நடிகை சௌந்தர்யா/ஆர்.வி.உதயகுமார்

தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில்

>>

போடிநாயக்கனூர்/பாரதி பாலன் 

போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.

>>

சில வித்தியாசங்கள்/சுஜாதா 

நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும்,

>>

நகைமுரண்/வவேசு

வெயிலின் சாட்டையடி
முதுகில் பட்டாலும்
நன்றியெதையும் கேளாமல்
வெட்டப்படுவோம் என உணர்ந்தாலும்
நிழலைக் கீழே இறைத்துவிட்டுப்

>>

விடுதலை/கணேஷ்ராம்

வயிற்றுப் பொருமலுடன் வருகிற போகிறவர்களோடு சில்லறைக்கு சண்டை இடுவார்கள். தாங்கள் தான் சதாகாலமும் வஞ்சிக்கப்பட்ட வம்சம். வக்கில்

>>

நான் தொடக்க கால பெண் எழுத்தாளர்களைப் பற்றி/கால.சுப்பிரமணியம்

நான் தொடக்க கால பெண் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்கள் படைப்புகளையும் பல ஆண்டுகளாகச் சேகரித்து வைத்துள்ளேன். (பொதுவான

>>

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா /கால சுப்பிரமணியம்

சொந்த ஊரில் நடக்கிறதே என்பதற்காக சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவில் நேற்றும் இன்றும் நாளையும் என்று 3 தினங்களுக்கு மட்டும் சுமார் 60 மேற்பட்ட புத்கங்களுடன் கடைவிரித்தேன். நேற்று அதை விரிப்பதற்கு உதவி செய்தவர் காலவெளிக்கதை என்ற அறிவியல்

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

வாழ்க்கையில் சில சந்திப்புகள் அதன் தாக்கம் புரியாமலே கடந்து விடுகின்றன.. அதன் தாக்கம் உரைக்கும் போது காலம் கடந்து விடும்.. ஆஹா.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று மனது ஆதங்கப்படும்.. அப்படிப் பட்ட ஒரு

>>

யோகி இன்றொரு சேதி -108/விசிறி சங்கர் 

இருவரும் திருக்கோவில் வாசலை அடைந்தபோது, ஒரு அன்பர் ஒரு தம்ளரில் பால் கொண்டு வந்து யோகியை அருந்துமாறு வேண்டிக் கொண்டார். யோகி மறுத்

>>

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை/அழகியசிங்கர்

தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன் மதிப்பு ஏற்படும். தைரியசால் என்பார்கள். அதை எதிர்பார்க்காறீர். நான் பரத்தையன்று. நான்ஓரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்,” என்கிறாள்.

>>

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 36/அழகியசிங்கர்

அழகியசிங்கர்

வெள்ளி அன்று- (15.7.2022) மாலை 6.30 மணிக்கு

1. எழுத்தாளர் நீல. பத்மநாபன்
2. எழுத்தாளர் பாலகுமாரன்

நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்

>>

பிரதாப் போத்தன்/கே.என்.சிவராமன்

இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத… இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து

>>

இது சுஜாதாவின் – நிபந்தனை சிறுகதை/சுரேஷ் கண்ணன்

பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது.

>>

ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை/க.மோகனரங்கன்

சொல்வதற்கு ஏதாவது இருந்தபோதும் அதைச் சொல்ல முடியாதவர்களாலும்,
மறு பாதி உலகம்
சொல்வதற்கு எதுவும் இல்லாத போதும் எதையாவது சொல்லிக்கொண்டே

>>

விட்டல் ராவின் ’நில நடுக்கோடு’ /  எஸ்ஸார்சி                                                 

கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர் விட்டல் ராவ். தமிழில் பத்து புதினங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். சிறுகதைத்தொகுப்பு கட்டுரை  நூல்

>>

மழையாகப் பட்டவள் /எஸ் வி வேணுகோபாலன்

பின்னும் பெருமழைக்கான தோரணையில்
இடியும் மின்னலும்
சடசடவெனத் தூறலும் சிதற
வேக வேகமாகப் போய்
வாசல் கொடியில் இருந்து
சுருட்டி எடுத்து வந்து

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணத்துல ஒரு கல்யாணம்.. அப்படியே கும்பகோண கோயில்கள், ஸ்ரீரங்கம், சுவாமி மலை, எல்லாம் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துரலாம்”

>>

திரையில் மின்னும் பேரிளம் பெண்கள்../சீனிவாசன் நடராஜன்

செம்பியன் மாதேவியை மையப்படுத்தி ஒரு நாவலை வாசித்துப் பார்த்தால், நாவல் எழுதிய ஆசிரியரின் சமகாலத்தில் நிகழ்ந்து வந்த சமூக அவலங்களை புரிந்து கொள்ள முடியும்.

