இனிக்கும் தமிழ் – 167/டி வி ராதாகிருஷ்ணன்
நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
>>நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.
>>நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியே
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க
>>ம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணை
>>அடைபட்ட அறையில்
சிக்குண்ட இருளை
விரட்ட எண்ணி
ஜன்னலைத் திறந்தேன்
நிலவின் ஒளி பகலாய்த் தெரிய
நீரோடையில்
தன்முகம் பார்த்து மயங்கி,
மோப்பக்குழையும் அனிச்ச மலர்கள்
மோகப்பிசாசுகளால்
அழிக்கப்படுவதா.
எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி
‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.
இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,
ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,
>>திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து
>>உன்னை நிரூபிக்க
எத்தனை வண்ணங்களைப்
பூசிக்கொள்வாய்
கழுவக்கழுவ
மீண்டும் அப்பிக்கொள்கிறது
செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
வாசல் திண்ணை
வெயில் நேரத் தூக்கத்திற்கும்
இரவு நேரப் புரணிக்கும்
ஏற்ற மேடை
பாதிப்பேர்
தலைப்பு தந்தவுடன்
பேசிவிடலாம்.
கட்டுரை எழுதிவிடலாம்.
கதையும் சாத்தியம்.
இந்த கீதம்
எங்கிருந்து வருகிறது
அப்பாலுக்கு அப்பால்
எங்கே இருக்கிறார் கடவுள்
இல்லாததை அளக்க முடியாது – அழிக்க
முடியாது. என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது.
பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 …
>>பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணி கதவம் கொண்ட
வார்த்தையெனும் வாளெடுத்து
புத்தி எனும் கேடயம் தாங்கி
அனுபவம் எனும் புரவியேறி
மருத்துவர் இவர்கள் நடந்து வருவதைக் கவனித்தார். அவருடைய தொழிலில் அ220px-Muttuது முக்கியமானது. சமயங்களில் வந்திருப்பவருக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்துபோய்விடும். கணவனுக்கு நாற்பது வயது இருக்கும். மனைவியின் வயதை ஐ
>>மெளனியை சிறுகதையின் திருமூலர்’ என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும்
>>மொழிபெயர்ப்பு குறித்த உதாசீனமும் தமிழிலக்கிய வாசிப்புச் சூழலில் இருந்ததாக உணர்ந்துள்ளீர்களா? தங்களின் அரை நூற்றாண்டுக் கால அனுபவத்தில் அது மாறிக்கொண்டு
>>காரியம் அறிகிலேன்
காரணம் அறிகிலேன்
கர்த்தாவும் அறிகிலேன்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 95வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.
>>சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் நண்பர் எஸ்.சண்முகம் எழுதி வெளிவந்திருக்கும் ‘மா.அரங்கநாதன்’ நூலை ச
>>வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.
தனக்கென ஓர் வீடு இலாத
மக்கள்
எங்கும் உண்டு, இவர்கள்
நடைபாதை
இரவு படுக்கும் முன்
திறந் திருக்கும் சன்னலை
மூடும் பொழுதுதான் பார்த்தேன்
அந்த பட்டாம்பூச்சியை.
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித்
>>எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.
>>அந்த
வேடிக்கை மனிதர்கள்
மிகவும் உற்சாகமுடன்
பரவசமாய்
மெளன மொழியில்
வருடிக் கொடுத்தது
நிலவின் ஒளி
இருளில் பொதிந்த
ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா
ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.
>>சென்ற மகா யுத்தத்தின் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய சம்பந்தமாகப் புதிய பிரச்னைகளும் பாதைகளும் கிளம்பின. பல புது எழுத்தாளர்கள் இலக்கியமே புரட்சி உருவம் கொள்ளவேண்டுமென்றும், யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சமூக – பொருளாதார மாறுதல்களை
>>ஒரு கவிதையை
எப்படி ஆரம்பிப்பது
என்று உங்களுக்குத் தெரியுமா?
காலம் கழிந்து கொண்டிருக்கிறது
நமக்கும் வயது ஏறுகிறதும்.
மறதி…படித்தது மறக்கிறது
இத்தனை நூல்கள் இருந்தாலென்ன….
எதுவும் மாறவில்லை…
காப்பியங்கள் கூறும் கதைகள் எதுவும்
மனிதத்தைப் போற்றவில்லை.
பிஞ்சு நெஞ்சில் இன்று – நச்சு
விதைக்க அலையும் கூட்டம்
விஞ்சி நிற்கு திங்கே – அந்த
வேரைக் கிள்ளி வீசு !
அஞ்சி ஓடி டாமல் – நின்று
புவியினை படைத்த
பிரமன் என்பர்
கருணையுடன் காக்கும்
கண்ணன் என்பர்
நிலத்தை
வானமாகப் பார்த்தான்
விவசாயத்தை
நெஞ்சில்
பச்சை குத்திக்
வள்ளுவன் கம்பனுக்கு அடுத்து பாட்டுக்கொரு புலவன் பாரதி
ஏரிகளும் ஓடைகளும் ஒரு நாளும் கடலாக
க.நா.சுதான் என்
கையைப் பிடித்து
கவிதை
எழுதக் கற்றுக்
ம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிநேகிதர்க
>>சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம்.
