மூன்று வரிக் கவிதை/விஜயலட்சுமி கண்ணன்
பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள் காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!
>>பக்கத்துத் தோட்டத்தில் ஒரு முல்லைக் கொடி மலரோடு மணக்க மங்கைகள் வருவார்கள் காலையில் வாடிய பூக்கள் குப்பை தொட்டிக்கே!
>>விசிட்டர் விசா எளிதில் கிடைத்தது. ஆனால் உடம்பு முழுக்க மூளை. அமெரிக்காவுக்கு வந்தவன் என்னை பார்க்க வரவே இல்லை. நேராக
>>மௌனமான ஒருவர் வந்து துலிப் மலர்களைத் தலைகொய்யும்போது:
யார் வெல்கிறார்கள்?
தெருவில் வரும் மீன்காரி மீது அதற்குக் காதல்
>>றமாக இருந்தது அந்த வீடு. சுற்றி செடி கொடிகள் கத்தி பார்க்காமல் தாராளமாகவே எழும்பியிருந்தன. வளைந்திருந்த
>>இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.
>>இதைப் படிக்கும் யாருக்கும் எந்த ஞானமும் ஏற்படாது. முதலில் நம் மூவருக்கும் ஞானம் கிடைக்காது. இதை எழுதிய ஆசிரியருக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு இல்லை. இந்தப் புத்தகத்திற்கு ஆத்மாநாம் விருது
>>,ஆளுமை எல்லாம் நமக்கேத் தெரியும். சுற்ரியுள்ளவர்கள் மூலமாகவும் அறியலாம்.
நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது
சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல
என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.
நம்மை விட அறிவில் தாழ்ந்தவன்
பிரியா இரு பறவைகள்
ஒரு மரத்தில் வாழ்ந்தன.
ஒரு பறவை இனிய கனியை
என்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டு…
அவன் வெளியில் சென்றுவிட்டான் கோபமாக…
காரணம் அவர்கள் நாட்டின் மீது சோவியத் படையெடுப்பு. அப்போது சோவியத் ஆதர்வாளர்கள் தமிழகத்தில் பலர் இருந்தனர். சோவியத் அதிகாரபூர்வ இலக்கியவாதிகள் காஃப்காவை (Kafka) ஏற்கவில்லை.
>>அவ்வப்போது தளர்கிற பிடியினைத் தாளாது
என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்
சொல்லி விடுகிறேன்
. இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் பசு தானே பால் சொரிய அந்தப் பால் சுயம்பு லிங்கமாக உருவெடுத்ததாக நம்பப்படுகிறது அதனால் இங்கே
>>சாலையில் பாதுகாப்பு
சரியாக இல்லை
வேலையில் பதவி
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நடக்கும்
சம்பவங்களைப்
சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள்
>>இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.
>>இன்று கவிஞர் வைரமுத்துவின் பிறந்ததினம். முகநூலில் பலர் வைரமுத்துவைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் நேரிடையாகச்
>>14.07. 2023 – நாளை – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலம் நடை பெற உள்ளது.
காலையில் எழுந்ததும் இரண்டு வெற்றிலையில் நான்கைந்து மிளகும் உலர் திராட்சையும் வைத்து மெல்லும் பழக்கம் எனக்கு இருப்பதால் எந்த ஊர் சென்றாலும் வெற்றிலையைத் தேடி அலைவேன். வெற்றிலை பாக்குக்
>>நண்பர் ஒருவரை வெகுநாள் கழித்து
நேரில் பார்க்க விரும்பினேன்
போகும்போது நல்ல பரிசு ஒன்று தரவும் ஆசை.
