பி. ஆர்.கிரிஜா – என்பா
ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
ஆயிரம் மருத்துவக் குறிப்புகள் கணினியில்
நண்பர்கள், உறவினர்கள் ஆளாளுக்கு உபதேசம்;
தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்
இறுதியில் தூக்கமே நிரந்தரம் என்பதை
நினைத்து பார்க்க என்றும் நேரமின்
சொல்லிப் பழகுதல் நன்று அல்ல
நாளும் வளமுற நிறைய செய்யலாம்
மனமே தீர்வு எதற்கும்.
தினமும் பனிப் பொழிவு இங்கு
>>என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்
>>தினமும் கேட்டைப்
பூட்டிக்கொண்டு
வாருங்கள்
பூட்டிக்கொண்டு வந்தாலும் வீட்டின் நினைவுதான்.
>>வீட்டுக்காரரின் குரல்
மனக்காதில் ஒலிக்கும்
எத்தனை கவலைகள்! எத்தனை வேதனைகள்!
>>ஒருரோஜா எப்போதும் அதில் பூக்கட்டும்
அழகிய சிங்கர் வாழ்க.
ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்
காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்
காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.
வாசிக்க வாசிக்க வன்முறை எல்லாமும்
>>முக்தனாய் இரு.
சக்தியாய் இரு.
முப்பருப்பு கூட்டி செய்யும் வடை;
>>கைக்குள் தட்டும் போதே வாசமிருக்கும்
எண்ணெய்யில் விழ நாக்குத் தவிக்கும்
வாயில் உமிழ்நீர் ஊற்றாய்ச் சுரக்க
>>என்றேன் என்றேன்
வெங்கடேஸ்வரா போளிஸ்டாலில்
நீண்ட க்யூ
இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்சனிக்கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு அழகியசிங்கரின் என்பா சாரலாய் …. கார் மேக மழை ஒன்று; பார் மேலே பொழிந்த அன்று; கோவர்த்தன குடைபிடிக்காமல்கோவிந்தனே! நீ, எங்கே போனாய்? இங்கேயேதான் இருந்தேன்; கடுமழைகண்டு …
>>இளையராஜாவின் இன்னிசை தென்றலாய் தீண்ட
>>என் காலை நடைப்பயிற்சி இல்லை!
>>எனக்கு ஏன்
மழை என்றால்
பயம் வந்துவிடுகிறது
நூறு லட்டுகள் பிடித்து வைத்து
அனாதை இல்லக் குழவிகட்குக் கொடுத்து
மகிழ்ந்தேன்; முடிந்தது தீபாவளி
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
எனக்கு லட்டு பிடிக்கவே பிடிக்காது!
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா
தீபாவளிக்கு முறுக்கு தின்னவும் ஆசைதான்
போட முடியாது
சர்க்கரை நோயின் ஆதிக்கம்
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
தீர்மானமாக சொல்கிறேன்;
“இல்லை! இல்லை”!
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
>>எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
எப்போதும் நல்லிதயம்
அன்பும் நட்பும் உறவும் அழகாகும்,
அந்த நாளும் மெய்த்துவிடும்.
தர்ம சிந்தனை
வளர வேண்டும்
புதுமை பூமிவர வேண்டும்.
>>நாம் வேண்டுவோம்
நம் இறையை
உள்ளதைச் சொல்வது
உண்மை உயர்வென
கதர்ச் சட்டை கர்ம வீரன்
கனிவுப் பேச்சு காவிய தலைவன்
ஆட்சிக் காலம் அற்புதக் காலம்
புகழ் போற்றி நிற்போம்.
இன்று உலக காபி தினம்;
இன்று மட்டும் என்ன என்றுமேதான்!
காபி தினம்; தஞ்சை டிகிரி
இறுக்கமாக இருக்காதீர்! வருத்தமாகவும் இருக்காதீர்!
>>இறப்பிற்கு காத்திருக்கும் முதுமை; ஏமாறும்!
>>கடவுள் சித்தம் எதுவோ என்றே
கால் போன போக்கில் நடந்தான்
கண்களைத் திறந்து பார்த்த பொழுது
வயல்களும் பாடிட
வாழையும் ஆட
இலக்கை நோக்கி இனிதே நகர்கிறேன்
>>நீங்கள் ஏன் சும்மா
இருக்கிறீர்கள் ?
கொட்டினான் பாரதி!
எட்டா சுதந்திரம்
கண்ணன் வருவான்; இன்று எனைக்காண.
