என்பா – 64, 65
என்பா – 64: கு. மா. பா. திருநாவுக்கரசு பூக்கோலம் மாக்கோலம் புள்ளிக் கோலம்பூவையர்கை வரைகின்ற வண்ணக் கோலம்பாக்கோலம் ஆக்குகின்ற கவிதை யாவும்நீர்க்கோலமாய் மறக்கும் நினைவு. என்பா – 65: பேசாமல் பேசுவது காதல் விழிகள்!சொல்லாமல் சொல்லுவது கவிதை மொழிகள்!நனையாமல் நனைத்துவிடும் …
>>