ரோஜா நிறச்சட்டை – அழகியசிங்கர்/ஜெ.பாஸ்கரன்.

சிறுகதை என்பது, ஒரு மையக் கருவை அல்லது அனுபவத்தை ( அதிக நீளம் இல்லாத ) கதையாக உரைநடையில் எழுதும் ஓர் இலக்கிய வகை என்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

>>

பா.ராகவனின் யதி என்ற நாவலை முன் வைத்து ஓர் உரையாடல்../அழகியசிங்கர்

16.06.2020 அழகியசிங்கர் : வணக்கம். ஜெகனும் மோகினியும் வணக்கம் தெரிவிக்கிறார்கள். காணொளி மூலம் ஒன்றாக சந்திக்கிறார்கள். அழகியசிங்கர் : எப்படி உள்ளீர்கள்? ஜெகன் : நன்றாக உள்ளோம். ஆனால் வீட்டிலேயே இருக்கிறோம். மோகினி : நீங்கள் சொன்ன பா ராகவனின் யதியைப் …

>>

ஆசாரக் கோவை /வளவ. துரையன்

பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே

>>

பிருந்தாவின் திருகாணி/மாதவ பூவராக மூர்த்தி

தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”

>>

சென்னை to காட்பாடி பயணம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.

>>

பிக்னிக்/விஜயலக்ஷ்மி கண்ணன்

கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று

>>

மறக்க முடியாத சந்திப்பு!/எஸ் வி வேணுகோபாலன்

பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர்

>>

கவிதை வாfசிக்கலாம்வாங்க.. 6/அழகியசிங்கர்

எதுமாதிரியான கவிதையும் வாசிக்கலாம். ஒன்றுக்கும் மேலான கவிதையும் எழுதி வாசிக்கலாம். கவிதை ஒவ்வொன்றும் 10 வரிகளுக்கு மிகாமல் இருக்க

>>

தனியாய் ஒரு பயணம்/அன்ன பூரணி 

அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.

>>

இனிக்கும் தமிழ் – 181/ டி வி ராதாகிருஷ்ணன்

அப்படி என்றால் உலகில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் காமமே காரணம். இந்த
உலகில் மட்டும் அல்ல, இறந்த பின் நரகம் செல்வதற்கும் காமமே காரணம்.
தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். அது தோன்றும் போதெல்லாம் பூமியில்

>>

பிருந்தாவின் நீலப்பேனா/மாதவ பூவராக மூர்த்தி

பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.

>>

என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்

அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த

>>

தேவை/ஆர். வத்ஸலா

கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர

>>

பிரஸ்னோபனிஷதம்/எஸ்ஆர்சி

பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?

>>

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின்/அவினாஷ் ஸ்ரீகாந்த்

சாவித்திரி புத்தகத்தை யாரோ இந்த பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள். இதை உனக்குக் தருகிறேன். இதை நீ படிக்க வேண்டும் என இந்த

>>

தீர்வு/ஆர். வத்ஸலா

(09.06.2023 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற கூட்டத்தில் வாசித்த கவிதை)– ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை அண்ணா சொல்வார்‘தாங்க முடிலெ இவ பட்டுப் பொடவெ மோகம்சம்பாதிப்பதெல்லாம் அதுக்கே போறது’ தோழி சொல்வாள்‘எம்பையன் எல்லாத்திலெயும் நல்லவந்தான்ஆனா படிக்கறதே இல்லெ’ என் மருமகள் அலுத்துக் …

>>

பிக்னிக்/ரேவதி பாலு

பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி

>>

பகவானுடன்/எஸ். கே. பெருமாளப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர்

பகவானுடன் திருவண்ணாமலையில் நான் இருந்தபோது திரு. ப. ராமச்சந்திரன் தரிசனத்திற்காக வந்திருந்தார்கள். அப்போது பகவான், “பாரதத்தில்

>>

ரதியின் மன்மதன்/விஜயலக்ஷ்மி கண்ணன்

பூந்தோட்டம் கிராமத்தின் அழகுப் பாவை,எல்லோர் மனமும் கவர்ந்த பூவை ரதி. சின்ன வயதில் தாயை இழந்த ரதிக்கு எல்லாமே அவளுடைய தந்தை செல்லமுத்து தான். அம்மாவும் நீயே ,

>>

கவிதை வாfசிக்கலாம்வாங்க.. 6/அழகியசிங்கர்

நாளை – வெள்ளிக்கிழமை – (09.06.2023) மாலை 6.30 மணிக்கு நாம் சூமில் கூடி கவிதை வாசிக்கப் போகிறோம். இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை …

>>

பறவைகளின் பண்பு/விஜயலக்ஷ்மி கண்ணன்

அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில்

>>

பறவைகள்/சிறகா

ஒப்பனைகள் அற்ற முகங்கள்ஓராயிரம் கனவுகளை நனவாக்கும் பார்வைதெளிந்த குரலில் இசைக்கும் தெய்வீக பாடல்புரிந்தும் புரியாமலும் பாவனை செய்யும் மானுடம்பறவைகளின் இனிய மொழி கலப்படமற்ற அன்பின் கானம்வாழி நீவிர் பறவைகளேநீடூழிநிம்மதியின் சாரலை கீத மழையாய் பூமியில் பொழிந்தபடி. 5-6-2023.

>>

மீன் கடையில் /மனுஷ்ய புத்திரன்

‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32

>>

ஒரிசா விபத்து/அழகியசிங்கர்

நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர

>>

அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு/அழகியசிங்கர்

கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.

>>

ஆட்டோ ராணி/விஜயலக்ஷ்மி கண்ணன்

அகிலா 10வது வரை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே உள்ள பெண்கள் பள்ளியில் படித்து விட்டு வேலை த் தேடி அலைந்த பொழுது சட்டென்று இப்படி ஒரு எண்ணம் தோன்றியது.

>>

கணையாழி கி.கஸ்தூரிரங்கன் மனைவி திருமதி இந்து ரங்கன்/திருப்பூர் கிருஷ்ணன்

கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்

>>

கடுகுவின் ‘கமலாவும் நானும்’../அழகியசிங்கர்

கடுகு இறந்துவிட்டதாக திருப்பூர் கிருஷ்ணன் முகநூலில் எழுதியிருந்ததைப் படித்தேன். நான் கடுகு என்கிற பிஎஸ் ரங்கநாதன் என்கிற

>>

மறந்துவிட்ட  பிரிமணை யாது??/விஜயலட்சுமி கண்ணன்

அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி

>>

ஜோ அண்ட் ஜோ/எம்.டி.முத்துக்குமாரசாமி

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியு

>>

பிரஸ்னோபநிடதம்/எஸ்ஆர்சி

1.ஓ பகவானே எத்தனை தேவர்கள் உயிருள்ள ஒன்றுக்குத் துணை செய்கிறார்கள். அவர்களுள் யார் அதனை விளக்குவார்கள். பிறகு அவர்களுள் யார் பெரியவர்?
அவர் விடை சொன்னார்.

>>

தேடல் /சுஜாதா

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது

>>

இன்னும் ஒரு கவிதை/அழகியசிங்கர்

ஞானக்கூத்தன் கவிதையைப்பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். உடனே நண்பர் ஸ்ரீதரிடமிருந்து (சிரித்த முகமுடைய நண்பர்) ஒரு தொலைப்பேசி

>>

நிலக்காட்சி கவிதைகள் – பரவசத்தின் அருகில்தான் பேரெழில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா

>>