தீர்த்தக்கரை/வசந்ததீபன்
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
மாதிரிக்குக் கூட
ஒன்றில்லாமல்
அனைத்து இலைகளையும்
உதிர்த்து நிற்கிற கிளைகள்.
கொளுத்தும் வெயிலில்
குப்பை கழிக்கும் நாள்
இன்று.
வறண்டமனங்களில் பசுமையை வாரியிறைக்கும்
கருணையை பிறருக்கு ஈயும்போது நீங்கள் பெருமை
அடைகிறீர்கள்.
ஆணா பெண்ணா என்ற
அடையாளமற்ற மரப்பாச்சி.
சின்ன வயதில்
தணிவுறாது உருகும்
அவளின் காலத்தின்
ஒரு துளியை
புகைப்படமாக்க அதில் பங்கேற்க
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
தூங்கி எழுந்தவுடன்
கிடைத்த நல் உறக்கத்திற்கு
இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்
இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …
>>கை நிறைய விதைகள்
கலத்தில் தண்ணீர்
சிறிய கடப்பாரை
கொத்துக்கரண்டி
ஆசை மீன்கள்
கண்ணாடிப் பேழையில்
சுகமாய் நீந்தின!
மீன்கள் வளர வளர
பேழை கொள்ளவில்லை!
நீரின் ரகசியம்
சிதறிக்கிடக்கும் மனிதத்துகள்கள்
புகையும் அடுப்போடு புகையும் வீடுகள்
தந்தை போர்க்களத்தில் மடிய
பராமரிப்பு பற்றியான சரியான கேள்வியை
உங்களிடம் கேட்க முடியவில்லை
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
புகழாதீர்கள்
பராட்டாதீர்கள்
பரிசில் வழங்காதீர்கள்
நதியல்ல
யாரும் அறியாமல்
தூங்குவது இல்லை,
பொதுவாக யாரும்
என்மனஉணர்வை
எழுதிய கோலத்திற்குத்தான்
நவீன ஓவியமா?
மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
என் சித்தாந்தத்தில்
உதித்த சிறகுகளை
பளீர் என்று
பல்பு ஒன்று கீழ் விழுந்து
நொறுங்கிய சத்தம் ஒரு நாள்
இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன்
அப்பாவின் நாற்காலியை
எடுத்துக்கொண்டுபோக…
பழையபொருட்கள் வாங்குபவர்கள்
வந்திருக்கிறார்கள்.
வேலைகள் செய்வதில்
விருப்பம் இருக்காது
செய்யும் வேலையும்
சிறப்பாய் இருக்காது
ஈரம் கசிந்த ஒரு சலசலப்பை
மனம் உணர்ந்தபடி அதைப்பற்றிய
சில அம்சங்களையோ அதை கருவாக்கி
சில சலசலப்புளையோ எழுத எத்தனிக்கையில்
நான் இப்போதெல்லாம்
ஒரு கணத்தின்
அனுக்கிரகத்திற்கு காத்திருக்கிறேன்
அந்த கணத்தில்
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
அம்மா
முந்தானையில்
ஈரம் துவட்டிய
நட்பிற்கு நன்றி அர்த்தமற்றது
அன்பிற்கு கைம்மாறு தேவையற்றது
பண்ட மாற்றுதல் அல்ல நேசம்
தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!
இருபதாண்டு அனுபவமுள்ள மருத்துவர்
வற்றிய கண்களுடன்
உணர்ச்சியற்ற சொற்களில்
சன்னக் குரலில் விவரிக்கிறார்
பயணித்தோம்
பல பிறவிகள்
பிரிந்தும் தனித்தும்
தொடர்புண்டு
சந்திப்பு சாத்தியமான தில்லை
அது எல்லாமனங்களிலும்
எல்லாக்காலங்களிலும்
வந்தமர்ந்து தனது இருப்பை
கூவிவெளிப்படுத்துமெனச்
மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்
மலையில் பிறந்து
முடியின் இழியும்
அழகில் திளைக்க
அழைப்பு விடுத்தேன்.
