இனிக்கும் தமிழ் – 127 / டி வி ராதாகிருஷ்ணன்
அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு
அத்தனை சுற்றத்தாரும் உன் சிதைக்கு கொள்ளி வைத்து விட்டு
அது முழுவதும் எரியும் வரை வரை கூட மயானத்தில் நிற்க மாட்டார்கள்.
அவர்கள் உன் மேல் வைத்த பாசம் அவ்வளவுதான். அதையா நீ பெரிய பாசம், ,அன்பு
செய்திருந்தான். எல்லோரும் வந்தாகி விட்டது. இந்த ரமேஷும் அவன் மனைவி மட்டும்தான் இன்னும் வரவில்லை. குமார், விஜய், இளங்கோ சத்யா, அருண் எல்லோரும் மனைவியுடன் ஆஜர். ரமேஷ் மட்டும்தான் இன்னும் வரவில்லை. என்னவாயிற்று இவனுக்கு?
>>கிணறு என்றால் என்னவென்று பேரக்கு
ழந்தைகள் கேட்கலாம்.ஆறு,குளம், குட்
டைகள்,ஏரி,அருவிகள் இவற்றையெல்
லாம் ஒளிப்படம் எடுத்துவைத்துக் கொள்
ள வேண்டும் இப்போது.
அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக
>>அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. சிறுகதை என்பது முதலில் கதையாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு அடிப்படையை
>>தொலைக்காட்சியின் தாக்கம் மிகாத காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் இருந்த தரத்தை நினைவுகூர்ந்தேன். படிப்படியாக அது சரிந்து வந்த வரலாறு எனக்குத் தெரியும். பொற்காலம் முதல்
>>விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.
>>தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் வேலை பார்த்ததால் இவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது
>>ஆதிக்க வெறியர்களின் கோரப் பற்களுக்கும் கூரிய நகங்களுக்கும் கிடைத்த தீனி! நிலப்பிரபு வர்க்கத்திற்கும் விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட மோதலில் முண்ட நெருப்பில் 1968ஆம் ஆண்டு 42 உயிர்கள்
>>பேரறிவாளன், “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும்
>>தேதி பேரறிவாளன் என்கிற அறிவு கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19. 1971-ம் ஆண்டு, ஜூலை 30-ல் வேலூர்
>>குளிக்கிறேன்
யோகாசனம் செய்கிறேன்
புத்தகம் படிக்கிறேன்
அரட்டை அடிக்கிறேன்
சமையலுக்கு ஒத்தாசையாய்
கருப்புக் கலர்த் துப்பாக்கியைக் காணவில்லை. குறிபார்த்துக் குதிரையை அமுக்கினால், ‘பட்’ டென்ற சத்தத்துடன் அதன் மூக்கிலிருந்து ரப்பர்த் தலையுடன்
>>குதித்து ஓடிக் கொண்டிருந்தாள். அவள் பாட்டி ஜனனிக்கு அவளைப் பார்த்துக் கொள்வது நாளுக்கு நாள் மிகவும் கடினமாகிக் கொண்டே போகிறது. இப்படித்தான் போன வாரம்
>>ஒன்றை நன்றாக உணர்ந்து…
ஒருங்கிணைவதே உண்மை ஆளுமை…
ஆழ்ந்த நிச்சலன த்தை உள்ளடக்கிய சக்தி வாய்ந்த பிரபஞ்ச இருளினுள்
>>லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி
காரணம்
மனைவி சியாமளாவிற்க்கு பத்து நாட்களாக தீராத காய்ச்சல் நேற்றுதான் டிஸ்சார்ஸ் பண்ணி வீட்டுக்கு
போர்ஹெஸ் எழுதிய The Circular Ruins என்ற கதையில் புராதன கோவில் வழிபாட்டு சன்னதியில் புலிச்சிலை இருக்கிறது. பொன்னிற புலிகள்
>>பெட்டியிலுள்ள
ஒரு முத்தை ஒத்தது
அல்லது
பெட்டகத்தில் இருக்குமொரு
நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், “இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக்
>>இரண்டிற்கும் முடியாததை சைக்கிள் ஓட்டும் பையன் செய்துவிடுகிறான்
>>நண்பர்களுடன் சந்திக்கும் வாய்ப்பை Puduvai Ilavenil லும் அவருடைய மகன் பிரபி அவர்களும் ஏற்படுத்திக்கொடுத்தனர்
>>நான் இல்லாமல் நீ சித்தம் கலங்கிப் போய் விடுவாய்.
