பி. ஆர்.கிரிஜா/சுவர்க்கம் !

அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசை மயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !

>>

தங்கேஸ்/புலம் பெயர்தல்

14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த இரண்டாவது கவிதை புலம் பெயர்ந்து போகிறதுபறவையாக இந்த மனது வானம் என்பதும்நீரற்ற கடல் தான் என்பதைகண்டு கொண்ட நொடியில்வாழ்க்கையை திரவமாக்கிகரைத்து விடத் தோன்றுகிறது அற்றைத் திங்கள்சிறகு விரித்தாடியதும்அலகோடு அலகு புதைத்துஆனந்தக் கூத்தாடியதும்ஞாபகத்திலிருக்கும்ஒரு கனவேயன்றிவேறொன்றில்லை இப்போது …

>>

ரேவதி ராமச்சந்திரன்/அன்பின் வளைவில்

4/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 2 மௌனத்திற்கும் அமைதிக்கும்தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும்சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்உள்ள வித்தியாசம்நம்மிடையேயும் உள்ளது!ஆனாலும்அன்பின் வளைவில் சேரும்போதுநான் நீயாகிறேன்நீ நான் ஆகிறாய்உன் வீடுஎனக்கு கோயில் ஆகிறதுஎன் வீடு உனக்குஆலயம் ஆகிறது! ரேவதி …

>>

சுரேஷ் ராஜகோபால்//”பறவை கூட உரையாடல் “

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்தஎன் இரண்டாவது கவிதை: செரித்ததை உரமாக்கும்பறவைகளேசெரிக்காததை என் செய்வீர் என்றேன். 1 என் வினாவுக்கு பதில் வந்ததுசெரிக்காததை மரமாக்குவோம்என்றதே பார்க்கலாம். 2 இயற்கை சுழற்சியில்எதுவும் வீணாவதில்லைசொல்லியே போயிற்று. 3

>>

வளவ.துரையன் /யானை சிரித்தது

17-10-25 -இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை8 அந்தக் கோயிலின்உள் பிரகார மூலையில்தான்அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறுமாத காலமாக புறாக்களைப்போல எப்போதும்குசுகுசுவென்றுரகசியப் பேச்சுகள்தாம். சிறு சிறு முறுவல்கள்லேசான தொடுகைகள் இப்போதுஒரு வார காலமாய் அவளிருந்தாள்அவன் இல்லை …

>>

நாகேந்திர பாரதி /தனிமையில் இனிமை

இனித்திருக்கும் நினைவுகளைக்கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத்திருக்கும் இன்பத்தைஅனுபவித்துப் பார்த்ததினால் பிணைத்திருக்கும் அருகாமைபிரித்து விட்டுச் சென்றாலும் துனித்திருக்கும் கண்ணீரைத்துடைத்து விட்டுப் பழகியதால் தனித்திருந்தும் கவலையில்லைதவிப்பிருந்தும் துன்பமில்லை

>>

ஆர். வத்ஸலா/சுயம்

14/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த இரண்டாவது கவிதை: இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் …

>>

பி. ஆர்.கிரிஜா/நம்பிக்கை

தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை தொடர்ந்தேன் நம்பிக்கையுடன் !

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/துணிவே துணை

நான் 14 .11.2025 இணைய கவியரங்கத்தில் வாசித்த முதல் கவிதை துணிந்து நில் மலை போல்,துணிந்து செல் வெற்றி வீரனாக.உன் பாதையில் நீயே நிஜம்உடன் வரும் துணிவே துணைஇமயத்தின் சிகரம் தொட்டவரும் துணிந்தார்விண்வெளியில் சென்று வந்தவரும்அப்படியே.நாம் துணிந்து செயல்படும் போதுநம்மை பிடித்து …

>>

சுரேஷ் ராஜகோபால்/”நினைவுகள்”

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை: பகலில்வண்ணத்துப் பூச்சிபோல்உன் நினைவுகள்என்னை வட்டமிடும். 1 இரவிலும்தூங்க விடாதுஉந்தன்நினைவுகள்மொய்த்துப்போகும். 2 என்னைதூங்கவாவது விடுகெஞ்சியேகேட்கிறேன். 3 –

>>

நாகேந்திர பாரதி/நடக்கும்போது நடக்கிறது

14-11-25 அன்று அழகியசிங்கர் இன் இணையவழி கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட எனது முதலாம் கவிதை நடந்து போகையிலே என்னென்னமோ நடக்கிறதுசெருப்பு போடாவிட்டால் தரை சுடுகிறது புதுச் செருப்பு போடும்போது விரலைக் கடிக்கிறதுமழைக் காலத்தில் சகதி அடிக்கிறது வேக வண்டிகளால் தண்ணீ அபிஷேகம்ஓரமாகப் போனால் …

>>

ஆர். வத்ஸலா/பெய்யென பெய்யும் மழை – 1

4/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்: தேவைக்கேற்ப சேமிக்கப்பட்டு விட்டதுதண்ணீரென தெரிந்துக் கொண்ட பின் உள் வெளிச்சம்அளவாயிருக்கிறதெனநிபுணர்ஒப்புதல் தந்த பின் கூரை சல்லடைகளைஆராய்ந்தவர்கட்டை விரலால் ‘லைக்’ காட்டிய பின் அவள் அங்க லட்சணங்கள்எத்தனை இருக்கைளை நிரப்புமெனஅனுமானித்திருந்ததயாரிப்பாளர்அரைகுறை ஆடைஈரத்தில் …

>>

தங்கேஸ்/மனது

ஒரு விரல் தொட்டுஉன் பெயரெழுதும் தனிமைஒரு குருவிக்குஞ்சின் |அலகைப் போலஎன் பொழுதுகளைகொத்தி தீர்க்கிறது அதன் நிமித்தம்இரவை கருந்திரவமாக்கிஒரு சீசா புட்டியில்அடைத்து வைக்கிறேன்உள்ளே ஒரு கருப்பு ஓவியம்விரிகிறது அதுஒரு முகமாக ஆகுமென்றுநான் நினைத்துக் கொண்டிருக்கும் போதேஒரு சிலுவையாக மாறிப் போனதுகருப்பு சிலுவையாக

