நகுலனின் டயரி என்ற நாவலை முன் வைத்து../அழகியசிங்கர்
இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த
இப்படி ஒரு தொடர்ச்சியாக இந்த நாவல் போய்க் கொண்டிருக்கிறது. நாவல் முழுவதும் நகுலன் மூலம் எல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
நகுலன் சந்தித்த நண்பர்களைப் பற்றி, அவர் குடும்பம் பற்றி, அவர் படித்த
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
என்றாவது பார்த்திருக்கியா
என்று கேட்டார்
ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ
>>பூனைக்கு மீசை
முளைத்து விட்டது
ஆனையை அடிக்கும் ஆசையும் வந்தது
பூனைக்கு மீசை முளைத்து விட்டது
பூச்செடியில் பலா பழுத்து விட்டது
பூம்பூம் மாடு துதிக்கை அசைக்கிறது
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
யானைக்கு கொம்பும் முளைத்து விட்டது!
என்னவென்று புரியாமல்
பூனைக்கு மீசை முளைத்து விட்டது;
எனக்கு எப்போது முளைக்கும்?” என்று
காதலியைப் பார்த்து வாலிபன்
எழுத்தாளர் இமையம் அவர்களின் இலக்கியத் தரம் குறித்து, எழுத்தாளர் வண்ணநிலவன் கடும் விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்தார். கோவேறு கழுதைகள்’,பெத்தவன்’,
>>வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
கோடி கோடியாய் வைத்திருப்போர்க்கு
இன்னும் கொட்டி கொட்டிக் தரும்
சதித்திட்டங்களை ஓயாமல்
இருக்காதா பின்னே
என்று புறம் பேசுபவர்கள்
இயேசு காலந்தொட்டு
இருக்கத்தான் செய்கிறார்கள்
என்வீட்டு வேப்பமர நிழலில்
நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்
நன்றாகக் காற்று வீசவே
என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது
>>கூடவே கூடாது
சர்க்கரை
தேநீரில்
ஏனடி நீ புத்தாடை அணியவில்லை?
நான் அணிந்துக் கொண்டிருக்கிறேன் பார்
அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில்
அழகாயிருக்கிறேனா?
இரவில் வழிதப்பி தட்டழியும்
அந்த வெண்நாரைக் கூட்டங்களின்
பரிதவிப்பை விடவா
தான் உண்டு எஞ்சிய சோற்றை
அவ்வப்போது
இவளுக்கு உண்ணக்
கொடுப்பாள் அவள்;
கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தக் கவிதையையும் வாசிக்கலாம். ஆனால் ஒரு நிமிடம் நீங்கள் வாசிக்கும் கவிதையைப் பற்றிப்
>>எதானாலும்
சுட்ட
எதுவும்
உண்டு
எதுவுமில்லை
அலமாரிக்கு படையெடுத்துச் சென்று கொண்டிருந்த எறும்பு ஊர்வலம்
>>பேருந்து வருகைக்குக் காத்திருந்தேன்
அழுக்குச் சீலையில்
இடுப்பில் கைக்குழந்தையுடன்
பிச்சை கேட்டாள்.
ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
இன்றைய அதிகாலை
அழகாய் மலர்ந்தது
மலரைப்போன்றே
பெருங்கப்பலகளின் வேகத்திற்கும்
சிறு படகுகளின் துடிப்புகளுக்கும்
இருக்கலாம், இன்னும் ஒரு வருடம்;
>>புவியுதித்த நாளுதித்ததாய் நாம் நம்பும்
தமிழ் புத்தாண்டே வருக!!!!.
என்றால் என்ன
என்று கேட்டேன்
இதுஒரு சாதாரண
இனிக்க வேண்டும்
வாழ்க்கை
அனைவருக்கும்
எவ்வித பேதமுமற்று
தமிழாலே கொள்வோம்
மன இணக்கம்
அமிழ்தினை விஞ்சி
உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
இயற்றமிழ் இலக்கிய மகுடம் தரித்து
இசைத்தமிழ் இடையணி
முதலில் வந்த பல்வலி
சுகமாக இருக்க
அடுத்து வந்த பல்வலி
துக்கமாகஇருந்தது.
தமிழ் எங்கள் சிறப்பு தன்மானம்
தமிழ் எங்கள் வாழ்வு தகைமை
தமிழ் உணர்வு தமிழ்த் துடிப்பு
தமிழ்ப் புத்தாண்டே வருக.
புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு
அலாஸ்காவில் இருந்த அட்டு மற்றும் கிஸ்கா தீவுகளை ஜப்பான் கைப்பற்றி இருந்தது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க மண்ணில் ஒரே ஒரு அங்குலம்
>>கோவிந்தன் தெரு வந்தால் எங்கள் தெரு தெரிந்து விடும். மேற்கு மாம்பலத்தில் ஆதி கேசவ பெருமாள் கோயில் என்ற ஒன்று உண்டு. அதன் எதிரில்தான் ராகவன் காலனி. ஆனால்
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>இன்றெல்லாம்
அழுதழுது
இருக்கும் நான்
அன்றெல்லாம்
சிரித்துச் சிரித்துச்
வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு
>>ஃப்ராய்ட் சொன்ன நனவிலி என்ற அம்சத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து லக்கான் ஆய்வு செய்தார்.
லக்கான் அவர் காலத்தின்
இராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி, எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. விழாவில் உரையாற்றியதற்காக, ஓரடி உயரமுள்ள நின்ற கோலத்தில் விவேகானந்தர் சிலை, சான்றிதழ், பத்துக்கும் மேற்பட்ட பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களும், …
>>200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்
சொக்கனுக்கும் சுப்பனுக்கும் சுதந்திரந்தான் கேட்குது!
சுருசுருப்பா எழுந்துவிட்டா..
வாழ முயன்று கொண்டே
இருக்கிறேன்
வீடு தேடி வந்து
சமீப காலங்களில் ஒவ்வொரு கூட்டம் போது ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன். இதை
>>அணியறையில் ஒருங்கிவிட்டால்அரங்கில் வந்தே தீரவேண்டும்;அரங்கில் வந்து விட்டால்ஆடியே தீரவேண்டும்ஆட்டம் நன்றாய் அமைந்து விட்டால்அணியறையில் நடந்ததென்னஎன்றுயார்தான் கவலைப்பட வேண்டும்.
>>கரும்பிலிருந்து
சர்க்கரை
சர்க்கையிலிருந்து
சாராயம்.
குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் யசோதரா என்ற உறவுக்காரப் பெண்ணைக் கண்டு அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சித்தார்த்தன்
>>நான் விழுங்கிய கால்சியம் மாத்திரைகள்
கணக்கிலடங்கா
சந்தையில் அவற்றின் விலையேற்றத்திற்கு
முனகிக் கொண்டே
தலையணையில் சாய்ந்துகொண்டிருந்தேன்
உடலே பெரும் சுமையானது
கன்னம் பூசினாற்போல
ஆடிக்கொண்டிருக்கும் கடைசிப்பல் தனக்கான இருப்பை வலிகொண்டு உணர்த்தியதன் மூலம்….
தூங்காத இரவானது.
வணக்கம் அன்பர்களே.. காசி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது.. கோவில்.. கங்கை.. பித்ரு கார்யம்.. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம்.. மீசைக் கவி சுப்ரமணியபாரதி.. சமீபத்தில் காசி விஜயத்தின் போது சுப்ரமணிய பாரதி காசியில் வாழ்ந்த வீட்டை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. (”காசிக்கு …
>>கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று
இந்தப் பல்வலியில் மட்டும்
அனைவரின் கூற்றும்
நூற்றுக்கு நூறு சரி!
பல் வலிஎன்றொன்றில்லைபல மாதமாய் பற்கள் கிட்டத்தட்டயாவும் இழந்து விட்டவலி மட்டும்எப்போதாவது
>>காரில் பயணம்
செல்லும்போது
பல்வலியும் என்னுடன்
பயணம்
செய்கிறது.
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வந் தொழுது,
வடக்கொடு கோணம் தலைசெய்யார்
முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்
கதைகளை எடுத்துப் பேசினோம்.
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை
>>உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப்
என் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க வேண்டுமானால் ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மூவாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட
>>அந்த
முகமும்
என்னூர்.
முகமல்ல
நான் பயணிக்கும்
நகரப் பேருந்தில் – என்
மனதைத் தழுவிச் செல்லும்
மல்லிகையின் வாசம்
மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
கடைசி வெள்ளி
பிறையோடும்
புனித வெள்ளி
இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது.
