சரியா பரமா? – ஸ்ரீராம்
பரமன் வரைந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவனை சிவன் என்றார்கள். சிலர் அவனை சித்தர் என்றார்கள். சிலர் அவனை பித்தன் என்றார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிவிட்டு சரியா என்பதுபோல் பரமன் முகத்தை பார்த்தார்கள். …
>>