>>

ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை

14/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 1 கட்டிலில் தேடினேன்அலமாரியில் பார்த்து விட்டேன்வீடு முழுவதும் சல்லடை போட்டு விட்டேன்பக்கத்தில் இருப்பவர்களைக் கேட்டு விட்டேன்கண்ணாடியிலும் பார்த்தேன்எங்கும் என்னைக் காணவில்லைஒரு தடவை உன்னை சோதித்துப் பார்நான் …

>>

வளவ.துரையன்/இடமில்லை

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை ஒருவர் பின் ஒருவர் சட்டையைப்பிடித்துக் கொண்டு தொடர் வண்டி ஓட்டம் மாலதி வீட்டுவாசலில் அவளை இறக்கிவிடும்வரும்போது அவளை ஏற்றிக்கொள்ளும் பயணச் சீட்டுகளில்லாமல் இலவசப் பயணம் வருபவரைப் பொருத்தே பெட்டிகள் நீளும் …

>>

வளவ.துரையன்/சாத்தான்

17-10-25-இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 இந்த இரவில் சாத்தானின் நினைப்புஅதிகமாக வருகிறது ஏனென்று கேட்கிறீர்களா?ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல காலையில் செய்தித்தாள் காட்டியதுகல்லூரி விடுதியில் மாணவி மரணம்காரணம் இன்னும் தெரியவில்லை சற்று நேரத்தில் பரிதாபம்கண்ணெதிரே …

>>

நாகேந்திரபாரதி கவிதைகள்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் சென்ற மாதம் வாசித்த எனது கவிதைகள் – மீதி ஐந்தும் ஒன்றாக , அவர் கேட்டுக்கொண்ட படி 6. தரையின் தவிப்பு அந்தப் பொட்டலின் மேல் தான்ஒரு வீடு இருந்தது முற்றம் இருந்ததுஅடுப்படி இருந்தது தட்டு …

>>

சசிகலா விஸ்வநாதன் கவிதைகள் வரிசை எண்கள் 8,9,10

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதைகள் 8. வா! வா! வா!உற்சாக வரவேற்பு!கணினியின் பின்புறத்திலிருந்து தலையை நிமிர்த்தி; வானதி! எடு!ஜிகர்தண்டா பாட்டிலை!அவளுக்கு எப்போதும்குளிர்பானம் தான்..வெயிலிலும், குளிரிலும்’ வெண்ணிற கோட்அணிந்த ஒரு நீல புறாவிடம்‘நன்றி …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதைகள் வரிசை எண்7, 8, 9, 10

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 7 கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே …

>>

வளவ.துரையன்/காதலியும் கவிதையும்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.6 என் காதலியே!உனக்கும் என் கவிதைக்கும் என்ன சண்டை? ஏன் இருவருக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு?எப்படி வந்தது இந்த ஓயாப் பனிப்போர்? கவிதையைக் கேட்டால் உன்காதலியைக் கேள் என்கிறது. உன்னைக் கேட்டால் கவிதையையேகாது கொடுத்துக் …

>>

நாகேந்திர பாரதி/போகும் பாதையெங்கும் – 6

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று பாதைக்குப் பயந்தால்பயணம் நடக்காது போகும் பாதையெங்கும்பூக்களாய் இருக்காது கல்லும் முள்ளும்தான்காட்டாற்று வெள்ளமும்தான் நின்றும் நடந்தும்நீந்தியும் ஓடியும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வயோதிகம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை சாப்பாட்டு மேசையில் என் அண்ணன்:நெகிழிப்பையிலிருந்து ..உப்புமாவோ, வெண்பொங்கலோ;ஏதோ ஒன்றை,நடுங்கும் கைகளால்விளம்பிக்கொண்டிருந்தவர் ;என் அண்ணன் தானா!திரும்பியே பார்க்காமல்;நிழல் தட்டியதும்யாரு? யாரு வந்திருக்கிறது; என்று குரல் கொடுக்க;‘நான்தான்’என்று நான் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 7

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே தள்ளியதுஎன்னை டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6 …

>>

வளவ.துரையன்/கோபம்

17-10-2025 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5 இப்பொழுதெல்லாம்நான் கோபத்தைக் குறைத்து விட்டேன்பக்கத்து வீட்டு மரத்திலிருந்துஎன் தோட்டத்தில் கொட்டும்இலைகளைப் பேசாமல்எடுத்துப் போடுகிறேன்வாடிய பூக்களை வைத்துக்கட்டிய மாலையைபுதிதென்று தருகின்ற பூக்காரியிடம்சிரித்துக் கொண்டே வாங்கிகிறேன்பிள்ளைகளின் மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும்அடுத்த முறை அதிகம் என …

>>

நெல்லை. க.சோமசுந்தரியின் துளித்துளி கவிதைகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் 6..மூங்கில் காட்டில்காத்து இருக்கின்றன?மௌனத்தை… மொழிபெயர்க்கசில புல்லாங்குழல்கள்!! 7.வெப்ப கண்ணீரில்உப்புக் கரிக்கிறதுநெய்தல் நிலத்துபெண்ணின் வாழ்வு! 8.ஞானம் பெற்றபுத்தருக்கு தெரியவில்லைவாழ்வின் பயணத்தில்யசோதையின் கண்ணீர்த்துளி! 9.பேசாத சொற்களின்அடர்த்தியில் நிற்கிறதுஉடைந்து விடாதஉறவுகளின் …

>>

எஸ்ஸார்சி/அது

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 6 வரவிருக்குது யுத்தம்நான் எந்த ஆயுதம்எடுக்க வேண்டுமென்றுஎன் எதிரி தீர்மானிக்கிறான்யார் எனக்கு எதிரிஎப்போதும் நானேதீர்மானிக்கிறேன் அது. தேசபிதாவுக்கு மாலைபோடமண்டை உடைந்தது.நீயா அது நானாசண்டை ஏனாம்சரியாப் போச்சுபாற்கடலைக் கடைந்த போதேபங்கிடுதலில் கோளாறுவேண்டும் ஒருவிசாரணைக் கமிஷன் அது. …

