அனங்கன்/தமிழச்சி
யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்
>>யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்
>>உட்கார்ந்து உண்ண
வானத்துக்கும் பூமிக்கும்
வெயிலில் நடந்து வாடும்போதுதான்
நினைவுக்கு வருகிறது
தோட்டத்துச் செடிக்கு நீர்
ஊற்றாதது.
இந்தியாவில் மட்டுமா
அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்
ஜோபைடனனா
கொளுத்தும் மதிய வெயில்
நெரிசலானப் பேருந்து
நின்றபடி பயணம்
வியர்வைக் கசகசப்பு
29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …
>>சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
என்ன சொல்ல வருகிறாய்
எடையற்றவனாக காற்றில் மிதக்க
நான் எதை இழக்க வேண்டும்
சந்திக்கும் தருணங்களிலெல்லாம்
கதைகளிலிருந்து
அமேசான் ஃப்ரெஷ்
கடைக்குப் போனேன்
மனைவி புடவையில்
புரட்டியதைப் பார்க்கின்றேன்
புரியவில்லை வாழ்க்கை…
புரிந்துகொள்ளப் போராடி
நான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து அந்த வீட்டின் மொட்டை மாடியில் மேல்நிலை தொட்டி தெரிகிறது
>>நெஞ்சத்தில் வஞ்சம் தவிர்
>>ஏதேதோ தோன்றுகிறது
தோன்றுவதையெல்லாம்
பேசிவிட முடிகிறதா என்ன
பார்ப்பதற்கு
வித்தியாசமாய்
இருந்தான்
ஆட்டிசம் என்றார்கள்
காலக்கதவை திறந்து பார்த்தால்
எண்ணற்ற கதைகள்
நிஜங்களின் சுவடென
பொக்கிஷமாய் குவிந்திருக்கின்றன.
பெரிய மரத்தின்
கிளைகள் காற்றுக்கு அசைந்தன
காய்ந்த இலைகள்
கீழே உதிர்ந்தன. 2
கோடை வெயில்போல் இன்றே
சுட்டெரிப்பதை யாரிடம் போய்ச்சொல்ல?
நேற்றைவிட இன்று அதிகமாய் இருக்குமென்று
தொலைக்காட்சி தினமும் வழக்கமாகப் புலம்புகிறது.
வாழ்க்கையென்பது இதுபோல தினம் வாழ்ந்து ரசிக்க…
சில கூண்டுக்குள் கிடந்து வெம்பித் தவிக்குது வாழ்க்கை முழுக்க.
லாஸ் ஏஞ்சல்ஸில்
வெஸ்டேர்ன் டோபங்கா
ஷாப்பிங் மாலுக்குப்போனேன்
நீளமும் அகலமும்
ஒவ்வொரு தவளையும்
ஒவ்வொரு குரலை எழுப்பி
நிலத்தைச் சிதைக்கின்றன..
தவளைகளின் அருவருப்பான
குரல்களை இசையாக
மகிழ்ந்த ஒன்று சொன்னது
இரண்டிற்கு என் மீது வருத்தம்
நான் அதனுடன் இல்லை என்று.
இந்தப் பகலுக்குப் பின்னான இரவு
அவ்வளவு எளிதாக
கடந்துவிடக் கூடியதாக இல்லை
எவ்வித சமாதானங்களையும் மனம்
இருளை கிழித்துக் கொண்டு எழுந்தேன்
காலையில் மலர்ந்தேன்
மலர்ந்ததால் நான் மலரல்ல
நான் மலராக முடியாதே. 2
இருப்பது இரு இட்லிதான்
எனத் தெரிந்து
பசியேயில்லையென
சிரித்த முகத்துடன்
ஏதோ ஒரு காரணத்திற்காக
இவற்றையெல்லாம் இறைவனே நடத்துகிறார்
என்று நினை… தொடர்ந்தன அறிவுரைகள்
கோரிக்கைகளை
வென்றெடுக்க ஆசிரியர் போராட்டத்தில்
அடியேனும் கலந்து கொண்டு
இப்படி அப்படித்
திருகினால் மாறி மாறி வரும்
கண்ணாடிச்சுவர்களோ
தேடிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு சிரிப்பொலி
யார் எனக் கூர்ந்தேன்.
சொற்க்களைத்தான்
தேட வேண்டியதாகிறது
வரிகளுக்குள்
ஒரே ஒரு அடிதான்
மாவலியை அன்று
அதல பாதாளத்தில் அழுத்தியது.
கிரெடிட் கார்டின் ஆட்சி
அமெரிக்க கடைகள்
ராட்சசத் தனமாய்ப் பெரியவை
வால்மார்ட் அமேசான் என்றபடி
அசைவ உணவே பிரதானம் அதிலும் மாட்டுக்கறி
கலவரம்! சலிப்பு தரும் குழப்பம்!
