ஜெ.பாஸ்கரன்/மேலும் சில படங்கள்!

கனடாவில் குளிர் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது – மதிய நேரத்தில் தூங்கினால், இரவுத் தூக்கம் கெடுகிறது என்று ஒரு நல்ல காரணம் இருப்பதாலும், டி.வி யைத் திறந்தால் படங்களின்

>>

செல்லம்மாள் பாரதி/எட்டயபுரத்தில்

எட்டயபுரம் மகாராஜா ஒரு சமயம் டிசம்பர் மாதத்தில் சென்னைக்குச் சென்றிருந்தார். அவர் கூட அவரது பரிவாரங்களும் சென்றிருந்தார்கள். பாரதியாரும் அவரது

>>

எழுதுவது எப்படி?/லா.ச.ராமமிருதம்

லால்குடியில் 1916இல் பிறந்த லா.ச. ராமாமிர்தம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிறுகதை உலகின்

>>

திவ்யா ஈசன் கவிதை

முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _

>>

சோ.தர்மன்/இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”

இன்று அக்டோபர் பத்தாம் தேதி “உலக மன நல நாள்”இன்றைய மருத்துவம் சொல்கிறது.இன்று மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களுக்கான காரணம்

>>

லேவ். தல்ஸ்தோய்/கருமி

கருமி ஒருவன் தனது வீட்டில் பெரிய பெட்டி நிறையப் பணம் சேமித்து வைத்திருந்தான். அதைக் குழி தோண்டிப் புதைத்து வைத்து, பார்ப்பதற்காக

>>

சுப்ர பாலனின் “கடிக்கத் தெரியாத எறும்புகள்!”/ஆர்க்கே

மூத்த பத்திரிகையாளரும் சிறுகதை ஆசிரியருமான சுப்ர. பாலனின் பெரும்பாலான கதைகள் பிரபல வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் பிரசுரமும் கவனமும் அங்கீகாரமும் ஒரு சேரக் கண்ட/கொண்ட பெருமை பெற்றவை. திருவரசு புத்தக நிலையம் வெளியிட்டுள்ள கனவுகளுக்கு காத்திருத்தல் என்ற சிறுகதை தொகுப்பில் …

>>

உஷா பாரதி/தீண்டுவீராயின் , திருநீலகண்டம்

சுகுணா குடும்பத்தலைவி . அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் களையான முகமும். மாநிறமும் கொண்டவள் . அவள் கணவன் சேகரோ சற்றுக் கருப்பு. ஆனால் அதுவே அவனைக் கவர்ச்சியாகக் காட்டியது . நல்ல உயரம். திரண்ட

>>

வளவ. துரையன்/புளியமரம்

அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை

>>

கலாப்ரியா/தபால்காரர் நந்த கோபால்

வாசலில் நின்று கொண்டிருப்பார்.அவரது அன்பகம் வீட்டுக்கு எப்படியும் ஒரு கடிதமாவது இருக்கும். அவருக்கு தவறாமல் பெங்களூரிலிருந்து

>>

கட்டாயமாக வலிமிகாத இடங்கள்/கவிஞர் மகுடேசுவரன்

இரண்டு சொற்களுக்கிடையே வல்லின ஒற்றெழுத்து இடுவதில் இன்னொரு வகையும் இருக்கிறது. இரண்டாம் சொல் வல்லினத்தில் தொடங்கினாலு

>>

மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?/சாரு நிவேதிதா

ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக

>>

கணவனின் புகைப்பழக்கம் மனைவியையும் பாதிக்குமா?/டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

ஐந்தாண்டுகளுக்கு முன்பு 35 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருந்தது

>>

ஒரு கோட்டுச் சித்திரம்/நாகேந்திர பாரதி

ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்

>>

தெற்கு/போர்ஹெஸ்

தொன்மையான நட்சத்திரங்களைப் பார்த்தேன் என்பது நிழல்களின் இருக்கையிலிருந்து ஓளிச் சிதறல்களைப் பார்த்தேன் என்பது எனது அறியாமையை விலக்கி விண்மீன் தொகுதிகளுக்கு

>>

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2023/முஜீப் ரஹ்மான்

உள்ள ஹௌஜ்சுண்டில் பிறந்தார், ஏழு வயதில் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து . அவர் ஐரோப்பாவில் அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடக ஆசிரியர்களில் ஒருவராவார், மேலும் அவரது

>>

அழகியசிங்கர்/ரோஜாப் பூ

கடைக்குச் சென்றேன்பழம் வாங்கபூக்கடையில் ரோஜாப்பூபார்த்தவுடன்அம்மா ஞாபகத்தில் வந்தாள்அவள் ஞாபகமாய்ரோஜாப்பூ அதிகமாய்வாங்கினேன்வீட்டிற்கு வந்தவுடன்ரோஜாப்பூவைமனைவியிடம் கொடுத்தேன்ஆனால் அம்மாவைப் பற்றி பேசவில்லை

>>

ஷம்ஸ் தப்ரிஸி கவிதை

தமிழில் : க. மோகனரங்கன் எல்லா தீர்க்கதரிசிகளும்இதுமட்டும் உபதேசித்த நல்லுரைகளின் சுருக்கம் இதுதான்; “ஒரு கண்ணாடியைநீங்களே கண்டுபிடியுங்கள்.”