>>

நாடக மேடையில் ஒரு த்ரில்லர்!/ஜெ.பாஸ்கரன்

கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வித்தியாசமான ஒரு த்ரில்லர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். முதலில், வித்தியாசமான கதைக் களன், சிறப்பான நடிப்பு, மிரட்டும் இசை, சூழலுக்கேற்ற லைட்டிங் (ஒளியமைப்பு) என்று சுமார் 80 நிமிடங்கள், கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்த ரத்னம் …

>>

ஸ்ரீரங்கத்து-தேவதைகள்-கதையா-?-கற்பனையா? – சுஜாதா – கட்டுரை

ஸ்ரீரங்கத்து தேவதைக’ளில் நிஜமானது ஸ்ரீரங்கம் மட்டும்தான். அதுவும் அம்பதுகளின், அறுபதுகளின் அரங்கம். இன்றைய ஸ்ரீரங்கம், திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம். ஏ.டி.எம்

>>

ரமணாச்ரமம்/அரவிந்த் சுவாமிநாதன்

ரமணரை விடத் தான் நிரம்பக் கற்றுள்ளோம்; பல விஷயங்கள் அறிந்துள்ளோம் என்ற எண்ணம் கொண்டிருந்த அவர், பகவான் ரமணரிடம், “சுவாமி! நான் நிறையக் கற்றுள்ளேன்.

>>

‘அன்னா கரினினா’வின் தமிழ்த்திரை வடிவம் ‘பணக்காரி’/கிரிதரன் நவ ரத்னம்

இத்திரைப்படத்தில் அன்னாவின் காதலன் வெரோன்ஸ்கி என்னும் இளம் இராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருப்பவர் யார் தெரியுமா? பின்னாளில் எம்ஜிஆர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்றெல்லாம்

>>

மழைக் கவிதை எழுதுவது எப்படி?/- பேயோன்

காதலை அடுத்து மழைதான் கவிதை எழுத சுலபமான விசயம். எல்லோருக்கும் காதலன்/காதலி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் எல்லோரும் மழையைப் பார்த்திருப்போம். குறைந்தபட்சம் அதில் நனைந்தாவது

>>

அறிவுஜீவி சுஜாதா வாசகர்குழு/செல்லம்மாள்.என்

கதைகள்தான் சிறியது. ஆனால் அதில் சுஜாதாவின் அத்தனை குணாதியசங்களும் அடங்கி இருக்கும். அவரின் நக்கல், நையாண்டி , திடீர் திருப்பம் எல்லாம்

>>

நா.முத்துக்குமார் – வெட்டியெறிந்த வலி/லக்ஷ்மி மணிவண்ணன்

.மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது

>>

ஜனனத்தின் பின்னம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும் தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள்

>>

கடந்து போன சந்திப்புகள்/SL நாணு

எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …

>>

விக்ரம் (1986) படப்பிடிப்பில் கமலைக் கலாய்த்த சுஜாதா

காலடியெடுத்து வைத்துள்ளது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் விக்ரமும் ஒன்று…..ஸாரி……இரண்டு……

>>

திருமணத்துக்குப் பெண்…/கோகுல் பிரசாத்

வந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பெண்ணின் தாயார்தான் முன்னின்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். தந்தை சீனுக்கே வரவில்லை. பெண்ணுக்கு இரண்டு அக்காக்கள்.

