அம்மா/சாந்தி

வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்

>>

அம்மா/அழகியசிங்கர்

அந்த நாள்ஞாபகம் வருகிறது அம்மாஎங்களை விட்டுப்பிரிந்த நாள் அப்போது அம்மாவின்வயதுஇப்போதுஎன் பெண் வயதைவிடசிறியவளாகஇருந்திருப்பாள் அந்த வருடம்தீபாவளிக்குஅடுத்த நாள்முடிந்தது தீபாவளி அன்றுதீபாவளியை அங்குக்கொண்டாடினோம் உற்சாகமான கொண்டாட்டமில்லை ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்கு அடுத்தநாள்புகைப்படத்தில் அம்மாஎன் வீட்டில்சிரித்துக் கொண்டிருப்பாள்

>>

அன்னையர் தினம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.

>>

குலதெய்வங்கள் பேசும் மொழி/ஜெயமோகன்

என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.

>>

ஐந்து கட்டளைகள்/பிரேம பிரபா

இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில்

>>

அம்மா எனும் மனுஷி/                                   எஸ்ஸார்சி                                                                                                               

முதுகுன்றம் நகரத்தில் வைத்து  அப்பாவுக்கு சதாபிஷேகம்.  நடு நாட்டு  மணிமுத்தா நதிக்கரையில் முதுகுன்றம் நடுத்தரமாய் ஒரு நகரம்..  தருமங்குடியிலிருந்து அது  ஒரு

>>

உலாவரும் வெற்றுச் சொற்கள்!/கோ.முத்துசுவாமி

ஹலோ’ என்றான் ஹாய்என்றான் ஹாய்ஹாய் என்றான்;
கைகுலுக்கி ‘அப்புறம்நீ எப்படி? ‘ என்றான்!
‘நலம்தான்,நீ? ‘ எனப்பதில்நான் இறுக்கும் முன்னர்

>>

துணிப் பை/மதுவந்தி

(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை) தூரத்துச் சொந்தமாயும்,மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே. பட்டுப்புடைவையணிந்துபஸ்ஸில் போக முடியாதென,ஆட்டோவில் பயணம்.விழா முடிந்து, உடைமாற்றி,பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்துதுணிப் பையில் வைத்துமறுபடியும் ஆட்டோ பயணம்.உறவினர் …

>>

ஒத்தையடிப் பாதை/நாகேந்திர பாரதி

( இன்று (12/5/23) நவீன விருட்சம் கவியரங்கில் வாசித்த கவிதை ) ஆரம்பத்தில் கிளைகளாகப் பிரிந்தாலும்அடுத்தடுத்த அடிகளினால் அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாயின் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் …

>>

இனிக்கும் தமிழ் – 178/டி வி ராதாகிருஷ்ணன்

அவை அடக்கம் –வில்லி பாரதம் – அவை அடக்கம் பெரிய இலக்கியங்களை செய்தவர்கள்,சபையோர் முன் பேசும்போது..தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்லவந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல பேசுவார்கள்இதற்கு அவை அடக்கம் என்று பெயர். எதற்கு …

>>

ஜே.கிருஷ்ணமூர்த்தியும் நானும்/அழகியசிங்கர்

வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்

>>

கசடதபற’ வில் மௌனி கதை/அழகியசிங்கர்

‘ ‘கசடதபற’ என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது. …

>>

பிரிவு என்கிற ஈரானிய படம்/அழகியசிங்கர்

இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால் மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள். பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது. இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.

>>

படைப்பாளியா படைப்பா யார் முக்கியம்/அழகியசிங்கர்

சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் பங்களூர் சென்றேன். ஒரு ஓட்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு எழுத்தாளர் பெயரைக் குறிப்பிட்டு போய்

>>

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும்/அழகியசிங்கர்

அழகியசிங்கர் : வணக்கம். மோகினியும், ஜெகனும் : வணக்கம். அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம். மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அழகியசிங்கர் ; …

>>

குட்டி இளவரசன்/அந்த்வர்ன் து செந்த் எக்சுபெரி/ரமேஷ் கண்ணன்

மனிதர்களில் பலவகையானவரைக் குட்டி இளவரசன் சந்திக்கிறான்.அவனுக்கும் அவர்களுக்குமான உரையாடல் வழி மனித வாழ்வைப் பகடி செய்கிறான்.அதில் ஏதோவொரு இடத்தில் நம்மைச்