தலைவர்கள் மந்தி போல்,
இங்கும்,அங்கும் தாவும் வேடிக்கை;
நீலநிற பீரோவில்
புத்தகங்களை
அடுக்கி வைத்திருந்தேன்
ஏறிட்டுப் பார்க்காத
புத்தகங்கள்
இன்று உலக சிட்டுக் குருவி தினம்!
ம்ம்ம்! எங்கே போச்சு அவை ??
விரட்டிவிட்டோம்,
ரு சக்கர வாகனத்தைப் பழுதுபார்ப்பதற்குப்
பழுதாளர்கள் இருக்கிறார்கள்
வடிவத்தில் மெருகேறும்
வதனத்தில் சீர்மிகும்
நல்லதை நாடுவோம்
நல்லதே பெறுவோம். 2
உச்சி வெயில் சுட்டெரிக்க
வெறுங்காலுடன் தார் சாலையை
எப்படி கடக்க முடிகிறது அவனால்
எங்கள் வீட்டுப்
பூனைக்குட்டி
அணிலைப் பிடித்துத் தின்று வாயில்
பெரும் பாலையும் கானல் நீரையும் மட்டும்;
மருண்டது;
தேடியது நன்னீரை.
கானல் சூழலில் சிக்காம
பயணித்துப் பார்க்க
இயற்கை அழகு
கொட்டிக் கிடக்கிறது
உள் செப்பனிட்டு
புறத்தை செதுக்கி
தேவாலயத்திற்கு
பிரார்த்தனையின்றி
காணிக்கையின்றி
பாவங்களோடு
பிரபஞ்சத்தில் ஒரு
சிறுபகுதி தான் பூமி
அதிலும் மனிதன்
அதில் நெளிந்துகொண்டிருக்கும்
ஓடியே தேடு;
தொல்லையின் தோற்றுவாய்;
மாற்றுவாய்,மாறுவாய்,
மாறுதலை ஏற்க;
எங்கே அன்பு
ஆழமாக விதைக்கப் படுகிறதோ
அங்கே கண்ணீர்
வாகனங்களில் இடது புறம்
ஓட்டுனர் அமர்ந்து மட்டுமே பயணம்
நாம் மறந்துபோன
ஒரே சத்தம்
கெட்ட வார்த்தைகளில்
பேசிக் கொள்கிறார்கள்!
ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வீட்டிலும்
அறுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயதில்
ஒருவரேனும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவரேனும்
இரும்புக் கட்டிலில் படுத்தபடியே இளமைக்
வார்த்தைகளின் வெப்பத்தில்
கருகிய உள்ளம்
பரிசுத்த அன்பின் அரவணைப்பில்
இறைச் செய்தியைக்
கொண்டு வந்தவர்களை
மதங்கள் கடவுளாக்கியது
கண்சிமிட்டும் விண்மீன்கள் நடுவே
வலம்வரும் நிலவுக்கு
யார்தான் வழிகாட்ட வேண்டும்
அன்பில் அண்ணையாய், கணவனுக்கு நல்ல துணைவியாய்
,மாமனார் மாமியாருக்கு மகளாய், குழந்தைக்கு தாயாய்,
சகோதரனுக்கு சகோதரியாய், இப்படி பல அவதாரங்கள்
ஆலோசனை வழங்குவதில் மந்திரியாய்,
ஒத்திசைவு ஒரு ஒழுங்கு.
முரணும் ஒரு அழகு.
தாயினும் உயரியப் பெண்மை
தரணியில் இல்லை உண்மை
எனக்குப் பிடித்தமான
பொழுதுபோக்கு
கவிதை எழுதுவது
அதனால்
எழுதுகிறேன்
என்னைக் கேட்டா
மூச்சு மேலும் கீழும் போய் வருகிறது?
சில நேரம் ஏறி இறங்காமல் தவிக்கிறதே!
என் சொற்க்களை மாலையா
தேடித்தேடி அலைவதெல்லாம்
வாழ்க்கை என்ற பெயரிலுண்டு
அலையாமல் தேடி வாழ்வதே
இறைவா நீயோ
ஒரு கருணைக் கடல்
உந்தன் நெஞ்சில் நீந்தி
அடைக்கலம் பெறுகிறோம். 2
சிட் என வந்து உட்கார்ந்தது சிட்டுக் குருவி ஒன்று,
கட்டி இருந்த கொடிக் கம்பி மேல்.
என் கண்ணில் தெரிந்தது,அதன் கையறுநிலை.
சிறு தானியம் இறைத்தேன்.
சிறு கிண்ண நன்னீர் விளம்பினேன் .
என்னைச் சுற்றி தத்தித் தத்திக் குதித்தது.
