என்பா கவிதைகள்
அழகியசிங்கர் என்பா/விஜயலக்ஷ்மி கண்ணன்
காலை வெயில் சுகமாக உள்ளது,
கொடை ஒரு
கையிலும்
அழகியசிங்கர் என்பா/ ரத்னாவெங்கட்
கால்நீட்ட இடமில்லை
காவலுக்கு நானே
சாய் கணேசன் கவிதை
தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
அழகிய சிங்கரின் முட்டிவலி என்பா/ஆர் வத்ஸலா
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்
அழகிய சிங்கரின்முட்டிவலி போகவேண்டும்!/புவனா சந்திரசேகரன்
அதிகம் படுத்தாமல் தலைதெறிக்க
ஓடவேண்டும்!
அழகியசிங்கரின் என்பா 2/நாகேந்திர பாரதி
அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அமிர்தாஞ்சன் , வெந்நீர் , வர்மம் பலனென்று
அழகியசிங்கரின் முட்டிவலி போக வேண்டும்/கோ.முத்துசுவாமி
வேண்டும்;
அவர்கற்பனை முட்டிப் பொங்க வேண்டும்;
முட்டில்லா நிகழ்வுகள் வேண்டும்;
கரிய பூனை/சசிகலா விஸ்வநாதன்
பாசமுடன் என் மடி தேடி
>>எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது?/புவனா சந்திரசேகரன்
அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.
>>எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?/சசிகலா விஸ்வநாதன்
சற்றேனும் தொழுவீட்டை துப்புரவு
செய்யலாகாதா?”
எருமைதான் கத்துவது ஏன்/சத்ய வேழன்
உடலாயுள் தீர்ந்து உயிர்போகும் போதா
கடன்காரன் காலனைக் கண்டா சடம்போல்
எருமை ஏன்கத்தித்தொலைக்கிறது/வே.கல்யாணகுமார்
இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்
இயந்திர வாழ்க்கையின்நிரந்தரக் கீதம்/அனங்கன்
இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
பிச்சைக்காரனின் வாய்
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்/சசிகலா விஸ்வநாதன்
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
ஆனந்த வாழ்க்கையின் ஆதார கீதம்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது..?/அனங்கன்
இயற்கையில் எதுவுமே இயல்புதான் மிகையில்லை…
மாடு வாலையாட்டும் காரணம்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?/விஜயலக்ஷமி கண்ணன்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?
மனிதா நீ வாலை ஆட்டாதே.
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?/வளவ. துரையன்
வகைவகையாய் உண்ண
வயிற்றுக்கு வந்தால்
மரப்பாச்சி பொம்மை/ப.மதியழகன்
கொலுவை அலங்கரிக்கும் பொம்மைகள் பல
நிச்சயமாக அவை சீதாராமனாக இருக்கலாம்
நிச்சயமாக அவை ராதேகிருஷ்ணனாக
மரப்பாச்சி பொம்மை/அனங்கன்
1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …
>>மரப்பாச்சி பொம்மை/விஜயலக்ஷ்மி கண்ணன்
வித விதமான ஆடை உடுத்தி
>>மரப்பாச்சி பொம்மை/வளவ. துரையன்
உருவில் சிறியதாகத் தோன்றும்—கருவில்
>>இரு கவிதைகள் /சுரேஷ் ராஜகோபால்
அழகான பொம்மைகள் வரிசையாக நின்றன
பழகிய நண்பர்களாக
தோசைக்கு உண்டோ இணை.!/வே.கல்யாணகுமார்
காட்டியதை ஊட்டுகிறாள் ஆயாசுட்ட ஆப்பதோசை!
>>தோசைக்கு உண்டோ இணை/சசிகலா விஸ்வநாதன்
அரும்பாய் நறுக்கின
சிறு வெங்காயத்துடன்,
தோசைக்கும் உண்டோ இணை/சாய் கணேசன்
வெங்காய சாம்பாரும் வெண்தேங்காய் சட்டினியும்
இங்கித மாய்இலையில் வைத்துதான்
தோசைக்கு இணை உண்டா /அனங்கன்
கொண்டா…கொண்டா..என்கிறது நாக்கு….
மொறு…மொறுவென்று…தங்கத்தை வார்த்ததுபோல்…
இணையான தொட்டுக் கொள்ளும் வகையோடு…
தோசைக்கு இணை உண்டா/அழகியசிங்கர்
தட்டில் வைத்தாள்
குட்டித் தோசையை
நிம்மதியாய் வாழ வேண்டும்/அனங்கன்
என்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டு…
அவன் வெளியில் சென்றுவிட்டான் கோபமாக…
நிம்மதியாய் வாழ வேண்டும்/இலத்தூர் கி.சங்கரநாராயணன்
சாலையில் பாதுகாப்பு
சரியாக இல்லை
வேலையில் பதவி
நிம்மதியாய் வாழ வேண்டும்/அழகியசிங்கர்
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நடக்கும்
சம்பவங்களைப்
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி/சசிகலா விஸ்வநாதன்
சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் செல்லும்
செல்லம்மா; கொண்டவன் கண்ணில் இயலாமை!
சொல்லாமல் கொள்ளாமல் ஏறிவிட்டது விலைவாசி../அனங்கன்
ஆள்வோர்கள் யார்வரினும்
அவலத்திற்குப் பஞ்சமில்லை.
இனி என்ன செய்வது?/விஜயலக்ஷ்மி கண்ணன்
காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
இனி என்ன செய்வது?/அன்புச்செல்வி சுப்புராஜூ
நாளுக்கொரு பயிற்சி தரும் காணொளிகள்
முப்பது நாளில் கற்க புத்தகம்
இனியும் என்ன செய்வது!/உமா பாலு
காசு கௌரவம் பதவி பார்த்தாச்சு
பேரப் பிள்ளைகள் பேணி வளர்த்தாச்சு
சும்மா இருப்பது சுகம் என்றுணர்
இனி என்ன செய்வது?/சசிகலா விஸ்வநாதன்
அத்தனையும் செய்தே பழகிவிட்டது; அவள்
>>இனி என்ன செய்வது?/அழகியசிங்கர்
எழுத முடியவில்லைf
என்றால் எழுதாதே
படிக்க முடியவில்லை
என்றால் படிக்காதே
இனி என்ன செய்வது.. ?/அனங்கன்
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
இனி என்ன செய்வது/விஜயலக்ஷ்மி கண்ணன்
கையில் காசில்லை
கால்களில் வலு வில்லை,
இனி என்ன செய்வது?/ஹரணி
சாலைகள் விரிவாக்கம் வேரறுந்த மரங்கள்
புதிய சாலைகள் பாலை தோற்றம்
பழைய சாலைகள் மரண பயத்தில்
இனி என்ன செய்வது?/சசிகலா விஸ்வநாதன்
அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்
இனி என்ன செய்வது /கேள்விக்காரன்
புதுப் பிரச்சினைகள் தினமும்
முளைக்காவிடில்
இன்றைய நாளைய ஊடக தீராப்பசி
பொழுதுகள்
புலராமலே போனால்
இனி என்ன செய்வது?/மதுவந்தி
காலை துவங்கிச் செய்தியே இல்லை.
மாலை ஓயுமுன் செய்திக் கடல்.
இனி என்ன செய்வது?/கோ.முத்துசுவாமி
வாக்களித்து வாக்களித்துப் பார்த்தா யிற்று;
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
என்பாடு உன்பாடு அதே பாடுதான்!
இனி என்ன செய்வது?/புஷ்பா விஸ்வநாதன்
படித்து வாங்கிய பட்டம் பையில்
வேலைக்கு போட்ட விண்ணப்பம்
இனி என்ன செய்வது?/கு.மா.பா.திருநாவுக்கரசு
முக்கால் ஆற்றை நீந்திக் கடந்தவன்
முடியவில்லை என்று திரும்பக் கூடாது!
சிக்கலைத் தீர்க்க பொறுமை வேண்டு
இதற்கினி ஞானம் எதற்கு ?/கேள்விக்காரன்…
1. வாழ்வில் எருதோகாளையோ பசுவோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023
>>இதற்கினி ஞானம் எதற்கு/அழகியசிங்கர்
வாழ்க்கையில் எல்லாம்
பட்டுதான் தெரிய வேண்டும்
எல்லாம் எப்போதும் புரியாது
இதற்கினி ஞானம் எதற்கு /அனங்கன்
பிறப்பு நம்கையில் இல்லை பிறகு…
இறப்பு நம்கையில் இல்லை அதனால்
இதற்கினி ஞானம் எதற்கு/சசிகலா விஸ்வநாதன்
காதறுந்த ஊசியும்
கடைவழி வாராது
எனத் தெரிந்தும்
திரவியம் தேடும்
இதற்கினி ஞானம் எதற்கு/ஹரணி
மேகம் பழுத்திடப் பெருமழை பெய்யும்
மோகம் கொழுத்திடக் கேடுறும் எல்லாம்
தாகம் பெருகிட வாழ்வு சுவையாகும்
இதற்கினி ஞானம் எதற்கு.
என்பாக்கள் /அன்புச்செல்வி சுப்புராஜூ
முள்ளும், மலருமாய் தழைக்கும் ரோஜாச்செடி
மேடும், பள்ளமுமாய் பயணிக்கும் பாதை
நீயும், நானுமாய் இணைந்திடும் பொழுது
என்பாகள்/சுரேஷ் ராஜகோபால்
காட்டில் யானைக் கூட்டம் நின்றன
நாட்டில் தலைவருக்குத் தொண்டர் காத்தனர்
வீட்டில் பணமில்லை அடுப்பில் பூனை
வாழ நினைத்தால் வாழலாம்/அழகியசிங்கர்
வேண்டும்.
அப்படி இருந்தால் போதும்
வாழ நினைத்தால் வாழலாம்.
வாழ நினைத்தால் வாழலாம்/புவனா சந்திரசேகரன்
எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்
வாழ நினைத்தால் வாழலாம்/புவனா சந்திரசேகரன்
எண்ணற்ற துன்பங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும்
தோல்விகளும் துயரங்களும்
துரத்தியே வந்தாலும்
வாழ நினத்தால் வாழலாம்/விஜயலக்ஷ்மி கண்ணன்
என்றும் பதினாறு வயது வாலிபர்,
அறுபதிலும் அவர் புது மாப்பிள்ளை,
மனதில் உற்சாகம் ஆறாக பெருகிட,
வாழ நினைத்தால் வாழலாம்/கு.மா.பா.திருநாவுக்கரசு
புள்ளி இல்லாமல் கோலம் போடலாம்!
அல்லி மலராமல் சந்திரன் வளரலாம்!
ஏழையர் சிரிப்புடன் இறைவன் உறையலாம்!
வாழ நினைத்தால் வாழலாம்!/விஜயலக்ஷ்மி கண்ணன்
கால் கடுக்க தவம் நின்று,
முந்தி மோதி இடித்து கொண்டும்,
வாழ நினைத்தால் வாழலாம்/ஹரணி
உச்சிக் கிளையில் கழுகின் கூடு
கிணற்றுச் சரிவில் பறவைக் குஞ்சுகள்
அழியும் இடத்தில் சிலந்தி வலை
வாழ நினைத்தால் வாழலாம்.
வாழ நினைத்தால் வாழலாம்/சசிகலா விஸ்வநாதன்
மருத்துவ படிப்பில்
சேர்க்கையிடம் கிட்டாவிடினும்
வானம் இடிந்திடவில்லை;
பூமி பிளந்திடவில்லை;
வாழ நினைத்தால் வாழலாம்/அனங்கன்
அந்தகர்கள் ஒருவர் தோள் தொட்டு….
ஒருவராய்க் கடக்கிறார்கள் பரபரப்பான
பூனை நல்ல பூனைதான்/உமா பாலு
எலியை பிடிக்க சமர்த்து இல்லை
சோபாவில்படுத்து
சொகுசா தூங்கும்
பூனை நல்ல பூனை/வே.கல்யாணகுமார்
காலையே சுற்றும் பாலையே குடிக்கும்
>>பூனை நல்ல பூனைதான்/ஆர் வத்ஸலா
என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
பூனை நல்ல பூனைதான்/அனங்கன்
பூனை கண்ணை மூடிக் கொண்டதால்….
உலகம் இருண்டு போனது…நம்மிடையே
இதுபோல பலகோடிப் பேருண்டு…ஆனாலும்
பூனை நல்ல பூனைதான்/ஹரணி
புலிகள் பூனையின் பெருமை பேசின
பூனைகள் புலியென மிரட்டிப் பார்த்தன
யார் வாய்க்கு நாமென்று எலிகள்
பூனை நல்ல பூனைதான்/கு.மா.பா.திருநாவுக்கரசு
பஞ்சுமுடியுடன் நெளிந்து நுழையும் பூனையை,
அஞ்சுவயசு பேத்தி பார்த்தால் அலறுவாள்!
பூனை நல்ல பூனை/சசிகலா விஸ்வநாதன்
1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …
>>பூனை நல்ல பூனைதான்/அழகியசிங்கர்
பூனை மனிதர்களிடம்
எப்படிப்
பழகுவதென்று
வாழ்க வாழ்க வாழியவே/சசிகலா விஸ்வநாதன்
சிறு கோலமிட்டு
சிறப்பிக்கும் சின்னத்தாய்
வாழ்க வாழ்க வாழியவே/கேள்விக்காரன்…
நேற்றும் இன்றும்
நாளையும் வளரும்
தேயும் மானுடர் வாழ்வில் நாளும்
நாளும்
கு.மா.பா.திருநாவுக்கரசு கவிதை
தனிமனித ஆசைகள் ஊழலை வளர்க்கிறது!
நாணயத்தின் இருபக்கமே நல்லதும் கெட்டதும்!
என்பா 131/அழகியசிங்கர்
ஊழலை நிறுத்த
வேண்டும். தினமும் நாம்
கூறுவோம்
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்/அழகியசிங்கர்
ஒடிசாவில் மூன்று
ரயில்கள் மோதல்
மரணம் இப்படியா
துக்கமாகப் போகவேண்டும்
யாரையும் குற்றம்
ஒரிசாவில் ரயில்கள்மோதி விபத்து/இலத்தூர் கி.சங்கரநாராயணன்
வரிசையாய்
தண்டவாளம்
எங்கும் சடலங்கள்
ஒரிசாவில் மூன்று இரயில்கள் மோதல்/மீனாட்சி சுந்தரமூர்த்தி
முகவரி தந்தவர் முகமன் தொலைத்தார்.
ஏதோ ஒன்று எகத்தாளமாய்ச் சிரிக்கிறது
ஒரிசாவில் மூன்றுரயில்கள் மோதல்/கேள்விக்காரன்
ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்
உண்டோர் உறங்கியோர் இருந்தோர் பேசியோர்
ஒரிசாவில் மூன்று ரயில்கள் மோதல்/கு.மா.பா.திருநாவுக்கரசு
சிதறிப்போன பெட்டிகளுள் சிக்கிய சித்ரகுப்தன்
மதுபோதையில் மாட்டிக் கொண்டான்.
இன்றைய என்பா/சசிகலா விஸ்வநாதன்
ஆலாய் பற,
அருகாய் சிறு
என்பா – 5/ப.மதியழகன்
1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …
>>கடகட கடகட கட கட கடகட /சசிகலா விஸ்வநாதன்
கடகட கடகட கட கட கடகட
>>கடகட கடகட கடகட கடகட/ப.மதியழகன்
கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்தது/
உதிரம் வழிய கிடந்தான் களத்தில்/
என்பா கவிதை/கோ.முத்துசுவாமி
தண்டவாளத்தில் இரயில் தூரம் கடக்கும் ;
அண்டவெளியில் மேகம் வானம் கடக்கும் ;
கடகட கடகட கட கட கடகட/அனங்கன்
கடவென்று கடந்தது இனிய வாழ்க்கை…
காத்திருக்கிறது மாற்ற முடியாத முடிவு
கடகட கடகட கடகட கடகட/புவனா சந்திரசேகரன்
கடகட கடகட கடகட கடகட
கவிதை புனையக் கிடைத்தது வாய்ப்பு
எல்லோருக்கும் ஒவ்வொன்றும்எளிது/அழகியசிங்கர்
எனக்குக் கவிதை
எழுதுவதுதான் எளிது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது!/ப.மதியழகன்
1)என்னால் செருப்பு தைக்க முடியாது
என்னால் சமையல் செய்ய முடியாது
என்னால் பேரம் பேச முடியாது
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
ப.மதியழகன்
>>இந்த வெயிலில் வெளியேவேண்டாம்/சசிகலா விஸ்வநாதன்
பிழைப்பு வெயிலிலும் மழையிலும்.
>>இந்த வெயிலில் வெளியே வேண்டாம்!/கோ.முத்துசுவாமி
நீர்நிலைகளை அடுக்ககங்கள் ஆக்கி சிரித்தோம்;
வெயில் நம்மை விரட்டும்!
இந்த வெய்யிலில் வெளியே வேண்டாம்/கேள்விக்காரன்
நொங்கு பதனீர்
மோர் விற்போரிடம்
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது/ஹரணி
விமானத்தில் பெண்ணைத் தேள் கொட்டியது
விளையாடிக் காட்டினான் பெண்ணின் பிள்ளை
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது/கேள்விக்காரன்
விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது
>>விமானத்தில் பெண்ணை தேள் கொட்டியது/இலத்தூர் கி.சங்கர நாராயணன்
விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
கத்திய கதறலில்
கதவு திறந்தது
விமானத்தில் பெண்ணைதேள் கொட்டியது/அழகியசிங்கர்
விமானத்தில் பெண்ணை
தேள் கொட்டியது
இந்தச் செய்தி
கவிதை எழுத நேரம் இல்லை/ப.மதியழகன்
கவிதை எழுத நேரம் இல்லை
இது எதுக்கு வெட்டி வேலை
மனையியின் ஏச்சுக்கு உடன்பட்டுச் சொல்கிறான்