>>

வளவ.துரையன்/ மழை

17-1025-அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 தேர்ந்த மட்டைக்காரன்ஆறு அடிப்பது போலவேகமாகக் கொட்டாமல் பெய்கிறது மழை.இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாலும்செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைபோல்கொஞ்சுகிறது.மெல்லிய நீர்க்கோடுகள் மேலிருந்துவிழும்போது கண்கள் சிரிக்கின்றன.தூண்களுக்கிடையே சிறுவர்ஓடிப்பிடித்தாடுவது போலமழைத்தாரைகளுக்கிடையே பட்டபூச்சிகள்பறப்பது பார்த்துக் கொண்டேஇருக்க வைக்கிறது.ஒருவேளைஅதிகமாகப்பெய்தால் நமக்குத் தாங்காதென்றுஅளவோடு …

>>

எஸ்ஸார்சி/ மாநரகம்

கவியரங்கக் கவிதை 5 – 17/10/25 எல்லோரும் மாநகரம்நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள் மாநகரம்மக்கள் தொகைக் கூடிய மாநரகமாயிற்று சுவாசிக்கும்காற்றும் குடிக்கும் தண்ணீரும் தூய்மை தொலைத்தன.முதியவர்களும் சிறார்களும் அந்நியமாய்‌ உணர்கிறார்கள்இடைப்பட்ட வர்கள் பணிச்சுமையிலும்பயண நிர்ப்பந்தத்திலும்சிக்கித்தவிக்கிறார்கள்பெருகிய மக்கள் தொகையைப்பெருவணிகர்கள் பெருலாபத்திற்குவழியெனக்கொண்டார்கள்ஆரோக்கியமாய் வாழ்வதெல்லாம்அவரவர் கொடுப்பினைமருத்துவச் செலவு …

>>

நாகேந்திர பாரதி/உருகும் மனம்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 4 மணலைக் குவித்துக் கலைத்தோமேஅப்போது சொல்லவில்லை மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமேஅப்போது சொல்லவில்லை தூரக் கடலை ரசித்தோமேஅப்போது சொல்லவில்லை துணிகள் நனைய நடந்தோமேஅப்போது சொல்லவில்லை …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் யானை படுத்தால்குதிரை உயரம் என்பதால்குதிரை சிறப்பற்றதா பட்டுப் புழு பின்னாளில்பட்டுப்பூச்சியாய் பறக்கும் என்பதல்மலப்புழு தன்னைபட்டுப்புழுவாய் எண்ணூவதா? எழுத்தாளன் என்பதால்எழுதுவதெல்லாம் தரமனதா?தரமானதை எழுதாததால் அவன்தரமற்ற எழுத்தாளனா சாதி …

>>

ஆர்க்கே!/ஏழாவது இழப்பு!

– –இத்துடன் சேர்த்துநான்தொலைத்தஏழாவது செல்ஃபோன் இது. ஒரு செல்ஃபோன்தொலைப்பது என்பதுஇன்றையஇந்த பரபரப்பு உலகில்ஜனசந்தடியில்புதியதானதொருஉலக அதிசயம் ஒன்றுமில்லைதான். ஆனால்தொலைத்த விதமும்தொலைத்த இடமும்தான்என்னை ஆச்சரியப்படுத்துகிறது. விரல்விட்டு எண்ணக்கூடியஅளவிலேயேயானஇலக்கிய கூட்டம் அது.அதிலும்வந்திருந்தவர்களில்பாதிப்பேர்தங்கள் உரை பேச வந்தவர்கள். கூட்டப் பங்களிப்பில்நானும் இருந்ததால்நான் செல்ஃபோனைஅமைதிப் படுத்தியிருந்தேன். அருகிலிருந்தஇலக்கிய அன்பர்என் …

>>

வளவ. துரையன்/தேடுதல்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 3 நேற்றிலிருந்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன்அப்பா கேட்டார்“என்ன தேடுகிறாய்?வண்டி சாவியா;இதோ இருக்கிறதுஅண்ணன் கேட்டார்“நேற்றுப் படித்துப் பாதியில் வைத்த வெண்முரசு நாவல்தானேதம்பி கேட்டான்“கிரிக்கெட் பந்தா தேடுகிறாய்தோட்டக் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறதுதங்கை …

>>

சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 6 கண்காணிக்கிறேன் தினமும் என் எண்ணங்களை! எண்ணங்களின் விகாரங்களை நிறுத்தமுனைகிறேன்!வேடிக்கை!எண்ணங்கள் என்னை நிறுத்த;எண்ணங்களின் போக்கில் நான்!நீரலை ஒழுக்கில்ஒரு கட்டெறும்பு போல்;பழுத்த இலை மேல்;அங்கும் இங்குமென.பழுத்த இலை நனைந்து நீரில்மூழ்கலாம்;என்ற பதட்டமின்றிஎண்ணங்களின் ஆளுகையில் நான்!எண்ணங்களின் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மரப்பாச்சி

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 5 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் செம்மரமரப்பாச்சி சோடி ஒன்றும்;கருங்காலி மரப்பாச்சி சோடி ஒன்றும்;உலா போகும் திருவீதி உலா!வருடா வருடம்பத்தே நாட்கள்பட்டின பிரவேசம்வெறும் பத்தே நாட்கள்!பளபள பட்டு சட்டைபட்டில் சரிகை தலைப்பாகை.கருக்கரிவாளாய் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 5

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கசாப்புக் கடையில்கட்டித் தொங்க விட்டிருந்தஆட்டின் கண்கள் கேட்டனகசாப்பு கஜாவைஎண்ணில் அடங்கா உயிர்களைநொடிக்குள்சிதறடிக்கும் உன்னால்ஒரே ஒரு முறைஓய்ந்து நின்ற என் இதயத்தைஇயக்கிட முடியுமா? சொல்..அதனைச் செய்து..புலால் உண்ணூபனிடம்அருளில்லை …

>>

நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று கனத்த இருட்டுக்குள்திரவக் கூட்டுக்குள் கைகளை மடக்கிகால்களைக் குறுக்கி கண்களை இறுக்கிமிதக்கும் காலம் கனிந்து முடிந்துசுற்றிச் சுழன்று …