>>உறவும் உள்ளமும்
உணர்ந்து கொண்டதை
கோத்த விரல்கள்
கொண்டாடி மகிழ்ந்தன.
ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு ஒரு அகலப்பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதைச்சுண்டக்கய்ச்சவும். தனியே அரைகிலோ சர்க்கரை எடுத்து கம்பிப்பாகாய்ச்செய்து, இன்னொரு முப்பது கிரம் அளவு சர்க்கரையோடு ஐந்து கிராம் குங்குமப்பூ கலந்துகொள்ளவும். இந்த குங்குமப்பூ சர்ர்கரையை ஏற்கனவே செய்த சர்க்கரைப்பாகில் சேர்த்து …
>>சித்துராஜ் பொன்ராஜ் (ஸ்பானிய நவீனக் கவிதைகளில் தனித்துவமிக்க மீயதார்த்தப் படிமங்களைக் கொண்டு வந்தவர். கீழே உள்ள கவிதைகளை மீயதார்த்த ஓவியங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். எனது மொழிபெயர்ப்பு) ஸ்பிங்க்ஸ் நேரம் சபிக்கப்ப்ட்ட நட்சத்திரங்கள்உனது தோட்டத்தில்வளர்கின்றன. வளைந்த உன் கொம்புகளின்அடியில்தான்நாம் பிறந்து சாகிறோம். …
>>தண்ணீரைத் “தண்ணீர்” என்பேன்
நான்
“திரவமான தீ அது “என்றிடும்
என் நிழல்
இல்லை. அந்த காலப் படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார் ஸ்ரீதேவி. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது. கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான்
>>அந்தப் பெண்கவர்ச்சியாகத்தான்இருந்தாள்முகத்தைத் திருப்பச்சொன்னேன்மறுத்துவிட்டாள்நான்ஏதேதோ கற்பனைசெய்தபடிஅவள்முகத்தைஓடிப்போய்முன்னால்பார்த்தேன்.ஊருக்குப் போனஆயாஇந்த டிரஸ்ஸில்திகைத்து விட்டேன்
>>கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
எல்லோரும் அந்தத் தெருவில் கூடி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை வேளை. கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. அப்போதுதான் அந்த சப்தம் எதிர்பாராதவிதமாய்க் கேட்டது.டுமீல்அடுக்ககத்திலிருந்து எழுந்த சப்தம் காதைப் பிளந்தது.டிபன் தட்டுகளைத் தூக்கி எறிந்து விட்டுஎல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள்.
>>போலீஸ்கார அப்பா சுதர்சன் “பாரு, எவ்வளவு தடவை சொல்லியிருக்கிறேன்? படிக்கிற வேலையை மட்டும் பார். வேறெதுவும் வேண்டாமென்று. போ ஒழுங்காகப் படி போ” என்று போலீஸ் தோரணையில் அதட்டிக்கொண்டே
>>*செல்வந்தர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், வறுமையால் வாடியவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்து துறவியர் தோன்றியிருக்கிறார்கள்.
>>ஒரு மனிதன் செய்யக்கூடிய
மிக மோசமான பாவத்தை
நான் செய்திருக்கிறேன்.
இருந்தார்களோ அவர்களின் வெற்றியாகவே எழுதப்படும். வரலாறு என்பது அதனால் தான் அரசர்களின் வரலாறாக தலைவர்களின் வரலாறாக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
இதெல்லாம் நமக்குப் புதிதல்ல.
நான் ஆர்டர் செய்த மிஷல் ஃபூக்கோ பற்றிய புதிய புத்தகம் வந்தது, எனது தனிப்பட்ட ஆய்வு நூலகத்தின் ஃபூக்கோ பகுதியை தனித்த ஒன்றாக்கியது.
இது லின் ஹஃபரின் அழகாக எழுதப்பட்ட மற்றும் மிகவும் தனித்துவமான
கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள். தன் கலை ஆர்வத்துக்காக… கொள்கைப் பிடிப்புக்காக நாடகம் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றினாலும் கோமலின் வாழ்வாதாரமும் அது தான். வங்கி, இன்ஷுரன்ஸ் மற்றும் பல அரசாங்க வேலைகளில் பாதுகாப்பாக இருந்து …
>>நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன்
>>உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்
அள்ளிக்கொண்டுதானிருப்பாள்
அவளைப் பொறுத்தவரை
அது குப்பை
எனக்கோ மரத்தைப் பிரிந்துவிட்ட
மலர்களின் குவியல் குவியலான
பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி
>>என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில், நான் மிகவும் கோபக்காரன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், யாரென்றும் பாராமல் உடனே அடித்து விடும் முரட்டுக் குணமுடையவன்…
>>எங்கும் எதிலும் எப்போதும்
‘எளிதில்’ வெல்லும் வெறியில்
ராகுலன் தயங்கியபடி தாயிடம் சொன்னான்
அப்பா வந்திருக்கிறார்
தெரியும்
என்றாள்
புத்தனாக மாறி
விடுகிறார்கள்
ஒரு புத்தன்
இன்னொரு
வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று
அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
ஆஹா , முழு பரீட்சை முடிந்தது. நாளையிலிருந்து ஜாலி நல்லா
>>ஒருவரிடம்..நாம் கடுமையாக பேசி சாதிக்க முடியாத காரியத்தை..இனிமையாகப்
பேசும் ஒருவரால் சாதிக்க முடியும்.
