இலை உதிர் காலம்/நாகேந்திர பாரதி
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
திடீரென்று மொட்டையாக
குச்சி குச்சியாக நிற்பது
ஆடை இல்லாததுபோல்
அவமானமாக இருக்கிறது
பிறந்து வளர்ந்த மதுரை விட்டு,
பிழைப்பிற்கென பம்பாய் வந்து, பின்
கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்
அந்த மெல்லொலி வந்தடையும் முன்
செவிகள் வேறொரு சப்தத்திற்கு இணங்க
ஆரம்பிப்பதை தடுக்க வேண்டும்
என் மொழி
என்ன ஆனது?
எங்கும் பேச்சற்றுக்
கிடக்கும் காலம்.
எவர் சொல்லையும்
இந்த
நிகழ்வின்
முதல்
அத்தியாயத்தை
எழுதியது
ஆர்?
என்பா என்பா சொல்லிக்கொண்டு திரிந்தேன்
வெண்பா எழுதுபவர்கள்
ஒடிந்து விழுவது போல்
ஒரு நடை
தும்பைப் பூ தோற்கும் வெள்ளுடை
பார்வையில் வானத்தில் ஒரு கூண்டு தயாரிக்கிறாய்
வெறித்துக் கிடந்த விழிகளில் ஒரு பறவையும் தென்படவில்லை
வண்ண வண்ணக்
கண்ணாடிக் கூண்டுக்குள்
இல்லத்திற்குள் நின்றபடி பார்த்தால்
வாசல் கதவுகள் சாளரங்கள்
அறைக்கதவுகள் எல்லாம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளன
கால யௌவனம்
தன்
கடைசி
ஆடையைக்
கம்பீரமான மழைக்கு
முன்னோடி சாரல்
அரவணைப்பின் விரல் வருடல்:
யார் யாரோ
யார் யாருக்கோ
முடிச்சுபோடுகிறார்கள்.
இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!
அட்டைப்படம் இதுபோல் ஆபாசமாய்…
அமைவது முழுக்கதையும் இப்படித்தான் என்று
சொல்வதற்கா…?
வளைக்கரம் ஒன்று உயர்ந்திட
வாழ்வில் எதிர்கொள்ளும்
பிழம்புகள்தாம்
புத்தகம் திருடுபவர்
யாராயினும்
எந்த மொழி
பேசுபவராயினும்
எந்த ஊர்க்காரராயினும்
பதட்டம் நிறைந்த
கயிறும், மெட்டியும், முக்காடும், பர்தாவுமாய்
அடையாளங்களின் முகமூடிக்குள் தன்னை இருத்தி
வீட்டில் எல்லோருக்கும்
தேனீர் போட்டுத் தரலாம்
என்வாழ்வில்
எத்தனைப்
பெண்களை
நான் சந்தித்திருக்கிறேன்!
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
முறிந்த ஒரு கிளையின்
சிறு கிளைகள்
ஒடிந்து
ரஷ்யா ஏன் உக்ரைனுடன்
சண்டை இடுகிறது
வீட்டின் மொட்டை மாடியில்
விடியற்காலைப் பொழுதில்…
படியளவு பயிறு தானியங்களை
கொட்டிப் பரப்பிய தட்டுகளை,
யாரையுமே குறிப்பிடாமல் தெருவில்
ஒருவர் ஒரு பொருளின் பெயரைச் சொல்லி
விற்க கூவிச் செல்கிறார்
ஹலோகார்லோஸ் காஸ்டனாடாஉற்சாகமாக இருப்பதற்கும்மனமுடைந்து இருப்பதற்கும்ஒரே அளவு பிரயத்தனம்தான் தேவைஎன்றீரல்லாவா?ரஷ்ய- உக்ரெய்ன் போர்ஆரம்பித்த உடனேயேகொரொனோ போன இடம் தெரியவில்லைமருந்து வியாபாரத்தின் போதுவீடடைந்து லயம் தொலைந்ததுஇப்போதுஆயுத வியாபாரத்தின் போதுவெளி அடைந்து மனம் பிசகியதுபிரயத்தனம் ஏதுமில்லைகுளிர் நீர் பூவாளி அடியில்தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?எந்தப் பறவை …
>>அலெக்ஸாண்டர் போல
ஆக்ரமிப்பிற்கு
எதற்காக
தேடிப் போயென்ன
தேடாமல் இருந்தென்ன
மனமயக்குப் பாடலென
>>பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ம் கொட்டுகிறது
குழாயில் இருந்து நழுவும் துளி
நேற்றின் சுவடுகளை மறந்து
இன்றைய பொழுது சுடர்கிறது
இக்கணத்தின் தீக்கங்குகள்
திசையெங்கும் பரவுகிறது
அன்பு
என்பது வேறொன்றுமில்லை
மதுரம்தான்.
