எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் /இராய செல்லப்பா

கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்

>>

சேவற்கொடியோன்/ஜே.வி.நாதன்

மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12

>>

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் அவர்களின் “ஒரு துளி விஷம்”/சாந்தி ரஸவாதி

கதை நாயகி 80 வயதான மூதாட்டி”நானிமா”. வியாதிகள் கரையான் போல உடம்பை அரிக்க குடும்பத்தில் யாருக்கும் வேண்டாத உறுப்பினர் ஆனார்

>>

தெரிந்த நாவல்.. தெரியாத செய்தி/சாரு நிவேதிதா

1978 முதல் 1990 வரை டெல்லியில் வாழ்ந்த காலத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்லலாம். எந்தக் கவலையும் இல்லாமல் சர்வ சுதந்திரமாக

>>

விழி.பா.இதயவேந்தனின் ஆசை’ என்னும் சிறுகதை பற்றி../பானுமதி

இந்தக் கதை வறுமையையும் ஏழ்மையையும் பற்றிய கதை. கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தொடக்கத்திலேயே அவர் கோடி காட்டி

>>

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம்…/சோ.தர்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும்

>>

படித்ததில் பிடித்தது

கழுதையின் பொறாமை
செவ்வூர் என்ற ஊரில் செல்வேந்திரன் என்ற பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டில் பொதி சுமப்பதற்குக் கழுதை ஒன்றை வளர்த்து

>>

ஒரு நல்ல கதை

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

>>

நள்ளென் யாமம்/க.மோகனரங்கன்

தலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென .

>>

ஒரு நிமிடம் 3/அழகியசிங்கர்

காலையில்பெங்களூர் குளிர்ரம்மியமாக இருந்தது உயர உயரக் கட்டிடங்கள்கம்பீரமாக வீற்றிருக்கஉலகமே பெட்டிகளின்இருப்பிடமாகமாறி விட்டது 12வது மாடியில்ஒரு பெட்டியில்எல்லோரும் கூடியிருக்க பேசிக் கொண்டிருந்தோம்பேசிக்கொண்டிருந்தோம் இன்றுஎன்ன செய்யப் போகிறாய் என்றகேள்வி என் முன்சுழன்றவண்ணம்…

>>

ஒரு நிமிடம் 2/அழகியசிங்கர்

கண்ணைமூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன்மூடிக்கொண்டிருந்தேன் பின்கண்ணைத்திறந்து கொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன்திறந்துகொண்டிருந்தேன் ஆனால்உலகம் என்னவோபுரியவில்லை

>>

விருட்சம் நடத்தும் கதைகள் நிகழ்ச்சி

நாளை (11.11.2022) – வெள்ளிக்கிழமை மாலை 6.30 விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. நிகழ்ச்சி எண் – 44 சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன்சிறு கதைகளைக் குறித்து எழுத்தாளர் ஆனந்த் ராகவ் சிறு கதைகளைக் குறித்து. அனைவரும் …

>>

சில கதைகள் கவிதைகளைப் படிக்கும் போது/பிரதீபன்

சில கதைகள் கவிதைகளைப் படிக்கும் போது, அற்புதமாக உருவாக்கப்பட்டு வந்த அந்தப் படைப்பு, அதன் இறுதிப்பகுதியில்

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ கவிதை

தலைச்சன் பெண் குழந்தைதாளாத பெருமை அப்பாவுக்கு…மகளின் அதிகாரத்தில்பொங்கிச் சிரிப்பார் மை வரைந்து, பொட்டிட்டுமுழம் பூ சூட்டிமுக்கனிச் சாறெனக் கொஞ்சிமுத்தமிடும் அம்மா வீட்டின் இளவரசிக்குப்பெயர் சூட்டு விழாஊர் கூடி வாழ்த்திடகூடை நாற்காலி சிம்மாசனத்தில்பாந்தமாய் அமர வைத்துஆரவாரமாய் எடுக்கப்பட்ட புகைப்படம் அத்தைக்கு ஒன்று, ஆச்சிக்கு …

>>

செ.புனிதஜோதி கவிதை

நேற்றுப் பார்த்தமனிதர்களைஇன்று பார்கின்றேன்நேற்றையப் போலில்லைஆனாலும்நேற்றையப் பக்கங்களைத்தான்புரட்டிப் பார்கின்றனஎன் மனக்கண்கள்

