Month: நவம்பர் 2021
வாள் மறந்து போச்சு
அவனுக்கு வந்தியத்தேவன்
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே
நண்பனாகி விட்டான்.
கல்கிதான் சேர்த்து வைத்தார்.
எழுத்தின் வழி
எழுத்தின் வழி
>>
புதுமைப்பித்தன் என்றகதைமன்னன்
கிளர்ந்தெழ முடியாதவர்களே வழிகாட்டிகளைத்தேடுகிறார்கள்.அவர்கள் பின்பற்றுபவர்களாக இருப்பதில் விருப்பம் கொள்கிறார்கள்.
>>
தொடரும் தேடல்..
தெருக்கள் எங்கும்
சுற்றி சுற்றி வந்தது
மழை நீர்!
தான் வடிந்து போகும்
இடம் தெரியாமல்!
அலையின் நுரை
கடல் கொந்தளிக்கிறது
கவிதையில் ஏறி பயணிக்கிறேன்
கரை காணுவதற்குள்
நான் மூழ்கிப் போகலாம்
பறவையின் நிழல்
ஆறாம்விரல்
கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்
இரு கவிதைகள்
இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது
அழகியசிங்கர்
>>
எல்லையைப் பற்றி இரு கவிதைகள்
ஜன்னலை சற்றே
திறந்தவுடன்
சட்டென்று
உள்ளே வந்து விட்டாள் கெஞ்சும் பார்வையுடன் கொடியிடையாள்
வெயில்
திருவோடு..!
தீர்த்த யாத்திரையை காசியிலிருந்து துவக்கி இராமேஸ்வரம் வரை நடை பயணமாக போய்க் கொண்டிருந்தார் அந்த கடுந்தவரீச மகரிஷி. அவர் குணம் மட்டுமல்ல அவரின் நாமதேயமும் அதுதான்.
>>தமிழில், 14 வகையான மழை உண்டு!
வெறுமனே, மழைக்குப் பல பெயர்கள் அல்ல இவை! ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உண்டு!
இயற்கை நுனித்த தமிழ்!
துளி – 228
இன்று காலையில் எழுந்தவேளை சரியில்லை. ஆனால் ஏமாறவில்லை. இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இருக்க முடியுமென்றும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.
>>
இரு என்பா கவிதைகள்
ஆனந்தக் கூத்தாடுகிறார் ஆறுபோல் பாயும்
வானமுத மழைநீரில் வாண்டுகள் இங்கே
ஏனென்று கேட்க எவருமில்லை! அபாயம்
தானென்று உணரா பாமரர்.
இனிக்கும் தமிழ் – 34
வமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும்
தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொ
விருட்சம் நினைவுகள் 4
ஆத்மாநாமின் ’ழ’ பத்திரிகையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எப்படி என்ற கதையைச் சொல்கிறேன். 1978ஆம் ஆண்டு ஆத்மாநாம் ’ழ’ என்ற சிற்றேட்டைக் கொண்டு வந்தார். கவிதைகள் மட்டும் உள்ள பத்திரிகை அது. ஆத்மாநாம் ஆசிரியராக இருந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களான
>>
திருக்குறள் சிந்தனை 10
இன்று நான் படித்தது பத்தாவது குறள். கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் பத்து குறள்களை அருளி உள்ளார். இந்தப் பத்து குறள்களிலும் ஒரு பொதுத் தன்மை உள்ளது. அறத்துப் பால் என்ற தலைப்பின் கீழ் இதெல்லாம் வருகிறது. அதாவது கடவுளை அடைவதுதான் அந்தப் பொதுத் தன்மை. அப்படி கடவுளை அடைவதற்கு என்னன்ன வழி முறைகள் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவர் கடவுள் என்பதை பொதுவாகச் சொல்லுகிறார்.
>>இரண்டு என்பா கவிதைகள்
குளிர்கிறது விடாத பெய்யும் மழை
காபி அருந்தினால் சுகமாக இருக்கிறது
ஜெய் பீம் படம்
ஜெய் பீம் படம் உருவாக்கம் தொடர்பான விவாதங்களில் மனத்தை மிகவும் வருத்தமுறச் செய்தவிஷயம் ஜெய்பீம் என்கிற படம் வெளியாவதற்கு முன்போ வெளியான பின்போ அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என பார்வதியம்மா சொல்லும் நேர்காணல்.