>>

விபா – சுஜாதா சிறுகதை

கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
“ஹாய், ஆர் யூ ஷங்கர்?”
நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை.
“நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் விபா நாராயண்.”
“ஹாய்” என்றேன்.
பிரமிப்பாகத்தான் இருந்தது. சூர்ய பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதாக எனக்குத் தெரியவே தெரியாது. “என்ன விஷயம்” என்றேன்.
“அண்ணா போன் பண்ணவில்லை?”
“இல்லையே என்ன விஷயம்?”
“டிக்கெட் ரிஸர்வேஷன் செய்யவேண்டும் என்று போன் பண்ணவில்லை? என்ன ஒரு அண்ணன்! நான் புறப்பட்டதுமே என்னை மறந்துவிட்டானா?”
“போன் பண்ணியிருப்பான். நான் வீட்டிலும் இல்லை, யூனிவர்ஸிட்டியிலும் இல்லை. காம்பஸ் போயிருந்தேன்.”
“என்னை இப்படி வாசலியே வைத்துக் கேள்விகள் கேட்பதாக உத்தேசமா?”
“ஸாரி ஸாரி” என்று செக்யூரிட்டிற்கு இண்டர்காமில் தெரிவிக்கக் கதவு திறந்து கொள்ள லிஃப்ட்டில் ஒரு சீனக் குழந்தையைப் பார்த்துக் கன்னத்தில் தடவினாள்.
“ஷங்கர் நான் கட்டாயம் இந்தியா போயாக வேண்டும். என் சினேகிதி நான் போகவில்லையெனில் கல்யாணமே பண்ணிக் கொள்ள மறுத்துவிடுவாள். அழுதே தீர்த்துவிடுவாள். நீங்கள் என் பேச்சைவிட என்னைத்தான் கவனிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.”
நான் திடுக்கிட்டு கொஞ்சம் அசடுவழிந்தேன். எட்டாவது மாடியில் சீனக்குழந்தை விடைபெற்றுக் கொள்வதைக் கவனிக்காமல் அவளை மறுபடி பார்த்தேன். சூரியபிரகாஷின் காட்டுத்தனமான கரடுமுரடான முகத்துக்குச் சம்பந்தமே சொல்ல முடியாமல் ஒரு ஜெனட்டிக் ஆச்சரியம். மென்மையாக, பளபளப்பாக விளம்பரப் பெண் போல இருந்தாள். ஃபூ என்று ஊதினால் வலிக்கும். வெயில் ஒரு சில பகுதிகளில்தான் பட்டிருக்கும்போலத் தோன்றியது. ஒளிரும் பச்சை கலந்த நீலத்தில் டிரெஸ் அணிந்திருந்தாள். அது அவள் மென்மையான மார்பைக் காட்டவில்லை. இறுக்கி யிருந்த நாடாவால் இடுப்பு கைக்குள் அகப்பட்டுவிடும். அழகான முகம் என்று சொல்ல முடியாது. இருந்தும் பொருத்தமான உடையும் அளவான ஒப்பனையும் இளமையும். உயரமும், பேசுகிற பாணியும் ஒரு நிமிஷத்தில் அவளைக் காதலிக்கத் தூண்டின.
“பிளேன் பிடிக்கும்வரை உங்களுடன்தான் தங்க வேண்டும். நன்றாக சமைப்பீர்களாம். சூர்யா சொன்னான்.”
நான் என் அறையில் இருக்கும் களேபரத்தை மனதில் கொண்டு சற்று முன்னமேயே தாவி ஓட எண்ணி அவள் கைப் பெட்டியை எடுக்கப் போக, அவளும் அதை எடுக்க முயற்சிக்க, இரண்டு பேரும் முட்டிக்கொண்டோம். தலையைத்

>>

மார்ஸல் ப்ரூஸ்ட்../கோகுல் பிரசாத்

நாவலாசிரியனாகவே அறிமுகமாக வேண்டும் என்கிற விருப்புறுதி மார்சல் ப்ரூஸ்ட்டை ஆட்டிப்படைத்தது. இருபத்து நான்காவது வயதிலிருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு

>>

ஏன் எழுதுகிறோம் /இந்திரா பார்த்தசாரதி

முதுநிலை படிக்கும் பொழுது நகுலனின் அறைத்தோழனாக இருந்திருக்கிறேன். அவரின் மூலம் ஏராளமான ஆங்கில இலக்கிய நூல்கள் அறிமுகமாகியது. ஆங்கிலத்தில் வாசிக்கப் பழக்கப்பட்டதே

>>

பசித்த மானிடம் – நாவல்- கரிச்சான் குஞ்சு – ஒரு பார்வை- பொன். குமார்

சீடனாக இருந்து படைத்தவர்களும் உண்டு. பாரதிக்கு தாசனாக பாரதி தாசனும் பாரதி தாசனுக்கு தாசனாக சுப்ப ரத்தின

>>

இது போன நூறாண்டுகளில் எழுபதுகளில் நடந்த சம்பவம்/இந்திரா பார்த்தசாரதி

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருடைய திருவுருவப் படம் அணி செய்யும் விழா. அந்த பெரிய அறையை ஏற்கனவே தாகூர், பிரேம்சந்த் முன்ஷி,, சுமித்திரானந்த் பந்த் போன்றவர்களுடைய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆறு மாத விவாதங்களுக்குப் பிறகு, பாரதி படம் இடம்பெற அனுமதித் …