>>

எஸ்ஸார்சி/வேறுவழி

இணையக் கவியரங்கம்17/10/25எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 4 வயிறுதான் பசித்துமண் தொலைக்க வைக்கிறதுதிரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்வாழ்ந்த மண்ணைத் தொலைத்துவேறிடம் மீதவாழ்க்கைபண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துவிடைபெறுகிறதுஎங்கோ வந்து என்னவோ வாழ்க்கைவங்கிக்கணக்கில் எஜமானர்கள் காசு போடுகிறார்கள்பிடிக்காதவைகள் வாங்கிவயிறு ரொப்பிக்கொள்ளத்தான்.பேசிய தாய்மொழி இற்றுக்கொண்டு விட்டதுவளரும் தலைமுறைகள்தாய்மொழியைத் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தீபாவளி இன்பத் திருநாள்

தித்திக்கும் தின்பண்டம்திகட்டாத இன்பம் தரும்அம்மாவின் கைப் பக்குவம்அவளது அருமையான அனுபவம் நல்லெண்ணெய் தேய்த்து நீராடிய பின்புது ஆடைகள் உடுத்து இறை வணங்கிஒக்காரயும் தோசையும்உட்காரவைத்து பரிமாறும் இல்லாள்கையில் மின்னும் புதிய ஜோடி வைர வளையல். பிள்ளைகள் சிரிப்பு கொண்டாட்டம் தான்.துள்ளி நடக்கும் அப்பாவின் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் / எதிர்பார்ப்பு

இணையவழிக் கவியரங்கில் 17.10.2025 அன்று வாசித்த கவிதை 3 பிள்ளைப் பருவத்தில் தன்னையும்அறியாமல் எதிர்பார்ப்புஅன்னையின் அரவணைப்பு,அவளூட்டும் பாலும். பள்ளி பிராயத்திலேநண்பர்களோடு விளையாட்டு.பதின் வயதுகளில் அழகின் மோகம். இளமை எட்டிப் பார்த்தவுடன்மாறிய எதிர்பார்ப்பு. அழகி ஒருவள் கண்ணில் தெரியவேண்டும்.காதலில் அவளுடன் மயங்கவும் வேண்டும்.காதல் …

>>

வளவ. துரையன் /ஓடுதல்

7-10-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 2 நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்க்காமல் ஓடுகிறேன்.திரும்பினால் ஓடாதே என்பர். எப்படியும் வேகமாக ஓடி என்னைமுந்திவிட எண்ணி அவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட …

>>

எஸ்ஸார்சி/சரவணபெலகெலா

இணையக் கவியரங்கம் 17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3 சரவணபெலகெலாசென்று பார்த்தேன்பெங்களூரு விலிருந்துநூற்றைம்பது கிலோமீட்டர்மேற்கில் பயணித்து.மங்களூர் செல்லும் தார்ச்சாலைதென்னை மரங்கள் பாக்குத் தோட்டங்கள் இடை இடையேஎழுநூற்று ஐம்பது கல்படிகள் கொண்ட குன்றின் மீது கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம் வெயில் இல்லா …

>>

க.சோமசுந்தரி/அடைக்கும் தாழ் – 5

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பதங்கமாகும் சொற்களுக்குள்மௌனமாய் உறைந்து நிற்கிறதுகேட்கப் படாத ஒரு பாடல்!! வாசலற்ற பயணத்தின் முடிச்சுகளில்தயங்கிப் படி மிதக்கிறதுகரை தெரியாத ஆகாயத்தாமரை! விழியற்ற பார்வைக்குள் மனம்பேசும்சைகை மொழியில் …

>>

நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 1 சுற்றமும் நட்பும்சூழலும் சேர்ந்து வெற்றிச் செடியைவேகமாய் வளர்த்து விரிந்து பரந்தவிருட்சமாய் ஆக்கினும் விதையில் இருக்கிறதுவெற்றியின் ரகசியம் முட்டி முளைத்துஎட்டி வளர்ந்த வேர்வையில் …

>>

அழகியசிங்கர்/ மழை 3

மழை தூறி முடிந்ததுசம்பவங்கள் நடக்காமலில்லைஸ்தம்பித்துப் போன தோற்றம்விடைபெறும் நண்பர்எல்லோருடனும் புன்னகை செய்தார்எப்போதும் குறைந்த வார்த்தைகளைப்பயன்படுத்துவார்தெருவைக் கடக்கும்போதுஈரம் சதக்கென்று காலில் ஒட்டிவெறுப்பாய் மாறுகிறது பாவனைவிடைபெறும் நண்பர்புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்தனியாகப் பயணம்பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்புதிய இடம்புதிய முகங்கள்வேறு மொழிஇங்கு ஈரம் இருந்துகொண்டுதான்இருக்கிறதுநண்பர் மனதிலும்சதக்கென்று …

>>

சசிகலா விஸ்வநாதன்/நிராகரிப்பு

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் நிராகரிப்பின் துயரம்:நான் அதை நன்கறிவேன்.நுனி விரலால்இலை முனைக்கு நகர்த்தும்கருவேப்பிலை போல்;கடித்த பச்சை மிளகாயை,நாகரிகமாக துப்புவது போல்;மூலையில் இருத்தப் படும் வாரியல் போல்;நாசூக்காக …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 4

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மனிதா..உன் மீது எனக்குள்ள பாசம்நீ அறிவாயோ? பாலும், பழமும், தேனுடன்குழந்தை பருவத்தில்கொற்றவனாய் வளர்த்திட்டாய் என்னைமகிழ்ச்சி கொண்டேன் வாலிப வயதிலோ..விரைவு உணவெனகோக்,பிட்சா, பர்கர் எனத் தள்ளிகுப்பைக்கூடையாக்கினாய் உயிர் …

