நகுலனின் டயரி என்ற நாவலை முன் வைத்து../அழகியசிங்கர்

இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த

>>

ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும்…/- சாருநிவேதிதா….

ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ

>>

எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து…

எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். கோவேறு கழுதைகள்’,பெத்தவன்’,

>>

திருமதி கிரிஜா ராகவன் எழுதிய மகள் தாய்க் காற்றும் உதவி/சாந்தி ரஸவாதி

என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது

>>

நான் /ஆர் வத்ஸலா

ஏனடி நீ புத்தாடை அணியவில்லை?
நான் அணிந்துக் கொண்டிருக்கிறேன் பார்
அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில்
அழகாயிருக்கிறேனா?

>>

புத்தாண்டே வருக/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு

>>

ராகவன் காலனியில் ஒரு முதியோர் இல்லம்…/அழகியசிங்கர்

கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும். மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு. அதன் எதிரில்தான் ராகவன் காலனி. ஆனால்

>>

ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழா வெளியீடுகள்!/ஜெ.பாஸ்கரன்.

இராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி, எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. விழாவில் உரையாற்றியதற்காக, ஓரடி உயரமுள்ள நின்ற கோலத்தில் விவேகானந்தர் சிலை, சான்றிதழ், பத்துக்கும் மேற்பட்ட பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களும், …

>>

ஒரு குட்டிக் கதை/சுரேஷ் ராஜகோபால்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்

>>

அணியறை/ஷண்முக சுப்பையா

அணியறையில் ஒருங்கிவிட்டால்அரங்கில் வந்தே தீரவேண்டும்;அரங்கில் வந்து விட்டால்ஆடியே தீரவேண்டும்ஆட்டம் நன்றாய் அமைந்து விட்டால்அணியறையில் நடந்ததென்னஎன்றுயார்தான் கவலைப்பட வேண்டும்.

>>

வணக்கம் அன்பர்களே../எஸ்.எல்.நாணு

வணக்கம் அன்பர்களே.. காசி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது.. கோவில்.. கங்கை.. பித்ரு கார்யம்.. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம்.. மீசைக் கவி சுப்ரமணியபாரதி.. சமீபத்தில் காசி விஜயத்தின் போது சுப்ரமணிய பாரதி காசியில் வாழ்ந்த வீட்டை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. (”காசிக்கு …

>>

இலக்கிய இன்பம் 71/கோவை எழிலன்

இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப்

>>

இனிக்கும் தமிழ் – 178/- டி வி ராதாகிருஷ்ணன்

தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.

>>

பயணங்களும் பாதைகளும்/பிரேம பிரபா

என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான

>>

இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்

இரண்டாம் பெண் : பாம்பு தலையில் இருந்தால் அது கிரகணத்தில் சந்திரனைப் பிடிப்பது போல் மற்ற நேரத்திலும் பிரானின் தலையில் உள்ள சந்திரனைப் பற்றாதோ ? என்று வினவுகிறாள்.

>>

நானும் ஒரு HIKIKOMORI/பிரேம பிரபா

எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்

>>

இனிக்கும் தமிழ் – 177/டி வி ராதாகிருஷ்ணன்

லைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு நட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்

>>

மன்னிக்க வேண்டுகிறேன்/பிரேம பிரபா

என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு

>>

பிறந்த நாள் பரிசு/ஹரணி

அடுத்த வியாழக்கிழமை நம்ப பிள்ளைக்குப் பிறந்த நாள் மறந்துடாதீங்கள். இந்த வருஷம் புள்ள முதமுதல்ல காலேஜிக்கு போவப்போறான்.. சட்டை பேண்ட்டோட அவனுக்கு ஒரு பிரேஸ்லெட்டும் எடுத்துடுங்க மதிப்பா இருக்கும்.

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது

>>

எஸ்ரா கட்டுரையை முன் வைத்து../அழகியசிங்கர்

சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள். நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு வங்கிக் கிளை என்று. அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன். யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள். என் பின்னால் சிரிப்பார்கள். அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப்

>>

மேலோர் வாழ்வில்:ஸ்ரீ மா ஆனந்தமயி/அரவிந்த் சுவாமிநாதன்

மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில்

>>