>>சுவற்றுக் கோழி இரவு பூராவும்
கத்துகிறது – அதற்கென்ன கவலையோ
தெரியவில்லை. எனக்கும் தூக்கம்
புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-
சுட்டும் விழிச் சுடரில் ஒட்டிய
கன்னம்
மின்ன,
எட்டயபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
ரதி என்றால்
அழகு!
பாடலில் அழகென்பது
என்னுள் இறங்கி விட்டாய்
என்னைப் புரிய வைத்தாய்
சிந்தைக்குச்
சிறகைத் தந்தாய்
பாட்டனாரே.. பாரதியே..
சமூக அவலங்களை
நாரு நாராய் கிழித்தாயே
பாட்டனாரு ஆனாயே..
பாரதி! நீ கவிதைப்போர்வாள்…
நான் கைப்பிடியில்லாத அட்டைக்கத்தி….
இருவரையும் கவிஞரென்ற
எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து
மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …
>>நான் வாழ்கிற உலகத்திலேதான்
நீயும் வாழ்கிறாய் ஆனால்
இருவரும் அதுபற்றிப் பேசும்போது
மழையைப் பற்றி
கவிதை எழுதுவதற்குள்
விடாமல் கொட்டத்
அந்த விதவைத் தாயின் கணவர் இறந்து சில வருடங்கள் கடந்து விட்டது. மகள் திருமணப் பருவத்தை எட்டியிருந்தாள்
>>எங்கள் வீட்டுக்
கதவுகளெல்லாம்
படபடவென்று
அடித்துக்கொண்டன
பரம்பரை பரம்பரையாக வந்த தொழிலில்
தலைமுறை தலைமுறையாக வளர்த்தகலை
இடையில் இறந்து விடுவேன்
என்றே எல்லோரும்
நினைத்தார்கள்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்
என்று கூட நினைத்துப் பார்ப்பதில்லை. கடமை என்று வரும்போது உணர்ச்சிகள் இடம்பெறுவதில்லை. அதனால் ஈடுபாடும் இருப்பதில்லை. இதுவும் ஒரு அருமையான செய்தி
>>றையை எடுத்து ஜகந்நாதனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்; அடுத்த வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான்
>>அது என்னவோ மழை
வந்தால்
காளான் முளைக்கிறது
டிசம்பர்பூக்களைப் போல இப்போதெல்லாம்
டிசம்பரில் புயல் பூக்கிறது.
கடற்கரைவாசிகளை முகாம்களில்
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க
குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்
>>அணிலாடு முன்றிலில்
அசையாது நீ உட்கார்ந்திருந்தாய்
பட்டப் பகலிலும்
அயோத்தி நகரமே இப்பாடலில் ஒரு அழகிய மரத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரத்தில் கல்வி, கேள்வி, அன்பு, தவம், தருமம் எல்லாம் மேலோங்கி இருந்தன. முதலில் கல்வி எனும் விதை முளைத்தது. அது மரமானது. அம்மரத்தில் கேள்வி என்னும்
>>“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக்
கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது
பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது
சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள்.
>>சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக ‘கசடதபற’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.
>>Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் 46
>>மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,
>>அகல் விளக்குகள்
அலை பாயும்
வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_அன்பே உருவாகட்டும்!எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_என் பேரன் என்றும் பெறட்டும்! அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_என்றனைவரின் நற்குணமும்_ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_என்ற பெயர் உருவாகட்டும்! கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_சரியாக உருமாறட்டும்!இறைவனின் கைகள் உருவாக்கும் …
>>என் இலக்கு
என் பயணம்
என் பாதை
து டெல்லி மாநகரம்
>>ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
கார்த்திகை தினத்தன்று
விரதமிருந்து பொரிஉருண்டை
பொங்கல்,சுண்டல்,மாவிளக்கு
செய்து
கூத்துக்கலையை
தென்றலுக்கு மணிமுடி அ
மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால்
எல்லாமேஇருக்கும். அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய்
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
இன்றைய சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றிய ஒரு பார்வை. தீண்டாமை என்பது ஒரு வரைத் தழுவிக் கொள்ளல் திருமணம் செய்து கொள்ளல் போன்றவற்றால் மட்டும் தீராது
>>பொயிருள் விலகும்நாள்
புத்தொளியை ஏற்றும்நாள்!
மெய்ஞான பேரின்பத்தை
எடுக்கின்றகைகளிலே நம்பிக்கை விளங்கட்டும்
தடுக்கின்ற மனதெல்லாம் தளராமை போகட்டும்.
காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக
>>திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தந்தை ஏழை. தந்தை ஏழை. அவர்கள் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் தான்
>>அர்ச்சுனனுக்குக் கண்ணன் அளித்தது விஸ்வரூப தரிசனம். அரவிந்தருக்குக் கண்ணன் அளித்ததோ
>>பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அனுபவம். என் இடதுகையும் காலும் விளங்காமல் போயிவிட்டது. அப்போது அனுராதா ரமணன் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அந்த மாதிரி ஒரு நோய்க்கு ஆளானதைப்பற்றிச் சொன்னார். அவர் தன் காலுடன் அன்பாக நெருக்கமாகப் பேசிப்பேசி …
>>மண்ணில் கிளிக் கூண்டு
பண்ணி வைத்தேன்,
சிவப்பு மூக்குப்
ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்
>>புதுமைப்பித்தன் கட்டுரைகள் ஆகிய நூல்கள் நான் 1962இல் வாங்கியவை. அப்போதிருந்து புதுமைப்பித்தனை
>>முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?
>>ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்