>>

அழகியசிங்கர்/இன்று ஞானக்கூத்தன் பிறந்தநாள்…..

முன்பெல்லாம் கடற்கரையில் உள்ள வள்ளூவர் சிலை அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் சந்திப்போம். ஞானக்கூத்தன் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார். நான் வைத்தியநாதன் என்ற என் நண்பரை அழைத்துக்கொண்டு வருவேன். ஆனந்த், ஆர்.ரா

>>

வள்ளலாரின் 200 வது ஆண்டு../அழகியசிங்கர்

வள்ளலாரின் திருவருட்பா மீது அளவு கடந்த பக்தியும் பரவசம் எனக்கு எப்போதும் உண்டு. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

>>

நயாகரா ஆறும், கிரேட் ஜார்ஜ் ரயில்வேயும்! (கனடா -2)/ஜெ.பாஸ்கரன்

சின்னப் பெண் வீட்டிலிருந்து ஒரு மணி நேரக் கார்ப் பயண தூரத்தில் இருக்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி! ஒரு சனிக்கிழமை மதியம் சென்று வந்தோம். முன்னமேயே

>>

அதிரன்/மற்றொரு முறை

அலகில் அலகு பூட்டிஅமுதம் பரிமாறிபுணர்ந்து பூரிக்கும்புறாக்களைமாடத்தில் காணும்பொழுதெல்லாம்மற்றொரு முறைதடவிப் பார்த்துக் கொள்கிறான்நாள்காட்டியில்தான் தாய் நாட்டுக்கு திரும்பயிருக்கும்அந்த நாளை

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/புன்னகை

பொன் நகை வேண்டாம்புன்னகை போதும்!சொன்னவர் பிள்ளை வீட்டார்.புன்னகை எங்கே, தேடி அலைந்தனர்பெண் வீட்டார்.நகைக் கடை முன்னில் விளம்பரம் காட்டியது, “இங்குப் புன்னகை கிடைக்கும்.” எழுதி வைத்து இருந்தார்கள் உள்ளே“பொன் நகை வாங்கினால் எங்கள் பரிசாக புன்னகை இங்கு கிடைக்கும்”.

>>

புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்

சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி

>>

வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்

வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன

>>

ஆநிரைக் கண்ணன்/நாகேந்திர பாரதி

ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை

>>

சுதந்திரம் என்பது தப்பிப்பது/கலைச் செல்வி

ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்

>>

டாடா இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர்/பிருந்தா சாரதி

சந்திக்க முடிந்தது. என் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். முதன் முதலாக அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ சிறுகதைத் தொகுப்பை

>>

கற்றார்முன் வாய் திறக்கக்கூடாது/பதிவு : அழகியசிங்கர்

கற்றவரைக் காணாதபோது ஒருவர் தம் விரும்பியவற்றை யெல்லாம் உரத்துப் பேசலாம். ஆனால் கற்றவர் முன்னர் நாணாமல் வாய் திறக்க இயலாது

>>

ஷாட் பூட் த்ரீ…/ஜெ.பாஸ்கரன்

சமீபத்தில் பார்க்க நேர்ந்த தமிழ்ப் படங்களில் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளும், நம்ப முடியாத திரைக்கதைகளும், மிகைப் படுத்தபட்ட ‘ஹீரோ’ ஆராதனைகளும்,

>>

ராஜகோபாலன், “சுரதா’ ஆன வரலாறு/கலைமாமணி விக்கிரமன்

படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக்

>>

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…/அழகியசிங்கர்

எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்கும். ஆனால் விலை ரூ.450 தான். புத்தகக்

>>

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்களின் 65வது நிகழ்ச்சி 06.10.2023 – அன்று – வெள்ளிக்கிழமை – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற உள்ளது. நிகழ்ச்சி எண் – 65 இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து 6 நண்பர்கள் பேசுவார்கள். …

>>

பழக்கங்களால் வருவன/அழகியசிங்கர்

ஔவையார் (தனிப்பாடல் திரட்டு) சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்; வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்; – நித்தம் நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம். ஓவியம் எழுதுவது கைப்பழக்கத்தால் சிறப்பை அடையும். சிறந்த தமிழ் தேர்ச்சி நாவின் பழக்கத்தால் உண்டாவதாகும். …

>>

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது/அழகியசிங்கர்

தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும் கரையான் புற்றும் தேன்கூடும் சிலந்திக் கூடும் ஆகியவை எல்லாராலும் செய்யக்கூடியவை அல்ல

>>

அயோத்யா மண்டபம்/சுஜாதா

(முகநூல் பதிவு ராம் ஸ்ரீதர்) கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான்,‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபிளைட்டில ஷய்க்! சிங்கப்பூர் நாரிட்டா சான்ஃப்ரான்சிஸ்கோ ஆண்டர்சன் ஏர்போர்ட்டுக்கு வந்துருவான், எல்லாம் பேக் பண்ணிட்டயோல்லியோ?’’“இன்னும் திணிச்சுகிட்டே …

>>