த்துப்
>>தவம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய தவம் கலையாமல் இருக்க அவருடைய சீடர்கள் காவல் காத்து வருகிறார்கள். புத்தருக்கு வேண்டாதவ
>>ஏழு வரிகளில் கதை எழுத முடியுமா என்ற கேள்வி கேட்டு ஒன்றை நானும் எழுதி முகநூலில் வெளியிட்டேன். நான் மதிக்கும் எ
>>மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?
>>அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி
>>பல வருடக் காத்திருப்பிற்குப் பின் சேகரும் நளினியும் முடிவு செய்தனர் . குழந்தைகள் காப்பகம் சென்று , பிறந்து ஒன்றிரெண்டு மாதங்
>>செடி வளர்ப்பதில் அவ்வளவு ஆசை சுசிக்கு . போடற கவுனிலே கூட செடி டிசைனிங் இருக்கணும் அவளுக்கு . போதீசுக்கு அம்மாவுடன் சேர்ந்து போய்
>>வனிதா அவள் அலுவலகத்தில் பணிபுரியும் பார்த்தசாரதியுடன் ஓடிப் போகப் போகிறாள்.
>>எங்கள் தெரு அகலமான தெரு. அந்தக் காலத்தில் கூத்துப் பட்டறை நாடகமெல்லாம் நடக்கும். இந்த முறை பிகு நடனம் ஆட அசாமிலிருந்து படை சூழ வந்திருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தெரு களை கட்டியது
>>பதினோறாயிரம் பேர் பங்கு பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த பிகு டான்ஸில் பங்கு பெற்ற மகிழ்ச்சியிலும் களைப்பிலும் அன்றுதான் தம் கிராமத்திற்குத் திரும்பி இருந்தனர் சுனைனா குழுவினர் . கிராமப் பெரியவர்கள் அன்று மாலை ஏற்பாடு
>>ல்ல…. மேடம், போன பீரியட்ல மியூசிக் மேடம் வந்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும்
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அஸ்ஸாமின் பிகு டான்ஸ் போடப் போறோம். யார் ஜாயின் பண்றீங்க? ன்னு
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்
அடுத்த வியாழக்கிழமை நம்ப பிள்ளைக்குப் பிறந்த நாள் மறந்துடாதீங்கள். இந்த வருஷம் புள்ள முதமுதல்ல காலேஜிக்கு போவப்போறான்.. சட்டை பேண்ட்டோட அவனுக்கு ஒரு பிரேஸ்லெட்டும் எடுத்துடுங்க மதிப்பா இருக்கும்.
>>சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று எழுத்தாளர் மணவாளனின் புத்தக வெளியீட்டு விழா.. கோலாகலமான
>>அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதா
னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள்.
>>அடாஸென்று சொல்ல முடியாது என்றாலும் அதற்குக் கொஞ்சம் மேலே ஒரு பெண் கோயிலுக்குப் போகும் நேரம், நானும் சிங்காரித்துக் கொண்டு ஹிந்தி டைப்ரைட்டிங் வகுப்பு போவதுதான்
>>ஓரமாக நான் உட்கார்ந்தேன். உட்கார்ந்த பிற்கு தான் நான் அந்தக் காகத்தைப் பார்த்தேன். பெஞ்சின் மறு முனையின்
>>அடித்துப் பெய்கிறதே எனப் பார்த்தால்
அடுத்த தெருவில் மழையே
மூன்று மாதம் ஆயிற்று
அம்மாவின் மறைவிலிருந்து
மெல் மெல்ல மீண்டு வருகிறான்
குமார்
இயற்கையழகுடன் வரைவதில் நிபுணன். திரையில் வானம் வரைந்தால், மேகங்கள் மழை பொழியும்! அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும் அவனது ஓவியங்கள்.
>>அவற்றில் ஒரு எறும்பு அந்த பனித்துளிகளைக் காட்டி, “இவை என்ன? எங்கிருந்து வந்தவை?” என்று மற்ற எறும்புகளிடம் கேட்டது.