அதனுடலில் உன்னுடல் காண்கிறேன்
ஆடையின்றி நிற்கும் அதனழகில்
நீ தெரிகிறாய்
தூண்டப்படும் காமத்தில்
என்னுடல் உருகி ஓடுகிறது
என்னை யாரும் அவ்வளவு எளிதாக
முட்டாளாக்க முடியாது ” என்று ஜம்பமாகப்
பீற்றிக் கொள்வார் எங்கள் ஆபிஸ்
சுப்ரமணியம் நேர்மையானவர். அவர் மொழியை அறிவியல் பூர்வமாக அறியக் கூடியவர். அதனால் எது நல்லது? எது கெட்டது? என்பது அவருக்குத் தெரியும். அவர் கேரளவில் இருந்ததால் அவரிடம் அரசியல் சாயம் என்பது
>>ந,விச்வநாதனோடு பிற தஞ்சாவூர்காரர்கள் முதன்முதலில் பல தகவல்களைப் பகிர்ந்திருந்தார்கள்.
>>பயணம் இது. இன்றும் சாதுக்கள் நடந்தே கஙகோத்ரி செல்லும் காட்சியைக் கண்டு வியந்தோம்!
O
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் …
>>மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப
>>போயிருக்கிறேன். மக்களின் பக்தியுணர்வு வெள்ளமாகப் பொங்கி அலை பாய்கிறது…..அந்த வீட்டில் மாடியில் ஒரு ஞானி இருக்கிறார் . வாருங்கள் , பார்த்து இன்புறலாம் என்று ஓர்
>>வெட்டுக்கிளி உங்கள் இடது சுட்டுவிரலில்.
தொழுத கையுள் பச்சை ரம்பம் ஒடுக்கியிருக்கும்
அதன் கண்ணில் ஒரு பயத்தின்
ஒருநாள் ஒடிசாவுக்கு (அன்றைய ஒரிஸ்ஸா) வந்தார். அங்கே ஒரு நகரத்தில் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு நல்ல கூட்டம். காந்தி தன் மெல்லிய குரலில் பேசினார். கதராடை, கைராட்டை, அது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில்
>>ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றிலும் ஆர்வம்
>>புத்தகம் வாங்க யாரும் வராவிட்டால் பரவாயில்லை. ஆனால் டாஸ்மா கடை முன் நிற்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது
>>தலைமையில் என்னுடைய சிவப்பாய்ச் சில மல்லிகைகள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா
>>வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.
>>அவருடைய அன்பு ஆச்சரியமாக இருந்தது. நான் சிறுவன். ஊரிலிருக்கும் அவளுடைய சகோதரன் ஞாபகத்திற்கு
>>பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்
என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும்
>>வெந்து தணிந்த காட்டில்
மிஞ்சியிருந்த
ஆழ்கடலில் மூழ்கி எழும்
வெளிச்சமாய் எனக்குள்ளும்
ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட
அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை
>>நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர் பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது
>>விட்டன.
இரண்டு மகன்கள். அதிலும் ஒரு மகன் இறந்து விட்டான். மற்றொரு மகன் திருநெல்வேலி மனொன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்
சிலர் சோகத்தை மறைத்து பழகியவர்
சிலர் அதை புதிதாய்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
செய்திகள் மூலம் அறிந்து “நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?” என
>>கழுவிக் காரமிட்டு
எண்ணையில் பொறிக்க
இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு. பிறகு வாசிப்பேன். மாலை நடைப்பயிற்சி செல்வேன். காலையில் யோகா செய்வேன். இரவில் ஓர் அயல்நாட்டுத் திரைப்படம் பார்ப்பேன்.
