ஆந்தை /பி.ஆர்.கிரிஜா

குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி ஜனனிக்கு அவளைப் பார்த்துக் கொள்வது நாளுக்கு நாள் மிகவும் கடினமாகிக் கொண்டே போகிறது. இப்படித்தான் போன வாரம்

>>

டுமீல் கதை/புஷ்பா விஸ்வநாதன்

போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே

>>

டுமீல்/நாகேந்திர பாரதி

நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன்

>>

என்னை யாரும் அவ்வளவு எளிதாக முட்டாளாக்க முடியாது/சுரேஷ் ராஜகோபால்

என்னை யாரும் அவ்வளவு எளிதாக
முட்டாளாக்க முடியாது ” என்று ஜம்பமாகப்
பீற்றிக் கொள்வார் எங்கள் ஆபிஸ்

>>

விபரீதம்/ஆர்.வி.சுந்தரராமன்

ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு

>>

வருடம் 1911/iசா

யதானும் ஆச்சுன்னா நீ குதிச்சு ஒடிடுவ.. நாங்க என்ன பண்ண? இந்த மெஷின் பாரம் தாங்காது, அச்சாணி கிடையாது, நம்பி ஏறாதீங்கனு நம்ம மருது நேத்திக்கு கூட சொன்னான்”

>>

இறங்க வேண்டிய ஸ்டாப்!/ஜெ.பாஸ்கரன்

முன்னால போ… வழில நிக்காதே’ கத்திக் கத்தி தொண்டை வறண்டதுதான் மிச்சம். ஆபீஸ் நேரத்தில் பஸ்ஸில் கூட்டம் அதிகம். டிக்கட் வாங்கியவர்கள் முன்னால் நகர்ந்து போகாமல், கம்பியைப் பிடித்தபடி

>>

லாக் டவுன்/புஷ்பா விஸ்வநாதன்

‌நடைப்பயணம் தொடங்கி இரண்டு நாளாச்சு. முப்பது பேர்களுக்கு மேல் குடும்பம் குடும்பமாக குழந்தைளுடன் , மூட்டை முடிச்சுக்களுடன், ஆள் அரவமற்ற சாலைகளில் நெடுந்தூர நடைப்பயணம் மிகமிகக் கொடுமை. இதற்கெல்லாம் மூலகாரணம் கண்ணுக்குத்தெரியாத ஒரு நுண்கிருமி என்பதுதான் சோகம். பஞ்சம் பிழைக்க கிராமத்திலிருந்து …

>>

முதல் சந்திப்பு/உமா பாலு

பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.

>>

சாமியார்/புஷ்பா விஸ்வநாத்

, சீக்கிரம் வெளியே வா. அடுத்த தெருவுக் கு ஒரு சாமியார் வந்திருக்கிறாராம். ரொம்ப சக்தி வாய்ந்த சாமியாராம். சொல்றதெல்லாம் அப்படியே பலிக்குமாம். எல்லோரும் அங்கேதான் படையெடுக்கறாங்க. சீக்கிரம் வா. நாமும் போலாம்”

>>

அன்பு’/பி.ஆர். கிரிஜா

என்னை இப்படி தெருவில் தேங்காய் சில்லைப் பொறுக்க வைத்து விட்டாயே! கடவுளே! நீ இல்லவே இல்லை!’ என்று முணுமுணுத்துக்கொண்டே கோவில் வாசலில் தேங்காய் சில்லுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன்

>>

‘ முற்பகல் செய்யின் ‘/ரேவதி பாலு

” நம்மள சுத்தி நடக்கிற நிறைய விஷயங்கள் நமக்கு புரியலன்னு அடிக்கடி சொல்வியே . வா! இந்தப் பெரியவரோட ஆன்மிக
சொற்பொழிவு போய்க் கேட்கலாம் “

>>

“பாசக்கயிறு”/ரேவதி ராமச்சந்திரன்

த்துக்கொள், சுவாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு வெளியில் கிளம்பு’ என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். கோவிலுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டான். ஒரு நாள் அதிசயமாகப் கோவிலுக்கு சென்ற அவனது செருப்பு தொலைந்து விட ‘பார் அதற்குத் தான்