>>வந்தவன் தைத்து முடிக்கப்பட்ட ஆடையை அணிந்து பார்த்துவிட்டு, ஒரு கை மற்றொரு கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.
>>சென்னையைச் சேர்ந்த 38 வயது பாலு, ஒரு ஞாயிறு காலை வாக்கிங் போகிறான். காலைக் காற்று அவனைத் தழுவுகிறது, தலைமுடியைக் கலைத்துப் புதிதாக மொக்கு விடத் தொடங்கியிருக்கும் முன்வழுக்கையை முத்தமிடுகிறது. ஊரின் ஒப்பீட்டு
>>அந்த ஊரின் அங்காடி ஒன்றில் அவன் நடந்து கொண்டிருந்தான். அங்கிருந்த மக்கள் பழக்கமானவர்களைப் போல சில
>>சரியாக அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்து விடும் அழகுக்கு. ஆறு மணிக்கு கடையைத் திறக்கா விட்டால் முதலாளியின் ஆபாச வசவுகளை
>>தினமும் தனக்கு விருப்பமானவளுக்காக ஒரு விநோதமான பூவைக் காட்டிலிருந்து பறித்து வந்து அவள் வீட்டு வாசலில் வைப்பான். அவள்தான் அதை
>>அந்தத் திரைப்படம் பார்க்க வந்த பின்தான் அவள் வாழ்க்கையே மாறியது. அந்தப் படம் தொடங்கி அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஒரு திருப்புமுனைக்
>>“மேலே மாடிக்குப் போறேன் “ எனச் சொல்லியபடி செல்வா,காதில் நீலப்பல் கேட்பான், மடிக்கணினி, அறிதிறன்பேசி சகிதம் படியேறினான். செல்வாஇருக்கிற, மலை நடுவே சிறு கிராமமான கூடலூரில், இணை
>>குமரன் என்று பெயர் சுருக்கப்பட்டுத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர்களால் கூட அழைக்கப்படும் திருக்குமரன் கணினித் திரையை மிகப்பெரியதாக விரிந்து நின்ற விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.திரையில் அவனுக்குப் புரிந்ததெல்லாம் சில கோடுகளும் புள்ளிகளும். ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த
>>அவளுக்கு வன விலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால் அதற்கு அனுமதி இல்லாததால் வேறு
>>ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து, சொன்ன சொற்படி கேட்கும் ‘சிறி ‘ என்ற மென்பொருளுடன் பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த். அது அவன் சொற்படி கேட்டு ஒரு
>>இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.
>>விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகட
>>அந்தத் தெருவில் எதிர் எதிராய் வந்து கொண்டிருந்த இரண்டு கழுதைகள் சந்தித்துக் கொண்டன
>>குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, ‘‘ஏன்
>>ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள். ஒரு செல்வந்தர் பெயர் அ.
இரண்டாவது செல்வந்தர் பெயர் ஆ.
அ என்பவரின் செல்வம் பெருகிக்
ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஓர் உயர்ந்த பாறையின்
>>குரு யான்ஷூ தியானம் செய்வதற்காக மடாலயத்திற்கு வெளியே நீண்ட தூரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு
>>பிரசித்தி பெற்ற காமாகுரா மடாலயத்திற்குச் சீனத் துறவி ஹான் ஜிங் வந்திருந்தார். அவர் மிகவும் வயதான துறவி. பறவைகளின் கீச்சொலி,
>>ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த
>>ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஓர் இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின்பு அந்தச் சீடன் அதே
>>துறவைத் துறத்தல் ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு …
>>ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>தனகவா பேராசிரியருக்காக ஒரு தேநீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா
>>துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார்.
>>அவன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள் வெராண்டாவில் அவன் வயோதிகமான தந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவன் முகத்
>>எடுத்து ஓட்டவே இல்லை. இன்று வண்டியை எடுத்து ஓட்டும்போது அதற்கு ஒரே குஷி.
