அதிரன்/இணைப்பு
நெடுஞ்சாலையில்பெரும் விபத்து என்றுதடம் மாறியது பயணம்ஒரு கிராமத்தின் வழியே…. ஒலிப்பான் சத்ததிற்குதலை தூக்கி கவனிக்கும்புல் தேடும் பசுக்கள். “எத்தனை காலம்தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “என்ற பழைய பாடலைமுழங்கும்ஆளில்லா டீ கடை ஒன்று வறண்ட நிலத்துசோளக் கொல்லை பொம்மையில்கூடு கட்டிகுடும்பம் நடத்தும்மைனாக்கள் எல்லை …
>>