>>

இருக்கவிடு! ” கண்ணில் நீர்மல்க/அன்னபூரணி

காலை ஆறு மணியாகியிருந்தது. இன்று ஆஃப்! நிம்மதியாகத் தூங்கலாம் என்ற நினைப்பில் மண் விழுந்தது. “நாழியாறது! இன்னும் எழுந்துக்கலயா?” என்று மாமியாரின் அதிகார அழைப்பு! என் விதியை நொந்துகொண்டே எழுந்தேன். சமையல் மற்றும் வீட்டு வேலைகள் முடிந்து அக்கடாவென்று அமர நினைத்தால், …

>>

நடிகன்/நாகேந்திர பாரதி

.’ எவ்வளவு பெரிய நடிகன் இவன், இவன் சிவனடியாராய் நடித்த படம் பார்த்து விட்டு வந்த ரசிகர் கூட்டம் எழுப்பிய ‘நமச்சிவாய’ கோஷம். ஆழ்வாராய் நடித்த படம் பார்த்து தியேட்டருக்குள்ளேயே ஒலித்த ‘ நமோ நாராயணா ‘ நாமம். என்ன ஆயிற்று

>>

மேரி/அழகியசிங்கர்

தெரிஞ்ச நாளிலிருந்து
அவன் சர்ச் போய் ஏசு சாமியை வேண்டிக்கொண்டது இல்லை. அவன் வீட்டில் பலர் வற்புறுத்தி அவனைத் திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள்

>>

கடவுளே – ‘யாரோ’

போல இருந்தது।
அன்று தன் நண்பனிடம் ‘உனக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும்” என்றான்.
கிடைத்தது.
அருகிலிருந்த பெண்மணி, குழந்தையுடன் சாலையைக் கடக்கும் போது,
‘நில். ஆபத்து’ என்று நிறுத்தினான்

>>

நாத்திகன்/நாகேந்திர பாரதி

நாத்திகம் பேசிக் கொண்டிருந்த சுந்தரத்தை மதுரை ஆடி வீதியில் அமர்த்தினான் சேகர். இறைவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘பக்திச் செல்வி ‘ பார்வதியின் உரை .கும்பிடச்

>>

திருவிழா/-நாகேந்திர பாரதி

” நட்ட கல்லும் பேசுமோ ” என்ற சித்தர் பாடலின் உள்ளர்த்தம் புரியாமலேயே அதை வைத்து நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த வடக்குத்தெரு வேணு, முனியசாமி கோயில் விழாத் தலைவன் ஆனது வேடிக்கைதான். தெக்குத்தெரு கருப்புசாமி திருவிழாவுக்கு எதிராக முனியசாமி விழாவை நடத்த , மதுரையில்

>>

சத்யதேவ்-ஒரு குறுங்கதை

கந்தசாமிக்கு, அவன் பெயரை பிடிக்காது.  அது அவன் கொள்ளுத் தாத்தா பெயர் என்பதால் அவரையும், அவருக்கு கடவுள் நேரில் வந்து அவருடன் தங்கியிருந்த கதைகளினால், கடவுளையும்,  பிடிக்காது.  தன் பெயரை கான்ஸ் என்று சுருக்கி பீட்டர்விட்டுக் கொண்டிருந்தவனுக்கு தன்னை முற்போக்குவாதி என்று …

>>

நாத்திக தோழர்/சாந்தி ரஸவாதி 

அடையாறு பிரபல பெருமாள் கோயில் எதிரில் பிரிண்டர் கடையில் தோழர் பாலு மும்முரமாக ஆண்டு பொது கூட்ட சுற்றறிக்கைகள் ப்ரூஃப் பார்த்துக்கொண்டிருந்தார்.

>>

லட்சுமி கல்யாணம்/ஜெ.பாஸ்கரன்

நாற்பது வயதில் மனைவியை இழந்து தனியாக இருக்கும் சிவராமனின் ஒரே செல்லப்பெண் லட்சுமி. அமெரிக்காவில் ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியின் வைஸ்பிரசிடெண்ட்.

