ஆர்க்கே!/புரிபடா வாழ்க்கை!
புள்ளி என நினைத்தேன்.முற்றும் எனப் போய் நின்று கொண்டது. விரிசல் என நினைத்தேன்.வேரறுத்தது. விலகாதென நம்பினேன்.விடைபெற்றுப் போனது. இடைவெளியென கருதினேன்.அகழியானது. திரையென இருந்தேன்.கண்ணாடிச் சுவராகிகருங்கல் கோட்டையானது. வெறும் சலனமென இருந்தேன்.மௌனச் சமாதியானது. கடைசிவரையான காப்பு எனஇருந்தேன்.கைவிட்டுப் போனது. இனியெலாம் சுகமென்றானேன்.இன்றிறுதியென்றானது. வெற்றூடலென்றிருந்தேன்.பிரிவொன்றையே …
>>