தாவோ தே ஜிங் – 2/அழகியசிங்கர்

இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது

>>

இனிக்கும் தமிழ் – 186/டி வி ராதாகிருஷ்ணன்

,ஆளுமை எல்லாம் நமக்கேத் தெரியும். சுற்ரியுள்ளவர்கள் மூலமாகவும் அறியலாம்.
நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது
சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல
என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.
நம்மை விட அறிவில் தாழ்ந்தவன்

>>

தமிழில் மிலான் குந்தெரா/சிற்றேடு காலாண்டிதழ்

காரணம் அவர்கள் நாட்டின் மீது சோவியத் படையெடுப்பு. அப்போது சோவியத் ஆதர்வாளர்கள் தமிழகத்தில் பலர் இருந்தனர். சோவியத் அதிகாரபூர்வ இலக்கியவாதிகள் காஃப்காவை (Kafka) ஏற்கவில்லை.

>>

தாய்மை/குமரன்

சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள்

>>

கவிஞர் வைரமுத்துவின் பிறந்த தினம் இன்று../அழகியசிங்கர்

இன்று கவிஞர் வைரமுத்துவின் பிறந்ததினம்.  முகநூலில் பலர் வைரமுத்துவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  சிலர் நேரிடையாகச்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 59வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

14.07. 2023 – நாளை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் நடை பெற உள்ளது.

>>

பொருநை_ஆற்றூர் #1/முத்துக்குமார் சங்கரன்

காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக்

>>

புதுச்சேரிகண்டபாரதி – முத்துக்குமார் சங்கரன்

அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது

>>

எலிசபெத் என்றொரு முதுபெண்/இரா முருகன்

சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்

>>

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய/வே. கணேசன்

தங்கள் கடமைகளில் வழுவாமல், அவற்றைக் குறித்த நேரத்திலும், பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது பகவானின் ஆதேசமாக இதைக் கொள்ளலாம் அல்லவா! N.N.ராஜன் சுறுசுறுப்பாக ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் பொழுதெல்லாம் கிரி பிரதக்ஷிணம் செய்வார். ஒரு சமயம் ஆச்ரமத்தில் தங்கியபொழுது பகவானின் பெருமையை ஆசைதீர என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.

>>

பால் செலானின் கவிதைகள்- மொழி, கவிதை, அழித்தொழிப்பு-1/எம்.டி.முத்துக்குமாரசாமி

கவி பால் செலான் ஏப்ரல் 19, 1970 அன்று பாரிஸ் நகரில் ஓடும் சீன் நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். பால் செலானின் வீட்டில் பிறகு அவர் தத்துவ அறிஞர் ஹைடெக்கருக்கு எழுதிய முடிக்கப்படாத கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பால் செலான் …

>>

மிலன் குந்தேரா/முஜீப் ரஹ்மான்

The Unbearable Lightness of Being உள்ளிட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களில் அரை நூற்றாண்டு காலமாக இருப்பதையும், காட்டிக்கொடுப்பையும் ஆராய்ந்த செக் எழுத்தாளர் மிலன் குந்தேரா,

>>

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி.

சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் …

>>

சொல்/சிறகா

சுழலும் சொற்கள்சுழன்று சுழன்றுசொல் விளையாட்டில் ஈடுபட சுழஙற்சியின் வேகத்தில்காணாது போனது நிஜம்அர்த்தங்கள் அற்று போன வார்த்தைகள்போல போலவென உதிர்ந்துஏதாகிப் போனதோ அறிதல் அற்றுசதிராடி திளைக்கும்மனம்

>>

கரிச்சான் குஞ்சு/ரவிசுப்பிரமணியன்

பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும்

>>

உனது கைகள் மணி நேரங்களால் நிறைந்திருக்க/பால் செலான்

அவர்கள் கப்பல்களில் உன்னிடம் வந்து அதை அவர்களின் சரக்குகளாய் மாற்றி பின்னர் அதை காமத்தின் சந்தைகளில்

>>

பத்மினி பட்டாபிராமன் அவர்களின் மலைச் சரிவில் ஒரு டீக்கடை.சிறுகதை/கோ.வைதேகி

அம்மாவின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருந்தான். எந்த வேலையும்
நிலைத்து நில்லாமல் இருந்ததோடு சிங்கபூர் சென்று வேலை செய்ய
எஜெண்டிற்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவை
நச்சரித்துக் கொண்டிருந்தான். இவையெல்லாம் ரெங்கம்மாவி

>>

வலலிக்கண்ணன் கடிதம்…./அழகியசிங்கர்

நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.

>>

விலங்குக் கொழுப்பில் எரியும் விளக்கு/தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி

கிளிஞ்சல்களை நான் பேசுகிறேன், மிருதுவான
மேகங்களைப் பற்றியும்; ஒரு படகு மழையில்
மொட்டவிழ்க்கிறது.

>>

பால் செலானின் சாத்தியமற்ற கவிதைகள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

இருக்கிறது.
பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன

>>

“மரியாதையான முரண்”/குமரன்

அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.

>>

நான் சந்தித்த ஆத்மாநாம்கள் /அழகியசிங்கர்

ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன். ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது. நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம்

>>

மஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம்!!/மதுரை பா இரவி

காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப்

>>

நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்/தங்கேஸ்

இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் என்ற நோய் கடுமையாக தாக்கியது அப்பொழுது ஒரு உயிர்க்கால்லியாக இருந்தது

>>

படிக்கலாம் வாங்க…/அழகியசிங்கர்

நான் புத்தகக் காட்சியை ஒட்டி 7 புத்தகங்கள் கொண்டு வந்தேன். 7 புத்தகங்களில் 5 புத்தகங்கள் ‘படிக்கலாம் வாங்க’ பகுதியில் தினமலரில் டி.எஸ்.ராயன். அவருக்கு என் நன்றி.கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் வராது என்று நினைத்தேன். என் ஆசசரியம் கவிதைப் புத்தகம் …

>>

என்பா 144/அழகியசிங்கர்

சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்

>>

கிளெமென்டைன் வான் ராடிக்ஸ் கவிதை

தமிழில் : க.மோகனரங்கன் நீ நேசித்த முதல் பெண்நான் அல்ல.திறந்த வாய் மூடாமல்வியப்புடன் நான் பார்த்தமுதல் ஆணும் நீ இல்லை.ஒரு கத்தியின் கூரிய முனைகள் போலநாமிருவரும் இழப்புகளைஅறிவோம்;நாம் இருவருமே தோலை விடவும்திசுக்களில் அதிக வடு கொண்ட உதடுகளோடு வாழ்ந்தோம்.நமது காதல் முன்னறிவிப்பு …

>>

அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு

அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்

>>

கம்பன் கவியமுதம்—-74/வளவ. துரையன்

அவர்களுக்கெல்லாம் அவர்கள் பல பொருள்களைத் தானமாகக் கொடுத்தார்கள். கம்பன் தானாக ஒரு கூற்றை இங்கு வைக்கிறான். அவர்கள் ஏன் இந்த மகிழ்ச்சியை அடைந்தார்கள் எனும் கேள்வியை எழுப்பி ஒருவேளை இராமனாகப்

>>

இனிக்கும் தமிழ் – 185/டி வி ராதாகிருஷ்ணன்

பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்

>>

தி.ஜானகிராமன் படைப்புகள்/அழகியசிங்கர்

எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க

>>