அவர் குடும்பத்துடன் சென்ற ஜட்கா வண்டியின் பின்னாலேயே இன்னொரு ஜட்கா வண்டியில் வந்த பிரிட்டிஷ் இந்தியா போலீசார் , பிரெஞ்சு சர்க்கார் எல்லையைத் தாண்டியதும், அவரைக் கைது செய்தனர்.அவரது
>>சென்னாவுக்கோ பொன்னியின் செல்வனுக்கோ கிடைக்காத, நிகழ்ந்ததுமே திரையில் நிகழ்த்தப்படும் நுட்பமும் விரிவும் கொண்ட, புனைவு கலந்த வாழ்க்கைச் சித்தரிப்பு எலிசபெத்துக்குக் கிடைத்தது. நெட்ஃப்ளிக்ஸில் எலிசபெத் மகாராணியின் வரலாறு இதுவரை ஐந்து பருவங்களாக, அவை ஒவ்வொன்றும் பத்து ஒருமணிநேர எபிசோட்கள்
>>‘எப்படி இருக்கீங்க?’
என்ற கேள்விக்கு
சத்தி பொய் சொன்னார்
தங்கள் கடமைகளில் வழுவாமல், அவற்றைக் குறித்த நேரத்திலும், பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும் என்பது பகவானின் ஆதேசமாக இதைக் கொள்ளலாம் அல்லவா! N.N.ராஜன் சுறுசுறுப்பாக ஆசிரமத்துக்கு அடிக்கடி வரும் பொழுதெல்லாம் கிரி பிரதக்ஷிணம் செய்வார். ஒரு சமயம் ஆச்ரமத்தில் தங்கியபொழுது பகவானின் பெருமையை ஆசைதீர என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.
>>கவி பால் செலான் ஏப்ரல் 19, 1970 அன்று பாரிஸ் நகரில் ஓடும் சீன் நதியில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டார். பால் செலானின் வீட்டில் பிறகு அவர் தத்துவ அறிஞர் ஹைடெக்கருக்கு எழுதிய முடிக்கப்படாத கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பால் செலான் …
>>The Unbearable Lightness of Being உள்ளிட்ட கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நாவல்களில் அரை நூற்றாண்டு காலமாக இருப்பதையும், காட்டிக்கொடுப்பையும் ஆராய்ந்த செக் எழுத்தாளர் மிலன் குந்தேரா,
>>சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது எங்களுக்கு சி.மோகனின் அறை,நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் அறை எல்லாம் நேசிப்பிற்குரிய போக்குவரத்துப் பாதைகள் .நாகராஜ் மேன்ஷன் ராஜமார்த்தாண்டன் …
>>பெண் விடுதலை மாநாடு, நடத்துபவன் ஆண் !
பேருந்து நிறுத்தத்தில் அழகான நிழல் குடைகள்.
குப்பையும் கோபுரமாகும்.
>>கல்யாண விருந்தில் பசியில்லை!
>>சுழலும் சொற்கள்சுழன்று சுழன்றுசொல் விளையாட்டில் ஈடுபட சுழஙற்சியின் வேகத்தில்காணாது போனது நிஜம்அர்த்தங்கள் அற்று போன வார்த்தைகள்போல போலவென உதிர்ந்துஏதாகிப் போனதோ அறிதல் அற்றுசதிராடி திளைக்கும்மனம்
>>பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும்
>>இந்த நிகழ்ச்சி ஜூலை 8 சனிக்கிழமை , மாலை 6 30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது.
>>ரிமை உரிமை மேடையேறி முழக்கம்
>>ஊரை சுத்தும்
பேர் சொல்லும் பிள்ளை.
காக்கையைத் தேடினேன்
வந்ததோ குயில்.
பள்ளி முடிந்து
இல்லம் செல்லும்
கூட்ட சிறார்கள்
கொண்டிருந்த
பேரனின்
சுமையைத்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>ஆட்டுக்கல்லில்
அரைத்தமாவை
விறகடுப்பில்
வேகவைத்து
அவர்கள் கப்பல்களில் உன்னிடம் வந்து அதை அவர்களின் சரக்குகளாய் மாற்றி பின்னர் அதை காமத்தின் சந்தைகளில்
>>வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தைத் தயாரித்தது சக்தி காரியாலயம்.