தகுதியற்ற தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட இழிவுகளை
நாம் எட்டியிருக்கக் கூடும்
தொட்டிச் செடி அவ்வப்போது
துளிர்த்துக்கொண்டிருக்கிறது.
பருவம் பாராமல்
எனது ஆன்மா கேட்கவிருக்கும்
பாடல்கள் உன்னிடம் உள்ளது
பார்க்கக் கூடிய தொலைவில் உள்ள
நெடுஞ்சாலையின் கணரக வேகத்தின் சத்தம்
எதிரெதிராக கடப்பது
டமரூகம் கயிற்றாட்டதில்
டமடமக்கிறது.
மிகப் பெரிய பட்டாம்பூச்சியைப்
பார்ப்பதற்கு
இத்தனை காலம்
இவ்வளவு தூரம்
வானம் நீலம்தான் ஆயினும்
அதில் இருளும் ஒளியும்
மாறிமாறி வந்திடுமே,
ஒளிரும் கதிரவன் கருணையால்.
பரிச்சயமற்ற பிறிதொரு நிலவு
தேவாலய மணிச்சத்தத்தின் ஊடாக
உதித்துக்கொண்டிருக்கிறது
இந்த முன்னிரவு
நீண்ட
இடைவெளிக்குப் பிறகு
புல்லின் இதழ்களிலிருந்து பனித்துளிகள்
நழுவும் நேரம்.
கைவிடப்பட்ட ஒற்றைச் செருப்பாய்
தனித்தலையும் இறகாய்
எரி நட்சத்திரமாய்
மனித வருகையற்ற
மாதிரிக்குக் கூட
ஒன்றில்லாமல்
அனைத்து இலைகளையும்
உதிர்த்து நிற்கிற கிளைகள்.
கொளுத்தும் வெயிலில்
குப்பை கழிக்கும் நாள்
இன்று.
வறண்டமனங்களில் பசுமையை வாரியிறைக்கும்
கருணையை பிறருக்கு ஈயும்போது நீங்கள் பெருமை
அடைகிறீர்கள்.
ஆணா பெண்ணா என்ற
அடையாளமற்ற மரப்பாச்சி.