>>

பர்ஸ்/அழகியசிங்கர்

அவன் காலையிலேயே கிளம்பி விடுவான். கையில் ஒரு நீளமான கம்பை வைத்திருப்பான். அவன் தோற்றத்தைப் பார்த்து நாய்கள் குறைத்துக் கொண்டு வரும். ஆனால் அவன் கிட்டே நெருங்காது. அவன் கையில் வைத்திருக்கும் கம்பைப் பார்த்துப் பயம்.

>>

அதே கண்கள்/நாகேந்திர பாரதி

நாதாங்கியை இழுத்துப்போட்டு சங்கிலியைக் கோர்க்கும் சப்தம் கேட்டது ஆண்டிக்கு. . அந்தக் கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுக்க மரங்கள். அரச மரங்கள் , ஆல மரங்கள் , வேப்ப மரங்கள். அகன்ற ஒரு ஆலமரத்தின் கிளையில் பதுங்கி

>>

தொடர் சாவு – குறுங்கதை/நாகேந்திர பாரதி

கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன் அம்மா ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது. சுந்தரி மடியில் மகளுக்குப் புட்டிப்பாலை

>>

அவசரக் கொடைக்கானல்/ நாகேந்திர பாரதி

ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் . விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத் தான் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த

>>

அமெரிக்க மாப்பிள்ளை – நாகேந்திர பாரதி

சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .

>>

கனவில் தோன்றிய கதை – 3/எல்.ரகோத்தமன்

என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்

>>

கராத்தே கண்மணி/நாகேந்திர பாரதி

கைகளின் ‘பன்ச்’களும் கால்களின் ‘கிக்’குகளுமாக விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில் அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது

>>

அசையும் சொத்தும் அசையா சொத்தும்/ரேவதி பாலு

தேர்தல் நாள் அறிவிப்பு வந்துவிட்டது பத்திரிகைகளில் செய்தி சேனல்களில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

>>

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது/எம்.டி.முத்துகுமாரசாமி

முல்லா நஸ்ருதீன் மிருதங்கம் வாசிப்பது என்று முடிவு செய்தார். தினசரி தன் மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு

>>

ஆண்டாளும் நானும்/ ஆர் வத்ஸலா

எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையா

>>

மொட்டைக் கோபுரம்/ நாகேந்திர பாரதி

வவ்வால் கழிவுகளால் மெத்தென்று இருக்கும் அந்த இருட்டுப் படிக்கட்டுகளில் ஏறிப் போகிறான். அந்த மொட்டை கோபுரத்தின் இடிந்துபோன இரண்டாம்நிலை வரை

>>

ஓர சீட்டு உல்லாசம்/நாகேந்திர பாரதி

டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி

>>

நம்ப வீட்டு பித்ருக்கள்/ரேவதி பாலு

முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து

>>

கஞ்சி ஊத்திக் கவனிச்சுக்கிறவ

நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …

>>

இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை

ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்

>>

குறுங்கதைகள் – 5 “முதுகு” /உஷாதீபன்

படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய

>>

வருடாந்திரப் புதிர்/ உஷாதீபன்

கச்சேரி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பார்வையாளர்கள் அந்தக் குரலில் லயித்திருந்தார்கள். அவர் மட்டும் தினசரியில் ஆழ்ந்திருந்தார். இவன் கவனித்துக் கொண்டிருந்தான்.

>>

ஒரு மாலை நேர நெரிசலில்/ஜெ.பாஸ்கரன்

அவசரமாகக் காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். எண்பத்தைந்து வயதுக் கிழவர் பாத்ரூமில் மயங்கி விழுந்துவிட்டார். பார்க்க வேண்டும்; மெடிகல் எமர்ஜென்ஸி.

>>

சட்டி சுட்டது/குறுங்கதைகள் – 4/ உஷாதீபன்

சரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது.. கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

>>

பூனையின் கதை

தஞ்சையில், தென்னங்குடி பக்கத்தில் இருக்கும் சின்ன கிராமம், அதில் ஒரு சின்ன வீடு,அதில், பாலு, அதான் அந்த முதியவர் வசித்து வந்தார்.