>>அம்மாவின் உழைப்பை வீணாக்கிக் கொண்டிருந்தான். எந்த வேலையும்
நிலைத்து நில்லாமல் இருந்ததோடு சிங்கபூர் சென்று வேலை செய்ய
எஜெண்டிற்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவை
நச்சரித்துக் கொண்டிருந்தான். இவையெல்லாம் ரெங்கம்மாவி
எத்தனை முறை
அது வெறுமையாகித்
தவித்தது தெரியாது.
நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.
>>என் பெற்றோர்
பொதுவுடைமை வாதிகளோ
கடவுள் மறுப்பாளர்களோ
அல்ல
எங்கு வேண்டுமானாலும்
வைக்கலாமென்று
என் மூளை முடிவெடுத்து
படித்து முடித்தவை எல்லாம்
பதியம் போட்டவை
நாரணோஜெரராமனுக்கு
இது இரண்டாவது அசியின் பெருமைமிகுமெய்நிகர் அமர்வு
நல்ல கவிஞனின் உள்அழகை
கிளிஞ்சல்களை நான் பேசுகிறேன், மிருதுவான
மேகங்களைப் பற்றியும்; ஒரு படகு மழையில்
மொட்டவிழ்க்கிறது.
இருக்கிறது.
பால் செலானின் கவிதைகள் யூத அழித்தொழிப்புக்கு எதிரான கவிதைகளாகக் கருதப்படுகின்றன
எத்தனை எத்தனை செவிகள் அத்தனையிலும் காற்று
அள்ளிச் சேர்க்கும் என் ஒப்பனை அற்ற வார்த்தைகள்
ஆனால் அதனை கேட்பார் இல்லை கேட்பார் இல்லை
முடி வெளுத்த காலத்தில்
படி தடுக்கும் வேளையில்
துணிவாக இருந்தாலும்
பணிய வைக்கும்
ஒரு பூரானை அடிப்பது
மிரட்சியுடன் ஒரு மஞ்சள் சாரை நெளுநெளுவென்று ஊர்ந்துசென்று
எந்தத் தடை வந்தாலும்
தகர்ந்து போகுமென்பதற்குப் பின்னால்
விருட்சங்களைச் சுமக்கும் ..
அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.
>>இவற்றைக் கொண்டு,
பரலோகத்தை
பற்ற வைப்பதோடு
நரகத்தின் தீப்பிழம்புகளை
ஞாநி வீட்டில் என்று நினைக்கிறேன். ‘இலக்கு’ என்ற கூட்டம் நடந்தது. நான் எப்படி அங்குப் போனேன்? ஏன் கலந்து கொண்டேன் என்றெல்லாம்
>>காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப்
>>ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின்
>>ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார் ‘இந்திரா சௌந்தர்ராஜன்’.
>>இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் என்ற நோய் கடுமையாக தாக்கியது அப்பொழுது ஒரு உயிர்க்கால்லியாக இருந்தது
>>நான் புத்தகக் காட்சியை ஒட்டி 7 புத்தகங்கள் கொண்டு வந்தேன். 7 புத்தகங்களில் 5 புத்தகங்கள் ‘படிக்கலாம் வாங்க’ பகுதியில் தினமலரில் டி.எஸ்.ராயன். அவருக்கு என் நன்றி.கவிதைப் புத்தகத்தைப் பற்றி ஒன்றும் வராது என்று நினைத்தேன். என் ஆசசரியம் கவிதைப் புத்தகம் …
>>சொல்லாமல் கொள்ளாமல்ஏறிவிட்டது விலைவாசி காலையில் கடைக்குச்சென்றேன் தக்காளி வாங்க. விலையைக்கேட்டவுடன் மயங்கிவிழுந்தேன். விழுந்தேன்.விழுந்தேன்
>>அந்த வீடியோவைப் பார்த்தவுடன் நாகப்பனுக்குக் கண் கலங்கியது. வயது முதுமை ஒருவரை இப்படியும் படுத்து
>>சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் செல்லும்
செல்லம்மா; கொண்டவன் கண்ணில் இயலாமை!