சின்ன வயதில்
தணிவுறாது உருகும்
அவளின் காலத்தின்
ஒரு துளியை
புகைப்படமாக்க அதில் பங்கேற்க
கனவுகளாய் இருந்தே
கலைந்து போனவை
தூங்கி எழுந்தவுடன்
கிடைத்த நல் உறக்கத்திற்கு
இரவுகளைக் கடப்பது எவ்வளவு
பெரிய சாகசமாய் மாறிவிட்டது
விட்டத்தை விட்டேத்தியாய் பார்த்தோமா
விட்டு விடுதலையாய் உறங்கினோமா
என்றில்லை எந்த இரவும்
இலைக்கூட்ட இருட்டுக்குள்ஊடுருவும் ஒளிக்கீற்றுதலையாட்டிக் கீச்சிட்டுதாய்க்குருவி நெளிப்பு விடும் இறக்கைக்குள் குஞ்சுகளைஇரவெல்லாம் வருடியதால்பறக்கின்ற முயற்சிக்குமுறுக்குகின்ற பயிற்சியது குஞ்சுகளின் வாய்ச்சிவப்பில்பசி வழியப் பார்த்துவிட்டுகூட்டத்து குருவிகளைக்கூப்பிட்டுச் சிறகடிக்கும் இலைமோதிப் பறக்கின்றஏராளச் சிறகுகளின்சளசளப்பில் சலித்தபடிதலையாட்டும் மரக்கூட்டம் பக்கத்து வயல் வெளியில்பரவிக் கிடக்கின்றதானியத்தைக் குறிவைத்துத்தானாக வழி போகும் வேட்டைக் …
>>கை நிறைய விதைகள்
கலத்தில் தண்ணீர்
சிறிய கடப்பாரை
கொத்துக்கரண்டி
ஆசை மீன்கள்
கண்ணாடிப் பேழையில்
சுகமாய் நீந்தின!
மீன்கள் வளர வளர
பேழை கொள்ளவில்லை!
நீரின் ரகசியம்
சிதறிக்கிடக்கும் மனிதத்துகள்கள்
புகையும் அடுப்போடு புகையும் வீடுகள்
தந்தை போர்க்களத்தில் மடிய
பராமரிப்பு பற்றியான சரியான கேள்வியை
உங்களிடம் கேட்க முடியவில்லை
கப்பல் புறப்படுகிறது
விடை பெறுபவரும்
விடை கொடுப்பவரும்
வீசி அசைக்கிறார்
கைக்குட்டையை .
புகழாதீர்கள்
பராட்டாதீர்கள்
பரிசில் வழங்காதீர்கள்
நதியல்ல
யாரும் அறியாமல்
தூங்குவது இல்லை,
பொதுவாக யாரும்
என்மனஉணர்வை
எழுதிய கோலத்திற்குத்தான்
நவீன ஓவியமா?
மாற்றங்களோ எக்கச்சக்கம்.
கற்பனைகளோ பல பக்கம் .
மேனி ஆனதோ பள பள!
என் சித்தாந்தத்தில்
உதித்த சிறகுகளை
பளீர் என்று
பல்பு ஒன்று கீழ் விழுந்து
நொறுங்கிய சத்தம் ஒரு நாள்
இது மரம் அல்ல, பலகை
என்று நினைக்கிறவன்
அப்பாவின் நாற்காலியை
எடுத்துக்கொண்டுபோக…
பழையபொருட்கள் வாங்குபவர்கள்
வந்திருக்கிறார்கள்.
வேலைகள் செய்வதில்
விருப்பம் இருக்காது
செய்யும் வேலையும்
சிறப்பாய் இருக்காது
ஈரம் கசிந்த ஒரு சலசலப்பை
மனம் உணர்ந்தபடி அதைப்பற்றிய
சில அம்சங்களையோ அதை கருவாக்கி
சில சலசலப்புளையோ எழுத எத்தனிக்கையில்
நான் இப்போதெல்லாம்
ஒரு கணத்தின்
அனுக்கிரகத்திற்கு காத்திருக்கிறேன்
அந்த கணத்தில்
இருக்கும் வரை
இந்த மண்ணில் ஈரம்
இருக்கும் என்கிறார்கள்
அம்மா
முந்தானையில்
ஈரம் துவட்டிய
நட்பிற்கு நன்றி அர்த்தமற்றது
அன்பிற்கு கைம்மாறு தேவையற்றது
பண்ட மாற்றுதல் அல்ல நேசம்
தெருவுள் புகுந்து கடக்கையில்
நீயென்ன
ஜாதியென்றனர்..!