>>

கருக்கல் நேரத்தில்…

எப்போதும் போல் கருக்கலுக்கு முன் உறக்கம் களைந்து எழுந்துகொண்டார் தம்புராசு. மீன்பிடிப்பதற்குத் தேவையான வலை, அகண்டவாய் பாத்திரம், நைலான் கயிற்றுக்

>>

திகைப்பு….

தொடர்ந்து வித விதமான பேய்களை பற்றிய விவரங்களையும் அதன் வகை வகையான சேஷ்டை பற்றியும் சிரித்தபடி சக நண்பர்களின் எழுத்துக் களில் கரு கொண்ட

>>

கல்லறைக் காதல்

அவள் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவனால் அவளை மறக்க முடியவில்லை . அவளுக்கென்றே கட்டிய அந்தப் பளிங்குக் கல்லறையின் , படி அமர்ந்து , அந்த மேடையில் முகம் சாய்த்து ,

>>

ஆறாவது மாடி!

அந்த ஆறு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தனியாக – ஆமாம் நேற்றுவரை அப்படித்தான் – குடியிருக்கிறேன்! இரவென்றாலே, பேய், பிசாசுக் கதைகள், பாம்புக் கண்களோடு சீரியல் வில்லிகள் எல்லாம் நினைவில் வந்து மிரட்டும்!

>>

திருவோடு..!

தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.

>>

100.குறுங்கதைகள்

முபீன் சாதிகா இன்று நூறாவது கதை. ..என் குறுங்கதைகள் நன்னூல் பதிப்பகம் மூலம் “நூறு புராணங்களின் வாசல்” எனும் தலைப்பில் தொகுப்பாக வருகின்றன. மூத்த எழுத்தாளர் வாசந்தி அம்மா அவர்கள் நூலுக்கு முன்னுரை எழுத இசைவு தெரிவித்திருக்கிறார். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் …

>>

அஞ்சலட்டைக் கதை

ராமநாதனுக்குப் பெண்களைக் கண்டாலே பேச வெட்கமாக இருக்கும்.  இப்போது அவனுக்கு 24 வயது.  ஏன் இப்படி வெட்கப்படுகிறான் என்று அவள் அம்மா யோசித்துக் கொண்டிருக்கிறாள்.  “நானும் பெண்தானே..என்னிடம் பேச வெட்கப்படுகிறாயா?” என்று அவன் அம்மா ஒருநாள் அவனைக் கேட்டாள். 

அழகியசிங்கர்

>>

நகர்வு

அன்று காட்டில் அவள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒன்று அவளைப் பிடித்து உலுக்கியது போல் இருந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள்.

முபீன் சாதிகா

>>

குறை

அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில் மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் ஒருவன் அந்த வீட்டின் ஜன்னலிலிருந்து அவன் வரைந்த பூவைக் காட்டுவான். அந்தப் பூவின் நிறத்தை வைத்து அன்று நடக்கப் போவதை அவள் ஊகிப்பாள்.

முபீன் சாதிகா

>>

முடியாத ஓவியம்

தூங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தின் அழகை முழுமையாகத் தன் ஓவியத்தில் கொண்டு வர முடியாத தன திறமைக் குறைவைப் பற்றிக் கொஞ்சம் கவலை இருந்தாலும் அவள் தன்னுடையவள் என்ற

நாகேந்திர பாரதி

>>

கண்ணாடி மாளிகை

அவள் ஓர் இடத்தில் கண்ணாடி மாளிகை இருப்பதாக அறிந்து அதைப் பார்க்கும் ஆவலில் அங்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அதைக் காவல்

முபீன் சாதிகா

>>

பேஞ்சு கெடுத்த மானம்

நாகேந்திர பாரதி ‘போன வருஷம் காஞ்சு கெடுத்த மாதிரி இந்த வருஷம் பேஞ்சு கெடுக்குது இந்த மானம் ‘ வெறுப்போடு வார்த்தைகளைஉதிர்த்தான் வேலு. ‘இந்தக் காத்து வேற, பாதி கூரையைபிச்சுகிட்டு போயிடுச்சு. அடுத்த காத்திலே மீதியும் போயிட்டாகணக்குப்பிள்ளை வீட்டுக்குத்தான் போகணும். அவர் …

