வணக்கம் புத்தரே/பேயோன்
ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த
>>ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த
>>ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஓர் இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின்பு அந்தச் சீடன் அதே
>>துறவைத் துறத்தல் ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு …
>>ரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகள் உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்
>>தனகவா பேராசிரியருக்காக ஒரு தேநீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேநீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா
>>துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார்.
>>அவன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள் வெராண்டாவில் அவன் வயோதிகமான தந்தையின் பிணம் கிடத்தப்பட்டிருந்தது. அவன் நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தார்கள். அவன் முகத்
>>எடுத்து ஓட்டவே இல்லை. இன்று வண்டியை எடுத்து ஓட்டும்போது அதற்கு ஒரே குஷி.
>>கிருஷ்ண ஜெயந்தி என்றாலே ஒரு வரிசை கிரமமாக வேலைகள் நடக்கும். அன்று அலுவலகம் விடுமுறை ஆனதால் முதலில் சமையலை கவனித்து விட்டு பிறகு மாவு மில்லுக்கு செல்ல வேண்டும். மாவரைத்து வீட்டுக்கு வந்த உடன் வேலைகள் ஆரம்பித்து விடும் . சீடை முறுக்கு தட்டை என்று ஒவ்வொன்றாக செய்து முடித்துவி
>>இருபது வயதாகியும் இன்னும் மகள் உட்காரவில்லையே என்ற கவலை மரகதத்திற்கு . அதைப் பற்றிய உணர்வு உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே
>>ஒவ்வொரு இரவும் நடை சாத்துவதற்கு சற்று நேரம் முன்பு வந்து அந்த அம்மன் கோயில் கர்ப்ப கிரஹத்தில் அம்பாள் முன் அமர்ந்து கண்ணீர் வழிய மனமுருகி அன்று தான் செய்த தவறுகளுக்கு
>>ஒரு நாட்டில் ஒரு ராஜா வசித்து வந்தான். தமிழ் நாட்டின் பெரும்பகுதி அவன் வசம் இருந்தது. ஒருநாள் ஒரு சிவனடியார் அரசனைப் பார்க்க வந்தார்.
>>பல தவளைகள் சேர்ந்து ஒரு குழுவாக ஒரு கிணற்றில் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு தவளை பலரும் தன் இனத்தைக் கிணற்றுத் தவளைகள் எனக் குறிப்பதில்
>>தன் பரம்பரை வாளைத் தினமும் துடைத்து சுவரில் மாட்டுவது அவன் வழக்கம். தன் ராஜ பரம்பரையின் நினைவுச் சின்னமாக இருக்கும் அந்த வாளை தினமும்
>>யுவனும் புவனும் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள். அவர்கள் இருவரையும் விண்வெளிக்கு அனுப்பலாம் என்று முடிவானது.
>>எப்படியாவது விலங்காகிவிடவேண்டும் என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தான் தவமிருந்து முருகனை வணங்கினால்
>>அவளுக்கு தன்னுடைய மகன் இரவில் எழுப்பும் ஓலம் பற்றிய கவலை ஆட்டிப் படைத்தது. அவன் பிறந்ததிலிருந்து இந்த ஓலத்தை இரவில் எழுப்பத்
>>காட்டில் மரம் வெட்ட சென்றிருந்தான் அவன். மதியம் மரத்தில் ஏறி அமர்ந்து தூங்கிவிட்டான். ஆழ்ந்த தூக்கத்தில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டான்
>>காலையில் தோட்டத்துச் சுற்றுச்சுவர் மீது காக்கைக்குச் சோறு வைத்தேன். வழக்கம்போல். “கா, கா” எனக் குரல் கொடுத்தேன். நாள்தோறும்
>>அந்த அருங்காட்சியகத்தில் கண்ணாடியாலான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்த
>>அவனுக்குப் பிடித்தப் பொருட்கள் தேவை என்றால் உடனடியாக அவனது கை மீக நீளமாக வளர்ந்துவிடும். அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு பழையபடி மீண்டும் முன்பிருந்த நிலைக்கே வந்துவிடும். அதே போல் அவன் திருடியதைப் பார்த்து யாராவது
>>இருக்கறதாலயா, ‘ சுந்தரியின் கேள்விக்குப் பதிலாக கண்களைத் துடைத்துக் கொள்ளத்தான் முடிந்தது பார்வதியால். தன் வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்கள் அந்தக் குழந்தைக்கும் வந்து சேர்ந்து விடுமோ என்ற
>>என்னைப் பற்றி என் தந்தை எழுதி வைத்திருந்த ஜோதிடக் குறிப்பு ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். எனக்கு நடக்கப் போகும் நல்லதையும் தீயதையும் தெரிந்து கொள்ளும் ஆவலில் அதைத் தேடினேன். அப்போது ஒரு பழைய பெட்டி தென்பட்டது. அதில் இருக்க
>>பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது.