>>

வாழ்த்துரை/ஸ்ரீநிவாச ராகவன் S

ஆளுமையின் கதை இது. மிளகு ராணி நமது அரசியலிலும், சமூகத்திலும் சரித்திரத்திலும் எப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சரிதததை வெளிக்கொண்டு வந்ததற்காக நாம் இரா முருகனுக்கு மிகப் பெரிய

>>

84வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று

>>

அரங்கேற்றம்../ கே.பாலச்சந்தர்

அரங்கேற்றம் கதையை என் ஙதிரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று …

>>

போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!/பா ராகவன் 

கல்கி வெகுஜன எழுத்தாளர். இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு கமர்ஷியல் எழுத்தாளர். கேளிக்கை என்கிற ஓரம்சம்தான் அவர் எழுத்தில் பிரதானம். தவிரவும் பிரசாரத் தொனி அதிகம் கொண்ட எழுத்து அவருடையது. லட்சியவாதப் பாத்திரப் படைப்புகள், மிகை நாடகத்தன்மை, குறுக்கே புகுந்து அவர் பிரசங்கம் செய்ய

>>

சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! /முரளி சீத்தாராமன்

அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- “இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!”

>>

ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

இயற்கையுணர்வு அப்போது செயல்படும்; திருப்பித் தாக்குவீர்கள் – கராத்தே அல்லது யோகவித்தை அல்லது ஏதும் ஒரு விதத்தில். இது, இயற்கையான விஷயம். நான் என்ன செய்வேன் என்பது கேள்வி. அத்தகைய நிலையில் ஒருவர் செயல்படும் விதம், அவரது வாழ்க்கை

>>

விராட் கோலியின் பிரச்சினை/தினேஷ் அகிரா

என்றால் அதுகுறித்து கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனதோ அப்படியே அது இந்நேரம் திரும்ப வந்திருக்கும். உண்மையில் பிரச்சினை இன்னும் ஆழமானது. அதை எப்படியோ உணர்ந்த காரணத்தால்தான் இதனை ஃபார்ம் அவுட் என வர்ணிப்பதை

>>

யோகி இன்றொரு சேதி -103/விசிறி சங்கர்

யோகி ஆஸ்ரம கட்டுமான நாட்களில் அங்கு பணியாற்றிய திரு சரவணன் அவர்கள் யோகி வெளியே அமர்ந்திருக்கும் போது அவருக்கு குடை பிடிக்கும் சேவையும் செய்து வந்தவர்.
O

>>

2008 டிசம்பர் வார்த்தை இதழில் வெளியானது/இரா.முருகன்

உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான

>>

ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா

நேற்று (ம்) இந்தக்காவியம்பார்த்தேன்
ஒருகல்யாணத்திற்கு கிளம்புவதில் ஆரம்பித்துவேறு கல்யாணத்தில் இருந்துவீட்டிற்குகிளம்புவதில். முடிகிறது
பல இடங்களில் இந்தியப் பெருமையை நிலை நாட்டியபடியே இருக்கிறார்..ஒருபெண் அவரை செல்லமாய் சீண்டும் போது நீ சிரிக்கும் போது என் பையன் சிரிக்கறா மாதிரியே இருக்கு என்கிறார்..
இஞ்சின் 180 செகண்ட்ஓடி வெற்றி அடையும்போது எதிர்பாராவிதமாய் அந்தப்பெண் கட்டியணைத்து முத்த மிட்டபோது அதிர்ச்சி யடைந்து தயங்கி தன்கைகூப்புகிறார் இப்பேற் பட்டவரை மரியம் என்ற பெண் ணோடு சம்பந்தப்படுத்தி கைது செய்து வதைக்கிறார்கள்..
மூணுகிலோமீட்டர் நடந்து போய் ரெண்டுகுடம் தண்ணிஎடுத்துவந்து அதை நாலுபேர்கொண்டகுடும்பம் மூணுநாள்வெச்சு உபயோகப் படுத்தும் …இந்தியர்களுக்கு எதுவுமே

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை

>>

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு/Bharathan Venkat 

அந்தச் செருப்புகளைப் பார்த்து விட்ட அந்த குறும்புக்கார மகன், புதர் அருகே சென்று, செருப்புக்கு உரியவர் பக்கத்தில் இருக்கிறாரா என்று சுற்றிலும் பார்த்தான். தூரத்தில் வயலில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