கவிதை வரிகளாலானது
வாக்கியங்களால் அல்ல
முதல் வரியில் நீயொரு
புத்தகக் காட்சி
தொடங்குவதற்கு முன்
கொரோனா கொரோனா
என்றார்கள்
புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…
>>தயவுசெய்து
இந்த மரத்தின் இலைகளை
படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு
கண்கொட்டாமல்
மயில்களைப் பார்கிறாள்
மகள்
பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …
>>அதிகாலைத் தேநீர்க் கடையில்
இடக் கை நீட்டி
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
தினமொரு திசை நோக்கி
கதைத்துக்கொண்டே இருக்கிறாயே
உன் காதுகள் வலிக்கவில்லையா?
புத்தகங்கள் படித்து
புத்தனாகலாம்
தெளிந்தஓடை மனதில்…
நான் முதலில்
சந்தித்தபின்
காதலிக்கிறேன் என்று
சொல்லவில்லை
எனையழைத்தவள்
புன்முறுவலோடு
சில கட்டளைகளிட்டாள்…
கதிரவன் சிரிக்கும் வானத்தில்
அங்குமிங்கும் வெண் மேகங்கள்
எதனோடும் ஒட்ட
மறுக்கிறது மனது.
மின்னல் எனில் பாய்ச்சல் வேகம்
மின்னல் ஓர் இன்ப அதிர்ச்சி
மின்னல் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமான செல்வம்
குருவி வேட்டையாடப் போனோம்…
கவட்டை , கல் சகிதம்
வெக்கை பிய்த்து குதறுகிறது
ஆளுக்கொரு சாமான்
காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் …
காற்று, மழை, மின்னல்
காக்காய், பூனை என்ற
இவ்வைந்து பொருளில் கவிதை- என
முன்பு புங்கை மரத்தை வரைந்துகொண்டு இருந்தேன்.
இப்போது ஒரே ஒரு புங்கை இலையை மட்டும்.
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற
எல்லாம் அதுதான்
மண்ணைப் பிளந்து வருவதும்
பனிக்குடம் உடைந்து வருவதும்
அதுதான்
என்ன கொடுமை நடக்கிறது
இதை உடனே பார்.
அதோ அந்த அரசமரத்தடியில் தான்
அந்த யோகி தினமும் மூச்சுப்பயிற்சி செய்வார்.
பூக்கடையைத் தாண்டி
வருவாய்
எனில்
உன்னை வரவேற்கலாம்
வாசலில் நின்று
காற்று சுழன்று வீசுகிறது.
மின்னல் கண்ணைப் பறிக்கிறது.
மழை தூற ஆரம்பித்து விட்டது.
பெரிய ஆலமரம்
பல்வேறு பறவைகள் தன்
துணையோடு வந்து
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
வேறு இடம் பெயர்ந்து விடும்
வாசல் இருட்டைப் பார்த்துப் பார்த்து
வறண்டு போன கண்களை
இறுக மூடிக் கொண்டு
தூக்கமின்மையின் கருணை காட்டல்
அவனுக்கு நேற்றைய ஆழ் துயில்.
அடர்மழை பெய்கிற கனவு.
விளக்குமாறு
உதிர்ந்த மலர்களையும்
வயலில் நெல்லும்
வரப்பில் புல்லும்
கோவில் மதிற்சுவர்
இடையில் அரசும், ஆலும்
அன்று காணாமல் போன அந்த
சொல்லை மட்டும் இன்று
கண்டு பிடிக்க நேர்ந்தால்
பறவையின் கிரீச் ஒளி
>>வேப்ப மரங்கள்
வரிசை வரிசையாய்
ஏனோ தானோவென்று
நின்று இருக்கின்றன
காயப்பட்ட
கால் வலி தாங்கி
மூன்று கால்களில்
தத்தி தத்தி நடந்து
இரண்டு தலைமுறை முன்னால்
வாழ்க்கை எளிது உலக யுத்தமும்
யாரோ நடத்திய சுதந்திரப் போரும்
இலக்கணம் வழுவா இந்து பேப்பரும்
விந்தை அல்ல
இப்பொழுதைய ஓட்டம்
விந்தாய் இருந்தபோதே ஆரம்பித்திந்த ஓட்டம்.