>>படுத்து உறங்கி எழப் பயமில்லை
பயணம் போகக் கால்கள் போதும்
பங்கு சொத்து பஞ்சாயத்து இல்லை
மேனி தவிர்த்து மடியில்
எவ்வித
பணம் எனும் பகட்டுப் பொருள்
பலகோடி கொண்டும்
அவசியமில்லை
வழிப்பறிக் கொள்ளை பயம்
இல்லவேயில்லை
வைத்திருப்பவர்
பணத்தைச் சேர்ப்பதில் கோட்டை விட்டிருப்பார்
நேர்மையானவர் என்ற பெய
இரவு பகல் சிந்தித்து அமர்ந்திடினும்;
>>நினைவுகளைக் களைந்து
நெருப்பிலிட அனுமதிக்காத
பாரதி
துவங்கி
கண்ணதாசன்
வாலி
மருதகாசி
சந்திரயான் சந்திரனுள் இறங்கியது சரித்திரம்
சாதனை விஞ்ஞானிகள் நீடு வாழ்க
காண்போருக்குக் காலை வணக்கம் கனிவாகும்
கண்டவருக்கு நன்றி கூறல் அன்பாகும்
வணங்குதல் வழிபடல் நிறைவின்
காலை வெயில் சுகமாக உள்ளது,
கொடை ஒரு
கையிலும்
கால்நீட்ட இடமில்லை
காவலுக்கு நானே
தப்பாது எங்குமே தானாகச் சென்றுதான்
ஙப்போல் பணிசெய்வேன் நானுமே- திப்போ
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்
அதிகம் படுத்தாமல் தலைதெறிக்க
ஓடவேண்டும்!
அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அமிர்தாஞ்சன் , வெந்நீர் , வர்மம் பலனென்று
வேண்டும்;
அவர்கற்பனை முட்டிப் பொங்க வேண்டும்;
முட்டில்லா நிகழ்வுகள் வேண்டும்;
பாசமுடன் என் மடி தேடி
>>அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.
>>சற்றேனும் தொழுவீட்டை துப்புரவு
செய்யலாகாதா?”
உடலாயுள் தீர்ந்து உயிர்போகும் போதா
கடன்காரன் காலனைக் கண்டா சடம்போல்
இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்
இயந்திர வாழ்க்கையின்
நிரந்தரக் கீதம்….
பிச்சைக்காரனின் வாய்
யந்திர வாழ்க்கையின் நிரந்தர கீதம்.
ஆனந்த வாழ்க்கையின் ஆதார கீதம்
இயற்கையில் எதுவுமே இயல்புதான் மிகையில்லை…
மாடு வாலையாட்டும் காரணம்
மாடு ஏன் வாலை ஆட்டுகிறது?
மனிதா நீ வாலை ஆட்டாதே.
வகைவகையாய் உண்ண
வயிற்றுக்கு வந்தால்
கொலுவை அலங்கரிக்கும் பொம்மைகள் பல
நிச்சயமாக அவை சீதாராமனாக இருக்கலாம்
நிச்சயமாக அவை ராதேகிருஷ்ணனாக
1) உண்மையாய் உனக்கு நான்யார் அன்பே!கேட்டால் சிரிக்கிறாய்எதுவும் சொல்லாமலே…சின்னவயதில் நீயென்னைஎப்படிக் கூப்பிடுவாய்…ஏ…மரப்பாச்சி பொம்மை. 2) நெற்றித் தழும்மைதடவிப் பார்க்கிறாய்….அது நீகொடுத்த பரிசென்கிறேன்…திகைக்கிறாய்….முத்தமிட முயன்றேன்…திமிறிஅடித்தாய்…அது…மரப்பாச்சி பொம்மை. 3) கால ஓட்டத்தில் எல்லாம்மாறிவிட்டது…செப்புவைத்து விளையாடும்விளையாட்டு இன்றில்லை…என்காலத்தில் எனக்கு வாய்த்தது கைஒடிந்த…ஒரு….மரப்பாச்சி பொம்மை. 4) மண்டை …
>>வித விதமான ஆடை உடுத்தி
>>உருவில் சிறியதாகத் தோன்றும்—கருவில்
>>அழகான பொம்மைகள் வரிசையாக நின்றன
பழகிய நண்பர்களாக
காட்டியதை ஊட்டுகிறாள் ஆயாசுட்ட ஆப்பதோசை!
>>அரும்பாய் நறுக்கின
சிறு வெங்காயத்துடன்,
வெங்காய சாம்பாரும் வெண்தேங்காய் சட்டினியும்
இங்கித மாய்இலையில் வைத்துதான்
கொண்டா…கொண்டா..என்கிறது நாக்கு….
மொறு…மொறுவென்று…தங்கத்தை வார்த்ததுபோல்…
இணையான தொட்டுக் கொள்ளும் வகையோடு…
தட்டில் வைத்தாள்
குட்டித் தோசையை
என்னை நன்றாக அடித்து துவைத்துவிட்டு…
அவன் வெளியில் சென்றுவிட்டான் கோபமாக…
சாலையில் பாதுகாப்பு
சரியாக இல்லை
வேலையில் பதவி
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்
நடக்கும்
சம்பவங்களைப்
சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் செல்லும்
செல்லம்மா; கொண்டவன் கண்ணில் இயலாமை!
ஆள்வோர்கள் யார்வரினும்
அவலத்திற்குப் பஞ்சமில்லை.
காசி ராமேஸ்வரம் சென்று வந்தாச்சு
பசு பக்ஷிக்கு உணவுப் போட்டாச்சு
நாளுக்கொரு பயிற்சி தரும் காணொளிகள்
முப்பது நாளில் கற்க புத்தகம்
காசு கௌரவம் பதவி பார்த்தாச்சு
பேரப் பிள்ளைகள் பேணி வளர்த்தாச்சு
சும்மா இருப்பது சுகம் என்றுணர்
அத்தனையும் செய்தே பழகிவிட்டது; அவள்
>>