>>

க.சோமசுந்தரி/ சாதகப் பறவையாய்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அத்தனைவிழி அசைவின்அபிநயங்களிலும்..?!!முத்திரையின்றிஜதி சேராத…நர்த்தனமாய் தான்தனியே நிற்கிறது…?!உந்தன் நாதம்!! தடாகத்தின் நீர் பரப்பில்பூத்திருக்கும்….தாமரை இதழில்உருண்டோடும்ஒரு துளியாய்… தான்எப்போதும்… ஒட்டாமல்விலகி நிற்கிறாய்!… மௌனத்தின் ஆணி வேராய்…பற்றி …

>>

சசிகலா விஸ்வநாதன்/தேடல் – 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 3 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அரிவை:கற்றது மிகுதிபுரிந்தது அவ்வளவும்.தெரிந்தது அநேகம்.அறிந்ததும் அளவிடா அளவில்.ஆயினும்;ஓடும் ஞமலிஊரும் எறும்பு..மலருக்கு மலர் தாவும் ஞமிறுமண் குடையும் புழுதேடல் தொடரஆவுடையாள் அருளில்ஆவுடையாரில் மனம் அடங்கியதே …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மஞ்சள் நீராட்டுகுங்குமப் பொட்டுகழுத்தில் மாலை ஆட்டிற்கோ ஆனந்தம்விடை அறியாததால் நேர்த்திக்கடன் ஆண்டவனுக்குநிறைவேற்றப் போவதால்பக்தனுக்கோ ஆனந்தம் தான் படைத்த உயிர்களில்தன் பெயரைச் சொல்லிஒன்று பலியாவதால்இறைவனுக்கோ கண்ணீர் கண்டிப்பாகஆனந்தக் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அவனுக்கு அவன் மீதேஆத்திரம் நாம் இருவர்நமக்கு இருவர் மறந்துவீங்கிய வயிற்றுடன்வீட்டினுள் மணவாட்டிமுத்தாய் மூன்றாவதுமுலையிலேயே கிள்ளிடணும்இல்லையேல் முடியாதுஇனிதாய் வாழ்ந்திட இரவு முழுதும் மனப்புயல்இடை மழியுடன் வெளியே மறுநாள் …

>>

க.சோமசுந்தரி./அனுதினமும்

கவிதை வரிசை எண் 3 இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மழைக்கால வர்ணமாய்அழகாய் குடைப் பிடிக்கிறதுஎன் முற்றத்து வானவில்!! தலைக் கவிழ்ந்தேவெட்கத்தில் பூத்திருக்கிறதுஎன் தோட்டத்துச் செம்பருத்தி!! அழகாய் நகரும் பொழுதுகளிளெல்லாம்தினம் தினம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/என்னைக் கொடுத்தேன்

இணையக் கவியரங்கம் 17.10.25 அன்று நான் வாசித்த கவிதை 2 மலர்களின் சிரிப்பில்மங்கையவள் முகம் கண்டேன். மண்ணின் வாசனையில்அவள் தென்றலாக வீசக் கண்டேன். இருளில் அவள் முத்துப் பற்கள்அரும்பென விரியக் கண்டேன். நிலவொளியில் அவள் கண்களில்கண்டேன் காந்தப்பார்வை. என்னை மறந்தேன்எல்லாம் துறந்தேன்கள்ளி …

>>

வி.வி. கலைச்செல்வி/பேசியதை கொஞ்சம் யோசி

எல்லோரும் என்னிடம் நடிக்கிறார்கள்என்று சொல்லிக் கொண்டிருந்தேன்என் தோழியிடம்அவள் ஆம்நான் உட்பட என்றாள்எனக்குத்தான் நடிக்கத் தெரியவில்லையா.?என்று மறுபடி கேட்டேன்அப்படியெல்லாம் இல்லைஉனக்கு நன்றாகநடிக்கத் தெரியவில்லைஉண்மையிதுதான்புரிந்து கொள் என்கிறாள்

>>

எஸ்ஸார்சி/பள்ளிகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 குழந்தைகளைப் பள்ளிகளில்கொண்டுபோய்ச்சேர்க்கிறார்கள்பள்ளிகளில் தான் எத்தனை வகைஅரண்மனை வாசிகள் தொடங்கிஅன்றாடம் காய்ச்சிகள் வரைரகம்ரகமாய்ப் பள்ளிகள்படிப்பு முடித்து வரும் பிள்ளைகள் எல்லோரும்சகோதரர்களாம்அப்படிச் சொன்னால் நகைப்புக்குத் தானிடம்.சமூகம் பிரிந்து பிரிந்துகிடப்பது போல்கல்வி நிலையங்களும் தான் இந்தியர் யாவரும்உடன் …

>>

அழகியசிங்கர்/மழை 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை -2 மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அலுவலக அவசரம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை காலை வேளை அவசரம்..காலனும் கைகட்டிகாத்து தான் இருக்கணும்.பிள்ளைகளை பள்ளிக்குத் தள்ளிவிட்டு,அவரின் கோப பார்வையை தவிர்த்து,அத்தையின் வசவுகளை விழுங்கி,காலை உணவை மறந்து,ஆசையாய் எடுத்து வைத்தபருத்திப் புடவையை ஒதுக்கி,நெளு …

>>

க.சோமசுந்தரி/தவம்….

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பேசுவதற்குஒன்றுமில்லைஎனத் தெரிந்தபின்னும்… இயல்பற்றஓர் அன்பைவெற்றுநம்பிக்கையாக்கிநெடுங்காலமாய்… சாலையோரசுமைதாங்கிகல்லுக்குள்மௌனமாய்…பூத்திருக்கும்எருக்கம் பூக்களின்தவம் தான் என்ன? சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்…. – விருட்சம் நாளிதழ்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 1 அந்தக் கால ஹிட்டாச்சி டிரான்சிஸ்டர்,அப்பாவின் அருமைப் பொக்கிஷம். உண்ணும் போது அருகிலும்உறங்கும் போது மார்பிலும்,தனி சிம்ஹாசனம்பிடித்த ரேடியோ பெட்டி ஜப்பான் இறக்குமதி. அப்பாவின் இறுதி நேரம்,யார் கைப் பட்டதோ தெரியவில்லை,‘ ஓ ‘ …