>>சூஃபி ஞானி புன்னகைத்தவாறே கூறினார் “இவ்வூரில் வசிப்பவர்களும் அதே மாதிரியான மக்கள்தாம்.அதனால்
>>நான் நான்கு கால்களுக்கே திண்டாடுகிறேன்,
>>மாதவன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினான். இரவு பத்து மணிக்கு மேல். மாயவரத்தில் அவன் தங்கியிருந்த வீட்டிலிருந்து..ஒரு கார்டில்தான்
>>மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் மஹேஸ்வரருக்கும் பார்வதி அன்னைக்கும் இடையே நடந்த உரையாடலில் இப்படி வருகிறது.
>>குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.
>>விவேக்கிற்கு நெடு நாட்களாக ஆசை எப்படியாவது அப்பாவின் துப்பாக்கியை எடுத்துப் பார்ப்பது என்று. அது ஒன்றும் ஏ கே 47 துப்பாக்கி அல்ல, காட்டில் விலங்குகளை வேட்டையாடும் நாட்டுத் துப்பாக்கி.
>>செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு?
>>கருப்புக் கலர்த் துப்பாக்கியைக் காணவில்லை. குறிபார்த்துக் குதிரையை அமுக்கினால், ‘பட்’ டென்ற சத்தத்துடன் அதன் மூக்கிலிருந்து ரப்பர்த் தலையுடன்
>>குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி ஜனனிக்கு அவளைப் பார்த்துக் கொள்வது நாளுக்கு நாள் மிகவும் கடினமாகிக் கொண்டே போகிறது. இப்படித்தான் போன வாரம்
>>காரணம்
மனைவி சியாமளாவிற்க்கு பத்து நாட்களாக தீராத காய்ச்சல் நேற்றுதான் டிஸ்சார்ஸ் பண்ணி வீட்டுக்கு
போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே
>>நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன்
>>ஆஹா , முழு பரீட்சை முடிந்தது. நாளையிலிருந்து ஜாலி நல்லா
>>என்னை யாரும் அவ்வளவு எளிதாக
முட்டாளாக்க முடியாது ” என்று ஜம்பமாகப்
பீற்றிக் கொள்வார் எங்கள் ஆபிஸ்
ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு
>>கட்டிக்கொடுத்திருந்தார் .அந்த ஊரும் அவர் வழிதடத்தலேயே இருந்ததால்
அவ்வப்போது மகளை சந்திக்க முடிந்தது
மகன் கட்டடக்கலை இறுதி வருடம்.
யதானும் ஆச்சுன்னா நீ குதிச்சு ஒடிடுவ.. நாங்க என்ன பண்ண? இந்த மெஷின் பாரம் தாங்காது, அச்சாணி கிடையாது, நம்பி ஏறாதீங்கனு நம்ம மருது நேத்திக்கு கூட சொன்னான்”
>>அப்போதுதான் ஒரு கிழவி வந்து ஏறினாள்.
அவளுக்கு நிற்கதான் முடிந்தது. அவ்வளவு கூட்டம். நடத்துனர் இளைஞன். கிழவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம்
முன்னால போ… வழில நிக்காதே’ கத்திக் கத்தி தொண்டை வறண்டதுதான் மிச்சம். ஆபீஸ் நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகம். டிக்கட் வாங்கியவர்கள் முன்னால் நகர்ந்து போகாமல், கம்பியைப் பிடித்தபடி
>>நடைப்பயணம் தொடங்கி இரண்டு நாளாச்சு. முப்பது பேர்களுக்கு மேல் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் , மூட்டை முடிச்சுக்களுடன், ஆள் அரவமற்ற சாலைகளில் நெடுந்தூர நடைப்பயணம் மிகமிகக் கொடுமை. இதற்கெல்லாம் மூலகாரணம் கண்ணுக்குத்தெரியாத ஒரு நுண்கிருமி என்பதுதான் சோகம். பஞ்சம் பிழைக்க கிராமத்திலிருந்து …
>>கொடுக்கிறேன்… அதை தவறாமல் உங்க பொண்ணை சாப்பிடச்சொல்லிவிட்டு அப்புறமா டெஸ்ட் எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க” என்றார் டாக்டர்
>>பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.
>>, சீக்கிரம் வெளியே வா. அடுத்த தெருவுக் கு ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாராம். சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குமாம். எல்லோரும் அங்கேதான் படையெடுக்கறாங்க. சீக்கிரம் வா. நாமும் போலாம்”
>>என்னை இப்படி தெருவில் தேங்காய் சில்லைப் பொறுக்க வைத்து விட்டாயே! கடவுளே! நீ இல்லவே இல்லை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே கோவில் வாசலில் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்
>>” நம்மள சுத்தி நடக்கிற நிறைய விஷயங்கள் நமக்கு புரியலன்னு அடிக்கடி சொல்வியே . வா! இந்தப் பெரியவரோட ஆன்மிக
சொற்பொழிவு போய்க் கேட்கலாம் “
த்துக்கொள், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியில் கிளம்பு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். கோவிலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டான். ஒரு நாள் அதிசயமாகப் கோவிலுக்கு சென்ற அவனது செருப்பு தொலைந்து விட ‘பார் அதற்குத் தான்
>>அது குல தெய்வம்ல. திருவிழாக்கு பர்மிஷன் தந்தா என்னவாம் இப்போ? அந்த மாரியாத்தா இவனுக்கு நல்லா கூலி குடுக்கணும்” என்று
>>காலை ஆறு மணியாகியிருந்தது. இன்று ஆஃப்! நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்பில் மண் விழுந்தது. “நாழியாறது! இன்னும் எழுந்துக்கலயா?” என்று மாமியாரின் அதிகார அழைப்பு! என் விதியை நொந்துகொண்டே எழுந்தேன். சமையல் மற்றும் வீட்டு வேலைகள் முடிந்து அக்கடாவென்று அமர நினைத்தால், …
>>.’ எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய ‘நமச்சிவாய’ கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ‘ நமோ நாராயணா ‘ நாமம். என்ன ஆயிற்று
>>தெரிஞ்ச நாளிலிருந்து
அவன் சர்ச் போய் ஏசு சாமியை வேண்டிக்கொண்டது இல்லை. அவன் வீட்டில் பலர் வற்புறுத்தி அவனைத் திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்
ஏன் பேசக்கூடாது? உங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் பேசும் அலெக்ஸா பேசும் நான் பேசக் கூடாதா?
>>போல இருந்தது।
அன்று தன் நண்பனிடம் ‘உனக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்” என்றான்.
கிடைத்தது.
அருகிலிருந்த பெண்மணி, குழந்தையுடன் சாலையைக் கடக்கும் போது,
‘நில். ஆபத்து’ என்று நிறுத்தினான்
நாத்திகம் பேசிக் கொண்டிருந்த சுந்தரத்தை மதுரை ஆடி வீதியில் அமர்த்தினான் சேகர். இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘பக்திச் செல்வி ‘ பார்வதியின் உரை .கும்பிடச்
>>” நட்ட கல்லும் பேசுமோ ” என்ற சித்தர் பாடலின் உள்ளர்த்தம் புரியாமலேயே அதை வைத்து நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் ஆனது வேடிக்கைதான். தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில்
>>கந்தசாமிக்கு, அவன் பெயரை பிடிக்காது. அது அவன் கொள்ளுத் தாத்தா பெயர் என்பதால் அவரையும், அவருக்கு கடவுள் நேரில் வந்து அவருடன் தங்கியிருந்த கதைகளினால், கடவுளையும், பிடிக்காது. தன் பெயரை கான்ஸ் என்று சுருக்கி பீட்டர்விட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை முற்போக்குவாதி என்று …
>>அடையாறு பிரபல பெருமாள் கோயில் எதிரில் பிரிண்டர் கடையில் தோழர் பாலு மும்முரமாக ஆண்டு பொது கூட்ட சுற்றறிக்கைகள் ப்ரூஃப் பார்த்துக்கொண்டிருந்தார்.
>> கோயிலுக்கு அவன் பெண்களையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு போகத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் அவன் அப்பா அம்மா. அவர்கள் காலமான பிறகு அவன் மனைவி,
நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.
>>அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.
>>டிபன் பாக்ஸை திறந்து வைத்துக் கொண்டாள். எலுமிச்சை சாதம்.
அலுத்துக் கொண்டாள். இல்லாவிட்டால் தயிர்சாதம். அம்மா பாவம்.
நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி
>>இலண்டனின் இதமான குளிர் காற்றை கிழித்தவாறே… ‘ஹான்ஸ்லோ’ ஸ்டேஷனுக்குள் ‘பிகாடெலி’ நுழைந்தது.
>>முக்கியபடி மெதுவாகத் திறந்த லிஃப்டிலிருந்து அவசரமாக வெளியே வந்தேன்.
>>கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன் அம்மா ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது. சுந்தரி மடியில் மகளுக்குப் புட்டிப்பாலை
>>ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் . விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத் தான் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த
>>சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .
>>கதவை சாத்திக் கொண்டு தனிமையில் அமர்ந்து மூன்று நாட்களாக நான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.
>>என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்
>>வலியாக தொடர்ந்து கொண்டிருக்கும் என் பொருளா
>>கைகளின் ‘பன்ச்’களும் கால்களின் ‘கிக்’குகளுமாக விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில் அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது
>>தேர்தல் நாள் அறிவிப்பு வந்துவிட்டது பத்திரிகைகளில் செய்தி சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
>>துணை/அதிரன்
>>‘ முட்டை போட்டுட்டு ஓடிட்டா அழகி ‘ என்று கத்தும் செல்வியை அதட்டி விட்டு வந்து பார்க்கிறாள் சரசு
>>தலைவர் அறிவித்த அமைச்சர்கள் பட்டியலில் ராமு பெயர் இல்லை. பொதுக்குழு முடிந்ததும் , கூட வந்த நண்பர்கள் மெதுவாக முனகினார்கள்.’
>>முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு
>>எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையா
>>வவ்வால் கழிவுகளால் மெத்தென்று இருக்கும் அந்த இருட்டுப் படிக்கட்டுகளில் ஏறிப் போகிறான். அந்த மொட்டை கோபுரத்தின் இடிந்துபோன இரண்டாம்நிலை வரை
>>எனக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டுப் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஆனால் அவனை ஒருமுறையாவது சமாதானம் செய்ய வேண்டுமென்று நான் நினைப்பதுண்டு.
>>-S.L. நாணு வின் குறுங்கதை
>>டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி
>>முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து
>>க்ரைம் எழுத்தாளர் ரமேஷ்குமார், 1000வது நாவலை பாக்கெட் நாவலைப் பதிப்பிக்கும் அக்பருக்குக் கொடுக்க உள்ளார். இந்த நாவல் ஒரு பேய்க் கதை.
>>நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …
>>
ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்
படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய
>>கச்சேரி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்கள் அந்தக் குரலில் லயித்திருந்தார்கள். அவர் மட்டும் தினசரியில் ஆழ்ந்திருந்தார். இவன் கவனித்துக் கொண்டிருந்தான்.
>>அவசரமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். எண்பத்தைந்து வயதுக் கிழவர் பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டார். பார்க்க வேண்டும்; மெடிகல் எமர்ஜென்ஸி.
>>சரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது.. கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.
>>
தஞ்சையில், தென்னங்குடி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம், அதில் ஒரு சின்ன வீடு,அதில், பாலு, அதான் அந்த முதியவர் வசித்து வந்தார்.
>>
எப்போதும் போல் கருக்கலுக்கு முன் உறக்கம் களைந்து எழுந்துகொண்டார் தம்புராசு. மீன்பிடிப்பதற்குத் தேவையான வலை, அகண்டவாய் பாத்திரம், நைலான் கயிற்றுக்
>>“மங்களம் கொஞ்சம் வெளிய வாயேன்.. வா.. சின்னதா ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்..”
>>“உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்ல”… – கோபமாய்ச் சொன்னாள்
>>
தொடர்ந்து வித விதமான பேய்களை பற்றிய விவரங்களையும் அதன் வகை வகையான சேஷ்டை பற்றியும் சிரித்தபடி சக நண்பர்களின் எழுத்துக் களில் கரு கொண்ட
>>தள்ளி நின்னு முட்டகோஸ் மட்டும் வாங்கிட்டு சட்டுனு வாங்க… – பால்கனியிலிருந்து குனிந்து கீழே பார்த்தவாறே கத்தினாள் சௌம்யா.
>>
இன்று இருக்கிற கூட்டத்தைப் பார்த்தாள்
பேயாதயாட்சி.(பேயாவதற்கு முன் அவள் நீலாயதாட்சியாக இருந்தாள்)சும்மா சொல்லக்கூடாது.