>>

வெண்ணிற சால்வை வந்த கதை/ஜெயதேவன்

வேணுகோபால் சர்மாதான் வள்ளுவர் படத்தை வரைந்தவர்.40 ஆண்டுகள் வள்ளுவத்தை ஆய்ந்து ஆய்ந்து அதிலிருந்து உருவான படமே இது….படம் வரைந்த ஆண்டு 1960 ….தமிழக சட்டமன்றத்தில் இந்தப் படம் திறக்கப்பட்டது 1964. பக்தவத்சலம் அவர்கள் ஆட்சி. இதற்கு முன்பே 1960 லியே மத்திய …

>>

இனிக்கும் தமிழ்- 155/டி வி ராதாகிருஷ்ணன்

வேண்டத் தக்க தறிவோய்நீ – எது வேண்டுவதற்கு உரியதோ, அதை நீ அறிவாய்.
வேண்ட முழுதுந் தருவோய்நீ – எதை வேண்டினாலும் அதை முழுமையாகத் தருவாய்

>>

நாடக மேடையில் “ஜுகல்பந்தி”!/ஜெ.பாஸ்கரன்

05-11-2022 மாலை, நாரதகான சபாவில் ஜுகல்பந்தி அரங்கேறியது. JB க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் எஸ் எல் நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் கலக்கல் காமெடி கலாட்டாவுடன் 90 நிமிட, இடைவிடாத நகைச்சுவை விருந்து! ஆபாசமில்லாத, இயல்பான வசனங்கள், அலட்டிக்கொள்ளாத ஆனால்

>>

நூற்றாண்டு நாயகர் ம.ரா.போ/திருப்பூர் கிருஷ்ணன்

கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழறிஞர் திரு ம.ரா.போ. குருசாமி. நான் அவரிடம் தமிழ் (எம்,ஏ.) பயின்ற அவரது மாணவன் என்ற பெருமை எனக்குண்டு,

>>

ஆர்.வி கதைகள்…./அழகியசிங்கர்

மற்றவர்களுக்கு எப்படியோ, இதைச் சாக்காக வைத்துக்கொண்டு நான் இரண்டு கதைஞர்களின் ஆறு கதைகளை வாசித்து விடுகிறேன்.
உண்மையில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் படித்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.

>>

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…/அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று

>>

அலிகள்/க நா சு

டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.

>>

இனிக்கும் தமிழ் – 153/ டி வி ராதாகிருஷ்ணன்

ம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்

>>

இலக்கிய இன்பம் 62/கோவை எழிலன்

கம்பன் தன் இராமகாதையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இராவணனின் பெருமைகளைப் பாடத் தவறுவதில்லை. வாய்ப்பு கிடைக்காத இந்த இடத்திலும் கூட அவன் இராவணனின் சிறப்பைப் பாடுவது இப்பாடலின் சிறப்பு.

>>

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன்/சுரேஷ் கண்ணன்

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தூங்குவது போல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘ஹெஹெ..’ என்று சிரிப்பொலிகள் சில நாட்களுக்கு முன்பு எழுந்ததை உள்ளூற ஒரு புன்னகையுடன் கவனித்துக் கொண்டேன்.பேச்சாளரை மனம் குவித்து கவனிப்பதற்கு கூட சிலர் கண்களை மூடிக் கொள்வதுண்டு. …

>>

ரங்கையா முருகன் பெ.சு.மணி பற்றி

கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.

>>

கவிஞர் தாமரை பேட்டி

நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக்

>>

ஆகாகான் மாளிகையில் /நாடோடி

ஆகாகான் மாளிகையில் கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் மிகவும்
உடல் நலமின்றி படுத்திருந்தார். சிவசர்மா என்னும் ஆயுர்வேத வைத்தியர் அவரைக் கவனித்து வந்தார்.ஆனால் சிவ சர்மா இரவு வேளையில்

>>

இனிக்கும் தமிழ் – 152/டி வி ராதாகிருஷ்ணன்

மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும்.
அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், தண்ணீரை விட்டு
குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது …
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை.

>>

கவிதைத் தொகுப்பு நூல்கள்/அழகியசிங்கர்

எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.

>>