>>

சசிகலா விஸ்வநாதன்/இறை 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் ‘இல்லை’ என்பதும்;‘இருக்கு’ என்பதும்,இறையைப் பற்றியதே! இறைஞ்சுவோர்க்கும்இறைஞ்சா பேருக்கும்,மறை பொருள்; இருபாலாரையும் கடந்துநிற்பதாலன்றோ; அது கடவுள்! அது:குறை ஒன்றும் இன்றிபாகுபாடன்றிஅருளுவதாலேயே; சிலர்‘இறை’என்று இயம்பிகை எடுக்கிறோம்? சிலர்கை கட்டி …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்பேதமில்லைமச்சு வீடு, குச்சு வீடுபாகு பாடில்லை செய்த பாவம் தீரஇறை வழிபாடில்லைமெய்யைப் பொய்யாக்கநீதிமன்றங்கள் இல்லை உண்டு உண்டு உறங்கும்சோம்பேறிகள் இல்லைஒருவருக்கொருவர்கூழைக் கும்பிடு இல்லை பதவிக்காக …

>>

எஸ்ஸார்சி/தினம் தினம் 1

இணையக் கவியரங்கம்17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை இந்தியா என் தாய்நாடுஒரே நாடுதான் இதுபணக்காரர்கள் மேலும்பணக்காரர்கள் ஆவதும்ஏழைகள் மேலும்ஏழைகள் ஆவதும்அரங்கேறுகிறது அன்றாடம்குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள்எண்ணிக்கையில்பள்ளிச் சிறுவர்கள் பிஞ்சுக் கைகளில்போதைப்பொருள் பொட்டலங்கள்மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்துஎத்தனையோ காலமாயிற்றுமனிதனாக வாழத்தெரியாத நமக்குசந்திரனுக்குப் போய் குடியிருக்க ஆசைதேர்தல் நெருங்கி …

>>

சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….

படிந்த வார்த்தைகளைஎடுத்து வர்ணம் பூசுகிறேன்!சங்கு பூவின் நிறமாய்மிக அணுக்கமாய்நெருங்கி வருகிறதுதொடுவானம்! பிடித்த பூவில்எந்த பூவாய் இருப்பது ?யோசித்து கொண்டேமலர்ந்து விடுகிறதுஅந்தியில் மந்தாரை பூ ! சாமரம் வீசும் காற்றில்பறந்து விழும்மயில் பீலியில்தெரிகிறதுஉபரியாய் நிற்கும்குயிலின் ஓசை! இப்படித்தான்…வெளிப்படாத வெற்றிடத்தில்கரைந்து…நின்றுவேடிக்கை காட்டுகிறதுஎழுதப்படாத ஒரு கவிதை! …

>>

வளவ.துரையன் /அக்டோபர் 17

17-10-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 1 இன்று அவன் இறந்தநாளாம்யார் சொன்னது?எங்கே அவன் இறந்தான்?என்னுள்ளே வாழ்கிறான்பாரதி பாரதிதாசனுக்கும் முன்னால்என்னைக் காந்தம்போல் கவர்ந்தவன் ஆவன்தமிழன்னை அவனைத் தென்றல்போல்தீண்டியதால் ஆவன் அவன் தென்றல் நடத்தினான்நான் சேரும் கட்சிகளின் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் ப.மதியழகன் வாசித்த கவிதை எண்: 7 – 10 திரு நூறோடு நீயும் ஒன்றாய்தேரை வடம் பிடித்து இழுகொல்லையில் பூத்த பூவினைசூடக் கொடுவெள்ளியோ, செவ்வாயோவிளக்கேற்றி வைபெளர்ணமிக்கும், அமாவாசைக்கும்அன்னதானமிடுசத்தியத்தின்படி நடகடவுள் காரியத்திற்குஉலகமே வடம் பிடிக்கும்சித்தார்த்தன் புத்தரானதும்நரேந்திரன் …

>>

தங்கேஸ் கவிதைகள்

19.09. 2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகள் : 07 to 10 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின …

>>

எஸ்ஸார்சி/பசிக்கடவுள் 10

இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை பழமலையப்பனுக்குபத்துக்குடம் நீர் எடுத்துகட்டைச்சந்தனமும்தானரைத்துபணியிடுக்கில்சோற்றுத் தலைச்சுமையாய்சன்னிதிகள் வலம் வந்தேநாளும் பட்டை ரெண்டுமாதமோ எழுபத்தைந்துபெற்று மட்டும்தாயுடன் தங்கையை அவள் தாய் வீடு கொண்டுவந்த இரு சிசுவை எத்தனை நாளைக்குக்குறைவயிறாய் துயில வைப்பான்இப்போ மூவருமாய் முடிவெடுத்துபஜ்ஜியும் வடை வகையும்சாலையோர‌ …

>>

வளவ.துரையன்/அரச கட்டளை

19-9-25 விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.10 இங்கே எல்லாமே நிரம்பி வழிகின்றன.அதுதான் அரச கட்டளை. விடைகள் இல்லாத வினாக்களின்படையெடுப்பால்ஆராய்ச்சி மணி அலறுகிறது. வாழையிலைகள் எருக்கிலைகளாகரோஜாக்கள் பிச்சிப் பூக்களாகநகர்வலம் வருகின்றன. பாதுகைகளின் ஆட்சியோ பரமனின்செங்கோலோ எல்லாமே நெருஞ்சிதான்.கழுத்தை …

>>

வளவ.துரையன்/அம்மாவின் கொடி

19-9-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 9 மொட்டை மாடியில்அம்மா கட்டிய கொடியில்அவளின் அரசாங்கம்தான்.நான்கு கடைகள் ஏறிஇறங்கிக் கயிறு வாங்கிக் கட்டினாள்.குருவியும் காக்கையும் கூடஅம்மா இல்லாதபோதும்பயந்துகொண்டே உட்காரும்.துணியில் சுருக்கங்கள் நீக்கிஅம்மா உலர்த்துவதுபார்க்க அழகாக இருக்கும்.அப்படியே மடித்தெடுத்துக்கீழே வருவாள்.கேட்காமல் …

>>

தங்கேஸ்/மூன்றாம் கிளை

19.09. 2025 அன்று விடும் இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 07 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின சிறகுகளை …

