சசிகலா விஸ்வநாதன்/குடியின் கொடுமை

உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …

>>

ரேவதி பாலு/உயிர்ப்போடு இருத்தல்

நவம்பர் மாதம் வந்தாலே மனசு பரபரக்க ஆரம்பித்து விடும். லைப் சர்டிபிகேட் கொடுக்க நாங்கள் வேலை பார்த்த மத்திய அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே. ஓய்வு பெற்ற தோழிகள் ஒருவரை ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு என்று செல்லலாம் என்று …

>>

நாகேந்திர பாரதி/குப்பைத் தொட்டில்

அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை மடியில் இருக்கும் குழந்தை அவளைப் பார்த்துச் சிரித்தது . இப்படித்தானே சிரித்துக் கிடந்தார்கள் அவள் பெற்ற மகனும் மகளும் ஒரு காலத்தில் அவள் மடியில் இரட்டைக் குழந்தைகளாய் . கைம்பெண்ணான நான்கே மாதங்களில் வயிறு …

>>

யுவன் சந்திரசேகர் பதிவு

நான் பிராமண எழுத்தாளன் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதை மேற்கோள் காட்டி சுகுமாரன் ஒரு மேடையில் பேசினார். நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ் வாசக சமூகம் அப்படிச் செய்யும் என நான் கொஞ்சம்கூட நம்ப …

>>

பெரு . விஷ்ணுகுமார்/நூதனக் கிறுக்கன்

(தமிழவன் தொகுத்த இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து ) ஓ அவரைப் பற்றிய கேட்கிறீர் உண்மையாகவே அவரைப் பற்றிய கேட்கிறீர்.அவர் நூதனமான கிறுக்கனாயிற்றே தன் கண் காது தும்ம லிடும் துளைகளை யெல்லாம்அடிக்கடி இடம் மாற்றிக் கொள்வார் டம்பளருக்குள் இறங்கி குளித்துக் …

>>

லக்ஷ்மிரமணன்/என்னதான் பிரச்சினை?

ரத்தப்பரிசோதனை ரிப்போர்ட்டைபரிசீலனைசெய்த டாக்டர் ரகுவரன் ,”எல்லாமே சரியாக இருக்கு. ரத்த அழுத்தம், சர்க்கரை, எல்லாமேநார்மல்.உனக்கு என்ன பிராப்ளம் அரவிந்த்?” அவர்கேட்டதும் அவன் உடனே பதிலளித்தான். “அதுதான் எனக்கும் புரியல்லே டாக்டர்.” காலையில் எழுந்திருக்கும்போது உற்சாகமாய் இருக்கேன் ஆனால் கொஞ்சநேரத்திலேயே மனசு தளர்ந்துபோய் …

>>

அன்பின் நிறைவு/சசிகலா விஸ்வநாதன்

இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …

>>

கல்யாண்ஜி கவிதை

நடமாட்டமில்லாத கோவில் கல் மண்டபங்களில்பச்சைப் பாசியாக அப்பியிருப்பார்.புது உடுப்புகளை மழைக் காலத்தில்அடுத்தடுத்து அணிந்து நனைந்தும் நனையாமல்மழைக்கோட்டுடன் வருகிற ஒரு சகா ,முந்திய ஊர் அலுவலகத்தில் இருந்தார்.அகாலத்தில் வாட்சாப் அனுப்பியிருக்கும் சிநேகிதிக்குஅவருடைய அம்மாவுக்குப் பிடித்தகனகாம்பரமும் கருகமணியும்நினைவுக்கு வந்துவிட்டது.வெட்டிய சிகரெட் அட்டைகளில் குப்பு ஆச்சி …

>>

ஜெயதேவன் கவிதை

அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …

>>

ஆர்க்கே/வேடிக்கை மனிதரைப்போல்…!

நீர்ச்சுழல்கள்போல்
பகைவர்தம் கூட்டம் -எங்கும் சொல்லொணா துயரலைப்பாய்ச்சல்–ஈங்கிவற்றால்
வீழ்வேனென்றே நினைத்தாயோ

>>

கோ.வைதேகி/தாத்தாவின் தேவதை

தாத்தா பேத்தியை தூங்க வைக்க முற்பட இருவருக்குமிடையேயான உரையாடலாகத் துவங்கும் இக்கதை உணர்வுகளை அழுத்தமாக கிள்ளிப் போகிறது. தேவதைகள் ஆணுக்கும்