வார்த்தைகள் தடுமாறி யாசிக்கின்றன …
விமோசனம் தேடி – ஆழமான
எடுத்தியம்பப் படுகின்றன
எல்லோர்க்கும்
புகழ்ச்சியின் இதிகாசம்
இப்போதெல்லாம்
பெரும் மழையாகப்
பெய்கிறது
என் பாட்டனார் நினைவில் விரியும்
கறுப்புக் குடை
அவர் நிழலில்
குடை ரிப்பேர்
குடை ரிப்பேர்
குடை என்று சொல்லிவிட்டாலே
அப்பாவின் கருப்புக்குடை
நினைவுகளால் பின்னிக்கொண்டு
பள்ளிக்கும்
கல்லூரிக்கும்
பெரிதாய்
பேதமில்லை
மழை வரப்போகுது
குடைஎடுத்துப்போ என
அம்மா நீட்டினாள்
கறுப்புக்குடையை
“இரண்டு நாளில்
விதவிதமாய்க் கொளுத்தும் வெயில்தான்
வருடம் பூரா என்றிருக்கும்
எங்கள் நிறையக் குடிசைகளில்
அண்ணா அந்தக்
கண்ணாடியை கழட்டி
வைச்சிட்டுப் பாருங்களேன்
வானம் வெள்ளையாகத்தான்
தொப்பலாய் நனைந்து
துணிகளின் நிறம்
மாறும் வரை
ஆட்டம் போட்ட
காலம்..
நாம்
கரம் குலுக்கும் நொடியில்
நம் மனங்கள்
இணைகோடுகளாகின்றன.
தூங்குவதாய் தூற்றுகிறீர்கள்
விழிப்பின் போது கிட்டும் வேதனையை மறக்கிறேன்
ஏதும் அற்றவனுக்கு
மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது
குடையைப்
பாடுபொருளாக வைத்து
கவிதை வேண்டுமா?
குடைக்கு
குடை குடை
என்று
குடைவார்
கணக்கு வாத்யார்.
எங்கள் வீட்டு
சமையற்கார அம்மா
எப்போதும் போடுவது
எங்கம்மாவினால் நிராகரிக்கப் பட்ட
செருப்பு
கடையில் வாங்கிய
குடைகள் இரண்டு
எங்கோ சென்றவன்
காட்டு மலர்க்குலம்
நின்
கால் வழி
பாஸ்வேர்டுகளோடு வாழ்ந்துவாழ்ந்து…
கண்டிஷன் அப்ளைகளோடு
சென்றுசென்று…
சுருண்டுவிழும்
காலைநாளிதழ்
கதவைத்தட்டும்.
முகமூடிகள் நிறைய இருக்கின்றன
முகங்கள் யோசிக்கின்றன
பெளர்ணமி வருகிறது
மறுகித் தவிக்கும் மனதை கட்டிப்போட என்ன வழி
அதனிடமே கேட்டுவிட்டேன்
துன்பத்தில் மிதக்கும் மேகத்திடம் தூக்கியெறி என்றது
பிஞ்சுக் கைகள் காற்றில் அலைகின்றன
>>நதியோடு
வளைந்தும்…
நெளிந்தும்…
இடம் விட்டு நகராத
நாணல்கள்…
இருகரை தொட்டுப் பாய்கிறது
ஆற்றில் வெள்ளம்
என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும். அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் …
>>