>>

ஓவியர் கோபுலு!/திருப்பூர் கிருஷ்ணன்

ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு

>>

எனக்கு எத்தனை நண்பர்கள்!! /சுஜாதா

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த

>>

மற்றமையான பெண்ணின் சுயபிரதிமை-லூச் இரிகரை/முபீன்

உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால்

>>

ஒரு தமிழ் அறிஞர் தமிழ் அறிஞர் : சுவாமி சித்பவானந்தர்/பிரபு மயிலாடுதுறை

சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்

>>

திருவட்டாறு ஆதிகேசவன் திரு அனந்தனுக்கு மூத்தவர்/லக்ஷ்மி மணிவண்ணன்

நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள்.இவர் ஆதிகேசவன். அவரை அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு

>>

யானைக்குக் கொடுத்த சாத உருண்டைகள், வேகவில்லை/ஸ்ரீமடம் பாலு

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப்

>>

நடைபாதை வியாபாரியும் கார்ல் மார்க்ஸ் எலக்ட்ரானிக்ஸும்/ரமேஷ் கண்ணன்

ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம்

>>

முந்தைய உளவியல் ஆய்வுகளின் மறுவாசிப்பு-லூச் இரிகரை/முபீன்

ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே

>>

இறைவன் செய்வித்த என் மகளின் திருமணம்/கணபதி சுப்பிரமணியன்

என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.

>>

சாருநிவேதிதா சுஜாதாவைப் பற்றி…

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி – 05.05.2023/அழகியசிங்கர்

05.05.2023 – இன்று – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.

>>

பெண் பாலியல் விருப்பமும் விடுதலையும்-லூச் இரிகரை/முபீன்

பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது

>>

ஒரு கதையில் இரண்டு கதைகள்/அழகியசிங்கர்

கா என்றால் சோறு வேண்டும் என்று அர்த்தம். கக்கா என்றால் என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே என்று அர்த்தம். காக்கா என்றால் எனக்கு ஒரு

>>

அம்மாவுக்கு இன்று 94!/இசைக்கவி ரமணன்

இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்

>>

பாலியலும் ஆண்,பெண் உடல்களும்: லூச் இரிகரை/முபீன்

ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை

>>

ஹரணி கவிதை

ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..

>>

நத்தையும் குதிரையும்/கதிர் வேல்

மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.

>>

ஆய்வும் முரண்பாடும்-லூச் இரிகரை/முபீன்

லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச்

>>

சத்யஜித்ராயின் திரைக்கதை../அழகியசிங்கர்

27.04.2021 துளி – 192 சத்யஜித்ராயின் நூற்றாண்டு இன்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் அபுர் சன்ஸôர் என்ற அவருடைய திரைக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தேன். ‘ஒரு மேதையின் ஆளுமை’ என்ற தலைப்பில் சத்யஜித்ராயைப் பற்றி பொன் விஜயன் அவர்கள் ஒரு …

>>

கோடை/வேலாயுத  முத்துக்குமார் 

இந்தக் கோடையானது   நிலத்தின் வறட்சிமழைக்கான ஏக்கம்துவர்ப்பின் வாசம் கொன்றைகளின் பருவம் பருகமுடியாத வெயிலமுது  மாம்பழத்தின் சுவை நிராகரிக்கப்பட்ட காதலின் மனப்புழுக்கம் இந்தக் கோடையானது  கோடை எனும் ஒற்றைச்சொல்லில் அடங்காது வியாபித்திருக்கின்றஇன்னொரு கோடை 

>>

மே தினம்/கல்யாண்ஜி

வேர்வையும் ரத்தமும்வேறு வேறில்லை.சாறு வேறுசதைக் கனி வேறா?கோர்வையாய் ஒற்றைக்குரலை உயர்த்துக.குவலயமே உனக்குமேதின வாழ்த்து.தேர்க நல்லன.திறன் மிகுத்திடுக.தீதினை மாய்க்கத்திரளும் சிந்தனைப்போர் வகுத்திடுக.புதுக்குக பொதுமையை.பூப்பது பார்வைப் புலனறியாதேவேரினில் காய்த்துவிளைந்து கிடப்போம்.யாரும் கேளிர்யாதும் ஊரெனத்தேறி நடப்போம்தின மே வாழ்த்து. —

>>

எல்லே இளங்கிளியே/தங்கேஸ்

இன்னும் உறங்குதியோ ! உறங்கும் என் பூனைக்குட்டியைஅப்படியே இரு கைகளாலும் எடுத்துஅனைத்துக்கொள்ளலாம்ஒரு மென் முத்தமிட்டுஉச்சி முகர்ந்து நீவி விடலாம்ஆனாலும் ஒரு தூக்கம் தரும்பரவசத்தை நான் தரமுடியுமா?வேண்டுமானால் உன் கனவுக்குள்நான் ஒரு பூனையாக நுழையலாம்ஆனால் என் நகங்களின் நீளம் கண்டுநீ பயமுறக்கூடும் சொற்கள்  அணு …

>>