>>

இந்திரநீலன் சுரேஷ் /நிஜங்களின் தரிசனம்

தூக்கம் தொலைத்த, செயற்கை சாயத்தைப் புன்னகையாய் பூசிய இளம் பெண்ணிடமிருந்து போர்டிங் பாஸ் பெற்று, இமிக்ரேஷனை கடந்து, செக்யூரிட்டி’யில் கலந்து, கன்வேயர் பெல்ட் ட்ரேயில் லேப்டாப்பை படுக்க வைத்தபோது, மொபைல் போன் அடித்தது. பிரசன்னா அதை அமைதிப்படுத்தி மற்ற வஸ்துக்களுடன் வைக்க, …

>>

ச. திருவேங்கடம்/கழிவு இரக்கம் – மிக்ஜாம் அனுபவம்

நா னும் எனது இணையர் நாச்சியாரும் இந்த டிசம்பர் 3ஆம் தேதி மதியம் எங்கள் மகள் வீட்டிற்குச் சென்று விட்டோம். (2008 மற்றும் 2015 பெரு மழைக் காலத்தில் சூளைமேடு

>>

சசிகலா விஸ்வநாதன்/கோவிந்தன் எங்கே?

இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …

>>

ஜெயதேவன் கவிதை

வாழ்க்கை அழகாய்த் தெரிகிறதுமரணம் மணி அடிக்கும்போது அன்றாடம் சலிப்பை விநியோகித்துகிடந்த உடம்புஒரு தேவதையின் சிறகைப்போல்லேசாக இருக்கிறது வாழ்க்கைமுற்றும் தருவாயில் சிலந்தி வலைக்குள் சிக்கியிருந்த உயிர்ப்பூச்சிதளையறுபடும் தருணத்தில்தன் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடத் தயாராகிறது. தீக்குச்சிக்குள் இருந்த தீ தெரியாமல்தீப்பெட்டியை சுமந்துகொண்டேஅலைந்துகொண்டிருக்கிறோம் மரணக்குஞ்சு வெளிவரும்வரைநாம் …

>>

நாகேந்திர பாரதி/சாவி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

ரவிக்குமார்/அண்ணல் அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?

ஒரு தலைவரை நினைவுகூர இரண்டு வழிகள் இருக்கின்றன. அவரை வணக்கத்துக்குரிய குறியீடாக மாற்றி அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் மாலை மரியாதை

>>

எஸ்.ராமகிருஷ்ணன்/புத்தகங்களை இழந்தோம்..

from S.Ramakrishnan website.. நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறுஇடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும் மழையின் காரணமாக வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. தண்ணீர் சரசரவென உயர்ந்து …

>>

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர்/ஓஷோ

இந்தியாவில் ஞானமடைந்த மனிதர்களில் மிக முக்கியமானவர் ரமண மகரிஷி. இவர் சொல்ல வருவது ஒரே ஒரு செய்தியை தான். இவர் ஒரு சாதாரண மனிதர். இவர் மிகப்பெரிய அறிஞரல்ல . இவர் வீட்டை விட்டு வெளியேறும்போது இவருக்கு வயது பதினேழு தான். …

>>

அழகியசிங்கர்/இன்னும் ஒரு முறை..

இன்னும் ஒரு முறைஅது மாதிரி ஒரு வெள்ளம்வேண்டாம் 2015 இல் உள்ளே புகுந்த வெள்ளம். சேமித்து வைத்த புத்தகங்களை அழித்துச் சென்றுவிட்டது. இன்று காலையில் ஏனோ அதே ஞாபகம் கீழே உள்ள அறையில்அதேமாதிரிபுத்தகங்களைத்தேடித்தேடிசேகரித்துவைத்திருக்கிறேன் வெள்ளம்நோட்டம் விட்டுக்கொண்டிருக்கிறது..

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

மூடிய கதவைபின்னால் இருந்துயாரோ பிடித்துத் தள்ளுகிறார்கள்கண்ணாடி ஜன்னல்களையாரோ அறைகிறார்கள் அது காற்றின் நூறு கரங்கள்‘ நான்தான் வந்திருக்கிறேன்கதவைத் திற’ என உறுமுறுகிறது புயல்இவ்வளவு அதிகாரமாகயாரும் கேட்டதில்லை மரங்கள் தலைவிரித்தாடுகின்றனமண்ணைத் தொடகிளைகள் தாழ்கின்றனமுறிந்தும் வீழ்கின்றன தகரங்களிலானவைகாற்றின் தாண்டவத்தில்காகிதம்போல கிழிபடுகின்றன காற்று மழைநீரைதிறந்த சாளரங்களுக்குள்வாரி …

>>

சுரேஷ் ராஜகோபால்/பணத்தைத் துரத்தும் மனிதா

சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …

>>