ஆள்வோர்கள் யார்வரினும்
அவலத்திற்குப் பஞ்சமில்லை.
தமிழில் : க.மோகனரங்கன் நீ நேசித்த முதல் பெண்நான் அல்ல.திறந்த வாய் மூடாமல்வியப்புடன் நான் பார்த்தமுதல் ஆணும் நீ இல்லை.ஒரு கத்தியின் கூரிய முனைகள் போலநாமிருவரும் இழப்புகளைஅறிவோம்;நாம் இருவருமே தோலை விடவும்திசுக்களில் அதிக வடு கொண்ட உதடுகளோடு வாழ்ந்தோம்.நமது காதல் முன்னறிவிப்பு …
>>அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்
>>அவர்களுக்கெல்லாம் அவர்கள் பல பொருள்களைத் தானமாகக் கொடுத்தார்கள். கம்பன் தானாக ஒரு கூற்றை இங்கு வைக்கிறான். அவர்கள் ஏன் இந்த மகிழ்ச்சியை அடைந்தார்கள் எனும் கேள்வியை எழுப்பி ஒருவேளை இராமனாகப்
>>கொழுந்துவிட்டெரியும் தீயிலிருந்து
ஆயிரம் தீப்பொறிகள் எழுவதுபோல்
அழிவில்லா பிர்மத்திடமிருந்து
அனேக ஜீவர்கள் தோன்றி
இந்த வீதி வழியே போக
அனைவருக்கும் பிடிக்கிறது
ஒரு திருமண ஊர்வலம்
ஒரு இறுதி ஊர்வலம்
ஒரு அரசியல் ஊர்வலம்
பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஒரு
மழைக்கால இரவு
நேரத்தில்
இக்கட்டான
விநாடி முட்களற்ற கைக்கடிகாரத்தில்
நிமிடம் சுட்டும் கரம்
அடுத்த நிமிடத்திற்குள் நகர்வதை பார்த்துவிடலாமென்று
விரல் சொடுக்கில்
இப்போது
தயாராக நின்றது
காற்றில் பறக்க
குழந்தையுடன்
நாம் இருந்தால்
மகிழ்ச்சி.
சாப்பிட்டு விட்டுத் தான் வந்தோம்
என்று சொல்வது முதல் முறையல்ல
அதற்கு ஒரே பொருளும் அல்ல
எல்லாப் பழத்தின் விதையும்
உள்ளே என்றால்
கொல்லம் பழத்தின்
நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை
>>அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு_
வரிக்கும் பலத்த கைதட்டல்
எப்போது ஜானகிராமனைப் படிக்க ஆரம்பித்தேன்? இப்போது ஞாபகத்தில் வரவில்லை. மற்ற நாவல்களைப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஜானகிராமன் பெயரையும் கேள்விப்பட்டுப் படிக்க
>>காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
நாளுக்கொரு பயிற்சி தரும் காணொளிகள்
முப்பது நாளில் கற்க புத்தகம்
எனக்கு நிறைய
டாக்டர்கள் பழக்கம்.
வைத்தியத்தால் மட்டுமல்ல-
என்
கவிதைப் பைத்தியத்தாலும்.
வெள்ளமாய் எல்லாவற்றையும்
இழுத்துச் செல்லும்
இந்த வாழ்க்கை.
ஒதுங்க ஒரு மரக்கிளை
காசு கௌரவம் பதவி பார்த்தாச்சு
பேரப் பிள்ளைகள் பேணி வளர்த்தாச்சு
சும்மா இருப்பது சுகம் என்றுணர்
திருப்பூர் கிருஷ்ணன்தான் செல்லப்பாவைக் கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது மழை. நான் டூ வீலரில்
>>