>>காக்கைகள் ஒன்றுகூடி எதிர்க்குரல் எழுப்பது எனது தூக்கத்தை கெடுக்கத்தான் என்று அதிரடியாய் எதுவும் அறிவிக்கவிரும்பவில்லை…
>>கொள்கையில் உறுதி… குன்றாமை வேண்டும்…
>>அது வரை காத்திருக்கிறேன்
>>தெருக் கோடியில் வாரிய குடியிருப்பு மாடியில்.
அழைப்பு மணி எல்லாம் இருந்ததாக ஞாபகமில்லை.. கதவைத் தட்டியதாகத்தான் ஞாபகம்
1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது. அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார். அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் …
>>பல தத்துவ மேதைகள் மேற்கில் தாக்கம் செலுத்தினார்கள். மகரிஷி,ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஜேகே முக்கியமானவர். தனித்துவமானவர். நிறுவனம்/சீடர்களை உதறித்தள்ளியவர். பட்டங்கள்/அரியணைகளை உதாசீதனப்படுத்தியவர்.(யு.ஜி-ம் இவரைப்போல் வாழ்ந்தார்).. அன்னிபெசண்ட் அம்மையார் அவரை
>>கவி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் மே மாதம் 7 ஆம் தேதி வந்தபோது ரவீந்திரநாத் தாகூரும் ரோலான் பார்த்தும் என்று இருவரும் ஜப்பான் சென்று வந்து எழுதிய பயண நூல்களை (Empire of signs – ஜப்பான் யாத்ரி) ஒப்பிட்டு ஒரு
>>கந்தசாமி அவருடைய நூல் ஒன்றை ராஜி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) அவர்களுக்கு ஒரே மகள். அவருடைய மகளை மணந்தவர் பாரதி மணி என அறியப்பட்ட நடிகரும்
>>பெரும் செல்வந்தராய் இருக்கும் ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும்
இழந்து வறுமையில் வாடலாம்.
அடைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு கதவை முகர்ந்து விட்டுவெறுமையுடன் திரும்பி செல்கிறதுஇன்னொரு வாசலுக்கு
>>ஓடியது பிளாட்போர்ம் மீது, அங்கே உட்கார்ந்த நாய் மீது, குப்பைத் தொட்டியை தள்ளி, ஒரு வீட்டின் சுவரில் மோதி வண்டி சர்ரென்று ஒரு வழியாக நின்றது. நடுவே டிரைவர் சத்தம், முதலாளி சத்தம், கார் மோதும் சத்தம் என்று ஒரு
>>கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த்தைகள் அங்கே
பொறிக்கப்பட்டுள்ளன.ஜஹானாரா
கட்டிக்கொடுத்திருந்தார் .அந்த ஊரும் அவர் வழிதடத்தலேயே இருந்ததால்
அவ்வப்போது மகளை சந்திக்க முடிந்தது
மகன் கட்டடக்கலை இறுதி வருடம்.
விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன்வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று
>>இரை தேடி
புதரிடை ஒளிந்து மறைந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பாம்பு!
யதானும் ஆச்சுன்னா நீ குதிச்சு ஒடிடுவ.. நாங்க என்ன பண்ண? இந்த மெஷின் பாரம் தாங்காது, அச்சாணி கிடையாது, நம்பி ஏறாதீங்கனு நம்ம மருது நேத்திக்கு கூட சொன்னான்”
>>கடலின் பக்கம் இருந்து
திரும்பினேன்
அதனினும் மிகச் சிறிதான
தோட்டத்துள் நுழைந்து
அதனினும் சிறிதான சாலையில்
படித்துக்கொண்டிருப்பேன். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும்போது என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்பதையும் கவனித்துக்கொண்டிருப்பேன். ரயில்
>>அப்போதுதான் ஒரு கிழவி வந்து ஏறினாள்.
அவளுக்கு நிற்கதான் முடிந்தது. அவ்வளவு கூட்டம். நடத்துனர் இளைஞன். கிழவியைப் பார்த்து, “கொஞ்ச நேரம்
புறப் பார்வையையும்
அகப் பார்வையையும்
புறந்தள்ளி
முன்னிற்கும் வலி!
கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லைஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை நிலவொளியில்நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியானநீயே அந்த சிறுத்தை விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படிநாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விடஇன்னும் தொலைவிலானதுஉன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு …
>>யோகி அறுபதுகள் துவங்கி எழுபதுகள் வரை புன்னைமரத்தடி, தேரடி மண்டபம், பாத்திரக்கடை திண்ணை, அருணாசலேஸ்வரர் ஆலயம்
என தம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து