>>இருப்பவருக்காக
இறந்து கொண்டிருக்கின்றேன்.
இனிப் பிறப்பவர்க்காக
தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
இவரது பாடல்கள், படிக்கப் படிக்கத் திகட்டாத பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்டவை.
என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான
>>வாங்கிய வெள்ளரிப் பிஞ்சுகளை
வண்டியிலேயே விட்டுவிட்டீர்கள்;
மாலையில் அந்தப் பக்கம்
முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள்
கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.
உண்ட பிறகு வாயில் கொண்ட நீர் உள்ளே போகாதபடி நன்றாக கொப்பளித்து உமிழ்ந்து விட்டு, வாயையும்
>>இரண்டாம் பெண் : பாம்பு தலையில் இருந்தால் அது கிரகணத்தில் சந்திரனைப் பிடிப்பது போல் மற்ற நேரத்திலும் பிரானின் தலையில் உள்ள சந்திரனைப் பற்றாதோ ? என்று வினவுகிறாள்.
>>வசிட்டனும் கலைக்கோட்டு முனிவனும் அரசனின் அவைக்கு வந்து சேர்ந்ததை இப்பாடல் சொல்கிறது. குற்றமான தீவினைகளைச் செய்பவர்கள்
>>உண்ணும் பொழுது ஈக்கள்
உறங்கும் பொழுது கொசு
நீயோ
எக்காளமிடுகிறாய் என்னை
இறுகப் பற்றிக்கொண்டு
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்
>>லைவி பித்து பிடித்தது போல இருக்கிறாள்.அதற்குக் காரணம் தெய்வக்குற்றம் என கட்டுவிச்சி(குறி சொல்பவள்) சொன்னாலும், உண்மைக் காரணம் அவளது காதல்.அவளது தலைவனோடு நட்புடன் இருந்தால்..இதற்கு அந்த இடத்தில் இருந்த ஆண்குரங்
>>என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு
>>கதவைச் சாத்தினேன்.
சன்னல்களைச் சாத்தினேன்.
டீவியை அணைத்தேன்.
வழுக்கையை மறைக்க முயன்று
தோல்வியுற்ற நான்கைந்து முடிகளை
வாஞ்சையுடன் தடவும்
பொய்ப் பல்லுடையார்
கஷாயம்
ஹோமியோபதி
குட்டிக் குளிகைத்
அடுத்த வியாழக்கிழமை நம்ப பிள்ளைக்குப் பிறந்த நாள் மறந்துடாதீங்கள். இந்த வருஷம் புள்ள முதமுதல்ல காலேஜிக்கு போவப்போறான்.. சட்டை பேண்ட்டோட அவனுக்கு ஒரு பிரேஸ்லெட்டும் எடுத்துடுங்க மதிப்பா இருக்கும்.
>>மூத்தப் படைப்பாளி க.நா.சு கவிதைகளைக் குறித்து
>>நானும், என் மனைவியும் சென்று
பரிசளிக்கும் போது மணமக்கள்
எங்கள் கால்களில் விழுந்து வணங்கினர்
சூரியன் அதேவாக இருக்கிறது,
வெப்பம் அதேவாக இருக்கிறது அதில்
மலர் அதேவாக இருக்கிறது,
மணம் அதேவாக இருக்கிறது
தாவோவின் இயக்கம் திரும்பிவருதல்
இணங்குதல் தாவோவின் வழி
எல்லா பொருட்களுமே இருப்பிலிருந்து பிறக்கின்றன
இருப்பு இருப்பற்றதிலிருந்து பிறக்கிறது
சீர்காழி வங்கிக் கிளையிலிருந்து என்னை திருவல்லிக்கேணி கிளைக்கு மாற்றி விட்டார்கள். நான் நினைத்தேன் விருட்சம் அச்சடிக்கும் இடத்திலேயே எனக்கு வங்கிக் கிளை என்று. அங்கு பணிபுரிந்த பலரிடம் விருட்சம் எடுத்து நீட்டுவேன். யாரும் ஒரு முணு முணுப்பு கூட காட்ட மாட்டார்கள். என் பின்னால் சிரிப்பார்கள். அவர்கள் எல்லோரும் அலுவலகம் வருவார்கள், வேகம் வேகமாக வங்கிப்
>>மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில்
>>