இனிக்கும் தமிழ் – 167/டி வி ராதாகிருஷ்ணன்

நினைத்த நேரத்தில் கவி இயற்றிப் பாடும் வல்லமை படைத்தவர்களை “ஆசுகவி” என்பார்கள். தமிழுலகம் கண்ட அத்தகைய ஆசுகவிகளில் நிகரில்லாத ஒருவர் கவி காளமேகம்.

>>

தேன் மாம்பழம் – பஷீர்

நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியே

>>

க.நா.சு. உருவாக்கிய புரட்சி-தமிழவன்

என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்

>>

பஷீர்

ஷீர் சிறையில் இருக்கும் போது., அவர் இருந்த சிறைக்கு அருகில் பெண் கைதிகளின் சிறைச்சாலை இருந்திருக்கிறது. இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்திருக்கிறது. பெண்கள் சிறையில் நாராயணி என்ற பெண், கைதியாக இருந்தாள். அவளது குரலை மட்டுமே அறிமுகமாகக் கொண்டு பஷீர் நாராயணியிடம் பழகத்துவங்குகிறார். அவர்க

>>

மௌனம்/க.நா.சு.

எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள் 4/அழகியசிங்கர்

‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.
இதே போல் பல தொகுப்பு நூல்களைப் படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும்,

>>

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி-சில நினைவுகள்/வெளி ரங்கராஜன்

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,

>>

மார்கழி ஆண்டாள்/வீர சோழன் க சோ திருமாவளவன்

பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 …

>>

பவித்ரா – அ.முத்துலிங்கம்

மருத்துவர் இவர்கள் நடந்து வருவதைக் கவனித்தார். அவருடைய தொழிலில் அ220px-Muttuது முக்கியமானது. சமயங்களில் வந்திருப்பவருக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்துபோய்விடும். கணவனுக்கு நாற்பது வயது இருக்கும். மனைவியின் வயதை ஐ

>>

மௌனியும் எம். வி.வி.யும் – எம்.வி வெங்கட்ராம்

மெளனியை சிறுகதையின் திருமூலர்’ என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில், குறிப்பிட்டுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என்று அடக்கமானவர் திருமூலர். தமிழர்ல் எந்த ஆழத்துக்கும் செல்ல முடியும்

>>

மொழிபெயர்ப்பாளர் முதல்தர இலக்கியவாதி அல்ல /குறிஞ்சிவேலன்

மொழிபெயர்ப்பு குறித்த உதாசீனமும் தமிழிலக்கிய வாசிப்புச் சூழலில் இருந்ததாக உணர்ந்துள்ளீர்களா? தங்களின் அரை நூற்றாண்டுக் கால அனுபவத்தில் அது மாறிக்கொண்டு

>>

சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

சாகித்ய அகாதெமி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் நண்பர் எஸ்.சண்முகம் எழுதி வெளிவந்திருக்கும் ‘மா.அரங்கநாதன்’ நூலை ச

>>

அபஸ்வரம்/க நா சு

வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.

>>

திரை – கு.ப.ரா

தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித்

>>

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்

எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.

>>

சிட்டுக்குருவி/க நா சு

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா

>>

புதுமைப்பித்தனின் துரோகம் – ஆதவன்

ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.

>>

புது எழுத்து – கு. ப. ரா

சென்ற மகா யுத்தத்தின் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இலக்கிய சம்பந்தமாகப் புதிய பிரச்னைகளும் பாதைகளும் கிளம்பின. பல புது எழுத்தாளர்கள் இலக்கியமே புரட்சி உருவம் கொள்ளவேண்டுமென்றும், யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட சமூக – பொருளாதார மாறுதல்களை

>>

மாபெருங் காவியம் – மௌனி

ம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிநேகிதர்க

>>

சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் /
க. நா. சுப்ரமண்யம்

சிறுகதை என்கிற நவீன இலக்கியத் துறையில் தற்காலத் தமிழ் இலக்கியாசிரியர்கள் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்; கணிசமான அளவில் இத்துறையில் ஒரு வளம் காணக்கிடக்கிறது என்று சாதாரணமாக எல்லோருமே ஒப்புக்கொள்ளுகிறோம்.

>>

வேடிக்கை மனிதரைப்போல்…!/அன்புடன் ஆர்க்கே.!

புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …

>>

சந்நிதித் தெரு வீடு. சுவாமி யோகி ராம்சுரத்குமார் /அவினாஷ் ஸ்ரீகாந்த்

அந்த விதவைத் தாயின் கணவர் இறந்து சில வருடங்கள் கடந்து விட்டது. மகள் திருமணப் பருவத்தை எட்டியிருந்தாள்

>>

09/12/22 அன்று விருட்சம் கதை கூடுகையில் படித்த விமர்சனம்/பானுமதி

என்று கூட நினைத்துப் பார்ப்பதில்லை. கடமை என்று வரும்போது உணர்ச்சிகள் இடம்பெறுவதில்லை. அதனால் ஈடுபாடும் இருப்பதில்லை. இதுவும் ஒரு அருமையான செய்தி

>>

ஒரு கடிதம்/க.நா.சுப்ரமண்யம்

றையை எடுத்து ஜகந்நாதனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்; அடுத்த வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான்

>>

தமிழ்நாடகத் தலைமையாசிரியர்/பிரளயன்

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க

>>

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்

>>

கம்பனைக் காண்போம் 65/வளவ.துரையன்

அயோத்தி நகரமே இப்பாடலில் ஒரு அழகிய மரத்திற்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நகரத்தில் கல்வி, கேள்வி, அன்பு, தவம், தருமம் எல்லாம் மேலோங்கி இருந்தன. முதலில் கல்வி எனும் விதை முளைத்தது. அது மரமானது. அம்மரத்தில் கேள்வி என்னும்

>>

இனிக்கும் தமிழ் – 165/டி வி ராதாகிருஷ்ணன்

“எங்கள் நாட்டில், ஊரைத்துறந்து ஓடுவது ஆற்றுவெள்ளம் மட்டுமே. ஒடுங்கிக்
கிடப்பது யோகிகளின் உள்ளம் மட்டுமே. வாடி இளைத்திருக்கக் காண்பது
பெண்களின் மின்னல் இடை மட்டுமே. வருந்தியிருப்பது

>>

தேள்/ க.நா.சுப்ரமண்யம்

சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள்.

>>

நாரணோ ஜெயராமனின் கவிதைகளும், நாரணோ ஜெயராமனின் கதைகளும்…./அழகியசிங்கர்

சமீபத்தில் நாரணோ ஜெயராமன் இறந்து விட்டார். அவர் யார்? இப்போதுள்ள பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதுவும் ஒரு காலத்தில் சிறுபத்திரிக்கைகளில் குறிப்பாக ‘கசடதபற’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளரைத் தெரியக் கூட வாய்ப்பில்லை.

>>

எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி

அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,

>>

பேரன்புடன் பேரனுக்கு/சதுர்புஜன்

  வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_அன்பே உருவாகட்டும்!எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_என் பேரன் என்றும் பெறட்டும்! அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_என்றனைவரின் நற்குணமும்_ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_என்ற பெயர் உருவாகட்டும்! கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_சரியாக உருமாறட்டும்!இறைவனின் கைகள் உருவாக்கும் …

>>

இனிக்கும் தமிழ் – 164/டி வி ராதாகிருஷ்ணன்

மனைவி வீட்டில் இருந்தால், இல்லாதது ஒன்றும் இல்லை. அவள் இருந்தால்
எல்லாமேஇருக்கும். அவள் வீட்டில் இல்லாவிட்டாலோ அல்லது அவள் கடுமையான சொற்களை பேசுபவளாய்

>>

இலக்கிய இன்பம் 65 /கோவை எழிலன்

இன்றைய சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றிய ஒரு பார்வை. தீண்டாமை என்பது ஒரு வரைத் தழுவிக் கொள்ளல் திருமணம் செய்து கொள்ளல் போன்றவற்றால் மட்டும் தீராது

>>

அன்புள்ள ஜெ/ஜெயலட்சுமி சங்கர்

பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு அனுபவம். என் இடதுகையும் காலும் விளங்காமல் போயிவிட்டது. அப்போது அனுராதா ரமணன் எழுதிய ஒரு கட்டுரையில் அவர் அந்த மாதிரி ஒரு நோய்க்கு ஆளானதைப்பற்றிச் சொன்னார். அவர் தன் காலுடன் அன்பாக நெருக்கமாகப் பேசிப்பேசி …

>>

ஒரு நாளில் தஞ்சையை சுற்றி எட்டு கோவில்கள்/மாதவ பூவராக மூர்த்தி

அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்

>>

முள்ளிவாய்க்கால் துயர சம்பவம்../கே.என்.சிவராமன்

முள்ளிவாய்க்கால் துயர சம்பவத்துக்கும் தமிழகத்தில் சரித்திர நாவல்கள் அதிகரித்திருப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா..?

>>

தகுதி/க நா சு

ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்

>>