எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்

அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.

>>

மரப்பாச்சி பொம்மை/அனங்கன்

1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …

>>

இதற்கினி ஞானம் எதற்கு ‌?/கேள்விக்காரன்…

1. வாழ்வில் எருதோகாளையோ பசு‌வோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ‌? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023

>>

பூனை நல்ல பூனை/சசிகலா விஸ்வநாதன்

1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …

>>

என்பா – 5/ப.மதியழகன்

1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …

>>

எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!/ப.மதியழகன்

1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது

ப.மதியழகன்

>>