>>

ப.மதியழகன்/பூமிப்பந்து

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதைகவிதை எண்: 5 விலங்குகள்உயிரியல் பூங்காக்களில்பறவைகள்சரணாலயங்களில்மனிதர்கள்கான்கிரீட் காடுகளில்இடம்பெயர்ந்து செல்லசெவ்வாய் இருக்கிறதுதான்ஆனால் மனிதனோசெய்நன்றி மறந்தவன்வேசி என்பவள்உடலை விற்பவள் மட்டுமல்லஒவ்வொரு அடியிலும்உயிர்பெறுவது தான்சிலை! ப.மதியழகன்/ஜனம் நீ – விருட்சம் நாளிதழ்

>>

வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி

19-9-25-விருட்சம் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 8 அப்பா ஆசையாய்வீட்டின் தேக்குமரம்வெட்டிச் செய்ததுஅருணாசல ஆசாரிக்குஅப்போதே 1000 ரூபாய் கூலிஅதில் உட்கார்ந்துதான்காலையில் காப்பி குடிப்பதும்செய்தித்தாள் மேய்வதும்வயலுக்குப் போய் வந்தபின்வழக்கமான ராமாயணமும்அதிலேதான்வேறு யாரும் உட்கார்ந்தால்தன் சாம்ராஜ்யமேஅஸ்தமித்ததாய் அலறுவார்அதன்மேல் துண்டிருந்தால்அவர் உள்ளே இருப்பதாய்ப் பொருள்எப்போது …

>>

எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம்

19/9/25இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை 9 கான்வென்ட்டுக்கல்விக்காய்கரன்சி பெற்றுசௌராட்டிப் பார்ப்பனர்கள்பாவிட்ட புடவைக் கட்டி நிற்கும்அவளுக்கும்யூ எஸ் வெஸ்டின் வேலை பலத்தால்டீவீஎஸ் சுசுகியொடுரேமண்சில் பதுங்கி நிற்கும்அவனுக்கும்துபாயுக்கு ஆள் ஏற்றி நோட்டுப் பெறும்தாடிக்கார பாயின் திருமண மண்டபத்தில்நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் அதுபர்மா பஜாரின்சொரியங்கல் …

>>

தங்கேஸ்/நகரும் காலம்நின்று விடுகிறது

19.09. 2025 அன்று விருட்சம் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 06 ஒரு மின்னல் கண்ணுக்கு எதிரில் தோன்றினால்போன மழை ஞாபகம் வந்து விடுகிறது போன மழை ஞாபகம் வந்தால்கூடவே நீ வந்து விடுகிறாய் மழைக்காலத்து நீ வந்தால்நகரும் காலம்  நின்று …

>>

எஸ்ஸார்சி /மட விவகாரம்

19/9/25 இணையக் கவியரங்கம்வாசித்த கவிதை 8 வக்கற்றமக்குப்பிள்ளையைமடத்துக்கு அனுப்பிவயிறு கழுவவழி தேடும்பார்ப்பனச் சூதுஎன்றொழியும்இந்நாட்டில்வேதத்தை அறிவென்றுஅறியாது பிச்சைபெறவொருபாத்திரமாய் ஆக்கிஆசிகூறும்மடங்களை மன்னிக்கமுடியாதுஅந்தோ அத்வைத சங்கரன். எஸ்ஸார்சி/பசி – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அந்நியம்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 7 குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளானபோதுபடர இடமின்றிச் சுரைகொடிகள்பரிதவித்துப் போயின. ஓட்டு வீடுகள் மாடி வீடுகளானபோதுபதுங்க இடமின்றிப் பாம்புகளும் தேள்களும் அலைக்கழிந்து போயின. எல்லாமே தார்ச்சாலைகள் கான்கிரீட் என்றானதும்மழைநீர் உள்ளே …

>>

காளிதாஸ்/நார்மடி புடைவைகள்

நாமகிரி பாட்டிக்கு எப்போதும்மூன்றுநார்மடி புடைவை உபயோகத்தில்உடம்பில் ஒன்றுஇரண்டாவது துவைத்த மூங்கில் கொடியில்உலர்ந்த மற்றொன்று ஓலையாய்ச்சுருக்கப்பட்டுவைக்கோல் பிரிபோல் கொடி ஓரம். பழம் நார்மடி புடவைகளும்பாட்டியிடம் கணக்கு இருக்கும்கிழிந்தாலும் எறிய மாட்டாள்ஆங்காங்கு மரவட்டைத் தையல்அவளே தைத்து வைப்பாள்ஊசியில் நூல் மட்டும்பேத்திகள் கோர்த்துத் தரவேண்டும்ரொம்பப் பழசானாலும் …

>>

எஸ்ஸார்சி/பசி

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 7 படித்த ராமாயணத்தையேபடித்துக்கொண்டிருந்தனர்கேட்பதையே கேட்பதற்கும்ஆளிருப்பதால்வழியே போனரிக்ஷாகாரன் சொன்னான்இவர்கட்கு நாளைசோற்றுக்கிறுக்குதேஅதனால்தான்முன் தொகை ஐநூறுமுழுத்தொகையோ மும்மடங்குமுதல் வகுப்புப்பயணித்துமூக்குப் பிடிக்க உண்டுகூத்தபிரான் கோவிலிலேஆயிரங்கால் மண்டபத்தில்கூவியதே இம்முழக்கம்அநித்யானி சரீரானிவிளங்காதுதான்‘மனித வாழ்வுநீர்மேல் குமிழ் அன்றோஅறிதல் எப்போதுஅறிவிலிகள்’ என்றபடி. எஸ்ஸார்சி/காசும் கடவுளும் …