ஆனால்
புறாக்களின்
தொந்தரவு
தாங்க முடியவில்லை
நரிகளின் கூட்டம் நடக்கத் தொடங்கிவிட்டது
ஊளைகளே பெரிதினும் பெரிதாய்…
ஓநாய்களின் குரல்வளைகளைப் புலிகள்
வாய்ப்பற்களால் அழுந்தப் பற்றியிருக்கின்றன
மக்கள் தொகை அதிகரிப்பு
வீட்டுக்கொரு பிள்ளை கூட அதிகமாம்
கடவுள் கொடுத்த வரம்
தட்டிக் கழிக்கவா முடியும் . 1
தானே தானைத் தலைவன் என,
தமுக்கம் அடித்துச் சொல்லி;
தனக்குத் தானே முடி சூடும் அற்பர் அவர்.
இந்த
வாக்களனை
நோக்கி
கூட்டத்தோடு வந்தார்
சில நிமிடங்களே
கடும் கோடையில்
வெப்பம் தகிக்கையில்
நடந்து கடைக்குக் கிளம்பினேன்
மழை வரும்
;L.//
உயரத்தில் இருக்கும் சூரியன்
வெப்பத் தாக்குதலைப்
பூமியின் மேல்தான் நிகழ்த்துகிறது..
நயமாய் நேரில் உறவாடமல்
இருந்தும்,
அப்புறப்படுத்துவது
யாரென்று கொஞ்சம்
விவாதம் நடந்தது..
தன்னை விட்டுத் தானே
விலக முயற்சி செய்தான்
ஆசைகள் களைந்தான்
என் எழுபத்தைந்து அகவை
முகமும் கூடவே வந்து நின்றது.
வெண் சாமரம் நிரக்க;
கத்தரிக்கப்பட்ட
புலம்புகிறார்கள்
அழுகிறார்கள்
அமைதியாகிறார்கள்
சினங்கொள்கிறார்கள்..
மனிதர்கள்
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்
யாரும் தங்களை
உழைத்துக் களைத்த உடல்
ஓய்ந்து படுப்பதற்கும்
மலையாளத்து சேச்சிமார் தருவது சக்கைப் பிரதமன்
விருந்தில்!
கரும்பை பிழிந்து சக்கையை வண்டி ஏற்றும் காட்சி.
தன் பற்றின முடிவுகளை
தானே எடுக்கும் முனைப்பு;
வான் முட்ட மலை இருக்க
தேன் சொட்ட மலர் சிரிக்க
எல்லாமே சுகம்தானே
உறக்கத்தான் நினைக்கிறேன்
கனவுகள் இன்றி!
மனிதா மனம் கெடும்
உடல் கெடும்
உறவுகள் பந்தம் கெடும் 5
சிவக்கனல் உயர் நடுவில் நிற்க;
அருட் சக்தி இருபுறமும் கனிய;
இனி,
இந்தச் செய்தி
முக்கியத்துவப்படும்.
சிதைந்த கோயிலின்
துருத்தும் கல்லிலும்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
பெற்றாலும் அலுப்பு கூடாது,
வீராப்பு கூடாது
தேர்தலில் அடிபடுகிற
எந்தக் கட்சியும்
அள்ளி வீசுகிற வாக்குறுதிகளை
உச்சி வெயில் மண்டையைப்
பிளக்குது..
போகலாமே
தப்பிக்க முடியாத
வகையில் சிக்கி விட்டோமே
அச்சத்தில் கண்ணீர்
வடிந்தது அருவிபோல்
வெப்பக் காதைகள்
விதவிதமாய்த்
தலைவிரித்தாடும்..
தலைமை எனை அழைத்து
உடன்
விண்ணப்பம் தரச் சொல்ல.
நட்பெலாம்
உதவ,பத்தே நிமிடத்தில்
நுரை தள்ளி முயன்றாலும்
நூறு முறை அழுதாலும்
பேருந்து படியில் தொங்கி பயணம்
மூச்சு முட்ட அலுவலகப் பணி
மறுபடியும் தொங்கு பயணம்
செருப்பை கழட்டியதும்
சொல்ல நல்லதாய் சேதி
>>மீள் தேடல் என ஓயாத
அலைச்சலுள்ள இரு நிலைகள்,
நீ இருக்கலாம்.
இயற்கை எங்குப் படித்தது
இப்படி மாறுதல் செய்திடப்
படைப்பின் இலக்கணம் இதுவென
புரிந்திடு நன்னெஞ்சே. 1
யாராவது
கொண்டு தாருங்களேன்!
மனைவி
சொல்லச் சொல்ல
இல்லறம் எனும் சோலையில்
இல்லை என்று சொல்லாத…..
இல்லத்து அரசியாக வாழ்ந்தவள்
இருள் நீக்கி ஒளி தந்தவள்….
பாசமும் நேசமும் கருணையும்
பெண்மையும் தாய்மையும்
பெருமையும் சிறுமையும்
கடமையும் கற்பனையும்
கலந்து வண்ணம் தீட்டுகிறேன்
குப்பையைக் குப்பை என்று
ஒதுக்க வேண்டாம்
கொட்டக் கொட்டக்
குப்பைகளும் உயரமாகும்.