>>கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு வரிசை கிரமமாக வேலைகள் நடக்கும். அன்று அலுவலகம் விடுமுறை ஆனதால் முதலில் சமையலை கவனித்து விட்டு பிறகு மாவு மில்லுக்கு செல்ல வேண்டும். மாவரைத்து வீட்டுக்கு வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும் . சீடை முறுக்கு தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவி
>>இருபது வயதாகியும் இன்னும் மகள் உட்காரவில்லையே என்ற கவலை மரகதத்திற்கு . அதைப் பற்றிய உணர்வு உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே
>>ஒவ்வொரு இரவும் நடை சாத்துவதற்கு சற்று நேரம் முன்பு வந்து அந்த அம்மன் கோயில் கர்ப்ப கிரஹத்தில் அம்பாள் முன் அமர்ந்து கண்ணீர் வழிய மனமுருகி அன்று தான் செய்த தவறுகளுக்கு
>>ஒரு நாட்டில் ஒரு ராஜா வசித்து வந்தான். தமிழ் நாட்டின் பெரும்பகுதி அவன் வசம் இருந்தது. ஒருநாள் ஒரு சிவனடியார் அரசனைப் பார்க்க வந்தார்.
>>பல தவளைகள் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு கிணற்றில் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு தவளை பலரும் தன் இனத்தைக் கிணற்றுத் தவளைகள் எனக் குறிப்பதில்
>>தன் பரம்பரை வாளைத் தினமும் துடைத்து சுவரில் மாட்டுவது அவன் வழக்கம். தன் ராஜ பரம்பரையின் நினைவுச் சின்னமாக இருக்கும் அந்த வாளை தினமும்
>>யுவனும் புவனும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள். அவர்கள் இருவரையும் விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவானது.
>>எப்படியாவது விலங்காகிவிடவேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தான் தவமிருந்து முருகனை வணங்கினால்
>>அவளுக்கு தன்னுடைய மகன் இரவில் எழுப்பும் ஓலம் பற்றிய கவலை ஆட்டிப் படைத்தது. அவன் பிறந்ததிலிருந்து இந்த ஓலத்தை இரவில் எழுப்பத்
>>காட்டில் மரம் வெட்ட சென்றிருந்தான் அவன். மதியம் மரத்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட்டான். ஆழ்ந்த தூக்கத்தில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான்
>>காலையில் தோட்டத்துச் சுற்றுச்சுவர் மீது காக்கைக்குச் சோறு வைத்தேன். வழக்கம்போல். “கா, கா” எனக் குரல் கொடுத்தேன். நாள்தோறும்
>>அந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடியாலான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த
>>அவனுக்குப் பிடித்தப் பொருட்கள் தேவை என்றால் உடனடியாக அவனது கை மீக நீளமாக வளர்ந்துவிடும். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு பழையபடி மீண்டும் முன்பிருந்த நிலைக்கே வந்துவிடும். அதே போல் அவன் திருடியதைப் பார்த்து யாராவது
>>இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற
>>என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்க
>>பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது.
>>சூஃபி ஞானி புன்னகைத்தவாறே கூறினார் “இவ்வூரில் வசிப்பவர்களும் அதே மாதிரியான மக்கள்தாம்.அதனால்
>>நான் நான்கு கால்களுக்கே திண்டாடுகிறேன்,
>>மாதவன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். இரவு பத்து மணிக்கு மேல். மாயவரத்தில் அவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து..ஒரு கார்டில்தான்
>>மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் மஹேஸ்வரருக்கும் பார்வதி அன்னைக்கும் இடையே நடந்த உரையாடலில் இப்படி வருகிறது.
>>குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.
>>விவேக்கிற்கு நெடு நாட்களாக ஆசை எப்படியாவது அப்பாவின் துப்பாக்கியை எடுத்துப் பார்ப்பது என்று. அது ஒன்றும் ஏ கே 47 துப்பாக்கி அல்ல, காட்டில் விலங்குகளை வேட்டையாடும் நாட்டுத் துப்பாக்கி.
>>செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு?
>>கருப்புக் கலர்த் துப்பாக்கியைக் காணவில்லை. குறிபார்த்துக் குதிரையை அமுக்கினால், ‘பட்’ டென்ற சத்தத்துடன் அதன் மூக்கிலிருந்து ரப்பர்த் தலையுடன்
>>