இருபதாண்டு அனுபவமுள்ள மருத்துவர்
வற்றிய கண்களுடன்
உணர்ச்சியற்ற சொற்களில்
சன்னக் குரலில் விவரிக்கிறார்
பயணித்தோம்
பல பிறவிகள்
பிரிந்தும் தனித்தும்
தொடர்புண்டு
சந்திப்பு சாத்தியமான தில்லை
அது எல்லாமனங்களிலும்
எல்லாக்காலங்களிலும்
வந்தமர்ந்து தனது இருப்பை
கூவிவெளிப்படுத்துமெனச்
மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்
மலையில் பிறந்து
முடியின் இழியும்
அழகில் திளைக்க
அழைப்பு விடுத்தேன்.
கவிதை வரிகளாலானது
வாக்கியங்களால் அல்ல
முதல் வரியில் நீயொரு
புத்தகக் காட்சி
தொடங்குவதற்கு முன்
கொரோனா கொரோனா
என்றார்கள்
புத்தகக் காட்சியில்எப்போதும்நான் சிங்கிள்ஸ்டால்தான்ஒவ்வொரு முறையும்என் ஸ்டாலில்ஸ்டால் கிடைக்காதவர்கள்புத்தகத்தை அச்சடித்தவர்மூட்டை நிறையபுத்தகங்களைவைத்து விட்டுப் போகிறார்கள் பின் யாரும்என்னிடம்வருவதில்லையே…
>>தயவுசெய்து
இந்த மரத்தின் இலைகளை
படபடக்கும் வெள்ளை தாட்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு
கொள்ளை அழகு
கண்கொட்டாமல்
மயில்களைப் பார்கிறாள்
மகள்
பக்கத்தில் எது நின்றாலும்பிடித்துக் கொண்டுமேலேறுகிறது கொடிஅருகில் எது இருந்தாலும்பிடித்துக் கொண்டுவிடுகிறது பாக்டீரியாகணினிகளை கைதுசெய்யும் வைரஸ்கள்எதிரில் எவர் இருந்தாலும்ஏமாற்றத் துடிக்கும் மனிதர்மறு புன்னகை வீசி விட்டாலேகாதல் சொல்லும் இளைய சமூகம்புத்திமதி யார் சொன்னாலும்தூக்கி எரிந்து பேசும் குழந்தைகள்வருவது எவராக இருந்தாலும்கையூட்டு வாங்கி விடும் …
>>அதிகாலைத் தேநீர்க் கடையில்
இடக் கை நீட்டி
யாசித்து நிற்கிற தாடிக்காரர்
தினமொரு திசை நோக்கி
கதைத்துக்கொண்டே இருக்கிறாயே
உன் காதுகள் வலிக்கவில்லையா?
புத்தகங்கள் படித்து
புத்தனாகலாம்
தெளிந்தஓடை மனதில்…
நான் முதலில்
சந்தித்தபின்
காதலிக்கிறேன் என்று
சொல்லவில்லை
எனையழைத்தவள்
புன்முறுவலோடு
சில கட்டளைகளிட்டாள்…
கதிரவன் சிரிக்கும் வானத்தில்
அங்குமிங்கும் வெண் மேகங்கள்
எதனோடும் ஒட்ட
மறுக்கிறது மனது.
மின்னல் எனில் பாய்ச்சல் வேகம்
மின்னல் ஓர் இன்ப அதிர்ச்சி
மின்னல் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமான செல்வம்
குருவி வேட்டையாடப் போனோம்…
கவட்டை , கல் சகிதம்
வெக்கை பிய்த்து குதறுகிறது
ஆளுக்கொரு சாமான்
காணாமல் போன முகவரியை
காட்டுக்குள் தேடுகிறது பறவை
காடுகள் மேடுகள் ஆனது அறியாமல் …
காற்று, மழை, மின்னல்
காக்காய், பூனை என்ற
இவ்வைந்து பொருளில் கவிதை- என
முன்பு புங்கை மரத்தை வரைந்துகொண்டு இருந்தேன்.
இப்போது ஒரே ஒரு புங்கை இலையை மட்டும்.
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற