14.11.25 கவியரங்கத்தில் வாசித்த புஷ்பா விசுவநாதன் கவிதைகள்
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ? தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்தன்னம்பிக்கை தானே வளருமோ?தன் பலமறிந்து முயன்று பார்த்தால்தன்னால் இயலாத செயலும் உண்டோ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்உடல் ஊனங்கள் மறைந்தே போகும்தன்னம்பிக்கை இல்லாது …
>>