>>

அண்ணாவின் வாசிப்பும்…/கலாப்ரியா

அதற்காகவே, ‘அண்ணா படித்த கடைசி நூல்’ என்று குறிப்பிட்டே அதை ‘குமுத’த்தில் மொழிபெயர்த்து எழுதினார் ரா.கி.ரங்கராஜன். பெரும் வரவேற்பு பெற்றது அது. தன் கவிதைகள் குறித்து தாழ்மையான அபிப்பிராயமே கொண்டிருந்தார். ஏனென்றால்,

>>

ஆத்மாநாம் சில குறிப்புகள்/அழகியசிங்கர்

1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில

>>

இம்ப்ரெஷனிசம் என்ற மனப்பதிவுவாதம் /எச்.முஜீப் ரஹ்மான்

மனிதர்களின் வாழ்க்கையை ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவர்கள் காட்சி தோற்றங்களில் முழுமையை நாடவில்லை. மாறாக,

>>

பூஜா கரானா கை/பேயோன்

உட்காராமல் பண்ணிவிட்டானே இந்தச்
சிற்பிக்காரன்’ என்கிறார் உம்மாச்சி
‘பக்கத்து ரூமில் படுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்’
என்கிறார் மனைவிச்சாமி
‘படுக்க வேண்டாம், கால் மாற்றி நிற்கவாவது

>>

மறை/மகேஷ்

ஒளிக்கதிர் கீறிப் படிகம்
பிரிக்கும் நிறங்கள் கற்றை
உடைபல அணிந்த சொற்கள்
உணர்வினை மாற்றிக்காட்டும்

>>

பூமர் அங்கிள்/சுரேஷ் கண்ணன்

மனதிற்கும் தொடர்பேயில்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரட்டும் என்கிற சலிப்பிற்கு இடையேயும் கல்லூரி மாணவன் மாதிரி நான் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பேன். மொக்கை ஜோக்

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணம் டிகிரி காப்பி ரொம்பவே பிரசித்தம். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் “திருநெல்வேலி டிகிரி காப்பி கொண்டாம்மா” என்று உரிமையோடு கேட்டார்..

>>

தர்பாரில் கௌளை/மாதவ ராகவ மூர்த்தி

SakethaRaman pallavi darbar சில வருடங்களுக்கு முன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பல்லவி தர்பார் மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சாகேத ராமன் பல்லவி பாடினார். சசிகிரண் அறிமுகப்படுத்தினார். நல்ல தர்பார். T.R.Sமாமா, செங்கல்பட்டு ரங்கநாதன் ஸார் எல்லாம் …

>>

“எம்.ஜி.ஆர் உயில் உங்களிடமா உள்ளது? “

மார்கெட் பில்டிங், சத்யா ஸ்டுடியோ இந்த ஐந்தும்தான் எம்.ஜி.ஆர் உயிலில் இருந்த சொத்துக்கள். இதில், சத்யா ஸ்டுடியோவை மட்டும் தனது மறைவிற்குப்பின்னர் கட்சி உடையாமல் இருந்தால் கட்சிக்கும், உடைந்தால்

>>

நீலப் பல்லும் வத்திக் குச்சியும்/முகிலை ராசபாண்டியன்

பண்டிகை களின் போது வேலைகளை பெண்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வர். அப்போது ஏற்படும் முதுகு வலி, கைவலி, கால்வலி எல் லாம், மற்றவர் பாராட்டு

>>

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் /அழகியசிங்கர்

பூனையைப் பற்றி எழுதிய கவிதையை அளித்துள்ளேன். தளம் பத்திரிகை பாரவி என்ற தனிப்பட்ட மனிதரின் முயற்சியால் தொடர்ந்து நடந்து வருகிறது. அவருக்கு என் வாழ்த்துகள். எந்தச் சிறுபத்திரிகை என்றாலும்

>>

இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள்/எம்.டி.முத்துகுமாரசாமி

காஃப்காவின் வாழ்க்கையை மையமாக் வைத்து போலந்து நாட்டைச் சேர்ந்த ததேயூஸ் ருஸேவிச் எழுதிய ‘பொறி’ எனும் நாடகம் சமயவேலால் ஆங்கிலம் வழி தமிழில்

>>

“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”/உதயகுமார் 

மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ, அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை… இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி, அவர் மேஜர் ஆகவில்லை. அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல். ஒரு மைன

>>

அன்னை இழந்தது ஆயிரம்!/இராய  செல்லப்பா 

கர்மயோகி என்ற ஞானகுரு அப்போது ‘அமுதசுரபி’ மாத இதழில் அரவிந்தரின் தத்துவங்களைப்  பற்றி எழுதிவந்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை அமுதசுரபி அலுவலகத்தினர் தமிழில் மொழிபெயர்த்து வாசவன் என்ற

>>