>>

கடிகாரம்

வீட்டில் கொஞ்ச நாட்களாய் கடிகாரம் அசையாமலிருந்தது.  கடிகாரம் சுவரில் சார்த்தியிருந்ததால் அசையாமல்தான் இருக்கும்.  ஆனால் பெயருக்குத்தான் அது கடிகாரமாக இருந்தது

அழகியசிங்கர்

>>

ஒவ்வாமை

அலுவலகத்தில் வேறொரு பிரிவுக்கு மாற்றல் உத்தரவு வந்தவுடன் என்னைத் துக்கமும் கோபமும் ஒருங்கே தாக்கின.  போயும் போயும்  அந்த மேலதிகாரியின் கீழா நான் வேலை

ஆர் வத்ஸலா

>>

முள்

அவன் சாப்பாட்டு மேஜை மேல், தட்டில் வைக்கப்பட்டிருந்த கெண்டை மீன் வறுவலைப் பார்த்த அவன் நினைவில்

நாகேந்திர பாரதி,

>>

நிழல்

ராம் குமாருக்கு நிழலுடன் பேசப் பிடிக்கும்.  அவன் கண்ணில் படுகிற நிழல் மௌனமாக அவனுடன் உரையாடும். எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் நிழல் உரையாடிக் கொண்டிருக்கும். 

அழகியசிங்கர்

>>

ஃபிங்கர் சிப்ஸ்

மஞ்சுவும் ரகோவும் பள்ளிக்கூட வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரே ஸ்கூலில்  வெவ்வேறு   செக்ஷன்களில் படித்தாலும் ஒரே தெருவில் குடியிருந்ததால் பள்ளிக்கு வந்து போக

ஸிந்துஜா 

>>

காற்று

அவன் காற்றில் கரைந்து சில காலம் ஆகியிருந்தது. தனக்குத் தேவையான பொருட்களைத் தேவையான இடங்களுக்குச் சென்று எடுத்துக் கொள்வான். யாருக்கும் அவன் வந்து போனச் சுவடே

முபீன் சாதிகா

>>

போதை

நடிகை வந்தனா போதைப் பொருள் கடத்தலில் மாட்டிக் கொண்டாள்.  அன்றிலிருந்து அவளுடன் நெருங்கிப் பழகிக்

அழகியசிங்கர்

>>

புதிய பெட்ரோல்!

முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது

(தொடர்ந்து வாசியுங்கள்)

>>

பெண் எந்திரம்

முபீன் சாதிகா அவளை அழைத்துக் கொண்டு ஒரு விருந்துக்குச் சென்றிருந்தான் அவன். தன் மனைவி என அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தத்தான் அங்குப் போயிருந்தான். அவளைக் கண்டவர்கள் அனைவருக்கும் அவளிடம் ஏதோ ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால் அது என்ன …

>>

ஒற்றுமை

முபீன் சாதிகா அவன் தன்னைப் போல் தோற்றமுள்ள ஒருவனைச் சந்தித்தான். ஒரே மாதிரி தோற்றம் இருப்பவனைப் பார்த்த இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவனுடைய மனைவி தோற்ற ஒற்றுமை உடையவனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தாள். …

>>

பொட்டு

கணேஷ்ராம் துர்பாக்கியசாலிகள் தான் மனைவியுடன் இந்த மாதிரி ஸ்டிக்கர் பொட்டு, பாஷிமணி, ஊஷிமணி கடைகளுக்கு செல்வார்கள். தொடர்ச்சியாக ஆறுமுறை இவ்விதம் போகிறவர்கள், பழைய காலத்து விஜிபி கோல்டன் பீச்சின் வாசலில் மகாராஜா காஸ்ட்யூமில் நிற்கும் தகுதியைத் தானாகவே அடைந்து விடுவார்கள். பூனாவில் …

>>