>>

லாவண்யா சத்யநாதன் /தாத்தா நீச்சல் கற்றுத் தருவார்

தாத்தாவுக்கு ஆசைபேரன் நான் நீச்சலடிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.சுரைக்குடுவையை இடுப்பில் கட்டிவிடுவார்.தினமும் தன்னுடன் குளிக்க அழைத்துச் செல்வார்.எங்கள் வயலிலிருக்கும் சதுரக் கிணற்றில்இறங்கி நீரில் நின்றபடி மிதப்பார். .தண்ணீர் துறையிலிருந்து குதிக்கச் சொல்வார்கிணற்றில் நிறைய புடைகளிருக்கும்புடைகள் நிறைய கையகல நண்டுகளிருக்கும்நண்டுகளைக் கண்டு பயத்தில் என்பிடரி …

>>

ஐராவதம் கவிதைகள்

தாங்கள் அந்த மேம்பாலத்தில்சந்தித்தோம். அப்போது பகல்இரண்டு மணி. இழுபறியான வெய்யில். உயரிய தாம்பூல வாசனை அவர்பேசும்போதுநான் முகர்ந்தேன்.வேட்டியின் வயிற்று மடிப்பில்வெகுவாய் சில்லறைகள் துருத்தி நின்றன.ஒற்றைக் கையால் ஓட்டை சைக்கிளைபிடித்துக்கொண்டு மறுகையால்குடுமியை முடிந்தபடியே அவர். சொன்னார். நண்பரே, உங்கள் கவிதையில்சூட்சுமம் எதுவும் புலப்படவில்லை:ரொம்ப …

>>

எஸ்ஸார்சி/காசும் கடவுளும்

19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை தூணிலும் இருப்பதுதுரும்பிலும் இருப்பதுககனத்துக் கடவுள்கதைத்தது பழங்கதையேதொட்டவிடமெல்லாம்துட்டுக்கு வாய் பிளக்கும்மட்டி அர்ச்சகரின் முட்டாள்பார்வையிலோகாசு கடவுளையும் நெடுங்கிடையாய்தண்டனிடபிறப்பிக்கும் கட்டளைஆகக் காசா லேசாகடவுள் கதைச்சரடே. எஸ்ஸார்சி /புல்லாங்குழல் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அதுவே போதும்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 6 காலா என்னருகே வாடா என்றகவிஞனுக்கு யானை உருவில் வந்தான்.குழந்தை கை நோகுமே எனஎண்ணித்தான் பொற்றாளம் தந்தான்கிடக்க வேண்டாம் போ என்ற கவிக்குரலுக்குப்பெருமாள் புறப்பட்டுப் போனான்உனக்கது கிடைக்கும் போ …

>>

தங்கேஸ்/ஆறு

19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 5 அழுக்கைச் சுவைக்கஆசை கொண்டஆற்று மீன்களைப் போலகாலத்தைச் சுவைத்துதின்கிறது மனது கடந்த காலம் நம் குதிகாவில்திரண்ட அழுக்கு ஆறு தான்புனிதப்படுத்துவதாகசொல்லும் நாம்சிறிய படித்துறைமீன்களையும்நன்டுகளையும்நாரைகளையும்நீர் பாம்புகளையும்வசதியாக மறந்து விடுகிறோம் சின்னவயதில்தாவி …

>>

வளவ.துரையன்/அது கூட

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5. மாடொன்று மகனைப் பள்ளியில் சேர்க்க வந்ததாம்.தலைமையாசிரியர் கரடியார் பள்ளியில்தாராளமாய் உட்கார்ந்திருந்தார்.மகனா, மகளா எனக்கேட்டவர்ஆம்பளையா இருந்தா ஆறேழு கேரட்டுபொண்ணா இருந்தா எதுவும் வேண்டாம்சலுகை உண்டு என உரைத்தார்.மகன்தானுங்க எனச் சொல்லிகொண்டு …

>>

எஸ்ஸார்சி /புல்லாங்குழல்

(19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சிவாசித்த கவிதை) ஏ மூங்கிலேநீ புல்லாங்குழல் கொடுத்தாய் உன்னைப்புருடோத்தமன் புகழ்பாடப் சொன்னது மெய்நிலம் திருத்திநீரூற்றிஒரு விட்டு வளர்த்துப்பின்உன் உருவைக் குழலாய் மாற்றிவாய் கொண்டுஇசை அளித்தஉத்தமர்கள்புகழ் அத்தனையும்சேர்த்துத்தான். எஸ்ஸார்சி/படைப்புலகம் – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/படைப்புலகம்

19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சிவாசித்த கவிதை 4 எழுத்துச் சத்தியத்தைநட்டநடுவே நிறுத்திபிச்சை கேட்க வைத்துபீற்றி அலைகின்றபித்தர்களின் கூட்டத்தைபடித்துப் படித்துபடித்ததற்கு எதிராய்இடித்து இடித்துநடி த்து நடித்து நரியாகிநாள் போக்கும்அஞ்ஞான அசிங்கத்தைஆய்ந்து ஆய்ந்துஆய்ந்ததை அறிந்ததைசுமக்கமொரு தாங்கி‌ மட்டுமேயாய்சிந்தையில் தெளிந்ததைபந்தியில் கொணராதபகல் வேஷக்காரர்களின்சாயச்சங்கதியைஉறுவது உலகிற்கு உணர்த்தாதுஎழுத்தென்னும் வேள்வியை வணிகமாக்கிகலையை …

>>

ப.மதியழகன்/ஜனம் நீ

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதைகவிதை எண்: 4 உலகம் இரண்டு பக்கமாகபிரிந்து நிற்கிறதுஒரு கூட்டம் ஜனனத்தைக்கொண்டாடுகிறதுமற்றொரு கூட்டம்மரணத்தைக் கொண்டாடுகிறதுநூற்றாண்டுகள் ஆனாலும்நதிக்கரை நதிக்கரை தான்சுடுகாடு சுடுகாடு தான்… ப.மதியழகன்/நேரம் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அடையாளம்

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 எங்கே அடையாளம்? எல்லாவற்றுக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது.சில வீடுகளுக்கு 786சிலவற்றுக்குச் சிலுவைசில வாசல்களில் நாமமும்இன்னும் சிலவில் பூசையும்பச்சைவண்ணம் அடித்த வீடுஇரு வேப்பமரங்கள் முன்னால்இருக்கும் வீடுகள்மனிதர்களுக்கும் பெரியமீசை வைத்திருப்பார்.அவர் தலை …

>>