>>
இரண்டு என்பா கவிதைகள்
இரண்டு என்பா கவிதைகள்
>>ஐ.ஏ.ஸ். அதிகாரி திரு.ஞான ராஜசேகர் அவர்கள் எழுதிய பதிவு.
ஐ.ஏ.ஸ். அதிகாரி திரு.ஞான ராஜசேகர் அவர்கள் எழுதிய பதிவு.
>>
ஓவியம் ஒரு ஒலியில்லாத கவிதை
ஜெயதேவரின் கீதகோவிந்தம் பற்றி நான் இங்கு சொல்லப் போவதில்லை.
>>
மரப்பாச்சி பொம்மை
இரண்டு நாட்களாக நடைப்பிணமாக எதையோ பறிகொடுத்தது போல காலத்தை கழித்துக் கொண்டிருந்தான், ராம்.
>>
இனிக்கும் தமிழ் – 33
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின்
தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக்
காட்டியுள்ளார்
அந்த நாள் ஞாபகமாக.!
எந்தரோ மகானுபாவுலு, மனசு நில்ப பக்தி) பின்னணி பாடிய இரண்டு greats சேஷகோபாலன் அவர்களும் (அவர் சிஷ்யர்) நெய்வேலி சந்தானம் அவர்களும்.
ஆர்க்கே
>>
71வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்
அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 71வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (06.11.2021) சனிக்கிழமை அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் கண்டு களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
>>
ஆர்.சிவகுமார் தமிழின் மிகசிறந்த மொழிபெயர்ப்பாளர்.
மேற்கத்திய இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவரும் முக்கியமானவர்.
>>
தெரியாமல் திருட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்
எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது. பெரிய படம். அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன். நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.
>>
என்பா – 75
வீதிகளில் ஆறோட்டம் வெள்ளப் பெருக்கில்!
நாதியற்ற வீதிவாசி மூழ்கும் நிலையில்,
அதிர்ஷ்ட தேவதை
அதிகாலையில்
அந்தச் சூரியன் உதிக்கத் தவறிய ஒரு நாளில்
நான் பிறந்தேன்.
குரங்குப் புத்தி.!
அந்தக் கதை நடந்து பலகாலம் ஆகியிருக்கும்.
>>
இரவு
சௌவி யாருமற்ற கடற்கரையில் யாருமற்ற கடற்கரையில்கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்கடலலைகளையாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதைபார்த்துக்கொண்டேயிருந்தது இரவுயாரிடமும் சொல்லவேண்டாமெனஇரவிடம் சொன்னேன்இரவு எதுவுமே பேசவில்லைஇரவு கோபமாக இருக்கிறதென நினைத்துஅதன் மேல்என் கையில் வைத்திருந்தசுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்குளிர்விக்கலாமென.அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.இரவின் கோபத்தைத் தணிக்கஎன்ன செய்யலாமெனயோசித்துக்கொண்டிருக்கையில்யாரோ வரும் …
>>
பிரார்த்தனை
லாக்டவுன் நேரத்தில் ஃப்ரிட்ஜில் கோளாறு.
>>
மேலிருந்து கீழ்….
அடுத்து வரப்போகும் தொடர்-விடுமுறை நாட்களை முன்னிட்டு அந்த மன-நல மருத்துவரைக் காண்பதற்கு மருத்துவ மனையில் கூட்டம் அதிகமாய் இருந்தது.
>>
இனிக்கும் தமிழ் – 32
அறையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
களி கொள் நெஞ்சமே
இரவை ஆடையாகபூண்ட
>>அம்மாவின் சேலை
அம்மாவை பிரிந்து
ஆறு மாதங்கள் ஆயிற்று
வெளியூர் வேலை நிமித்தம்
அன்று மாலை ஐந்தாவது
மாடியில் வேலை முடிந்து
வெளியே வந்தவள்
கண்ணாடி தடுப்புக்குப்
பின்னால் அம்மா நிற்பதைக்
கண்டு பரவசம் கொண்டு
அந்தப் பக்கம் போய்ப்
பார்த்தால் யாருமில்லை
ஏமாந்து போனேன்
பிறகுதான் புரிந்தது
அம்மாவின் பச்சை சுங்குடி
சேலை அன்று நான்
உடுத்தி யிருந்தேன்
மாலை வெயில் கண்ணாடித்
தடுப்பில் விழுந்து என்னை
இல்லை இல்லை என் அம்மாவை
பிரதிபலித்தது என்று.
மழை பிடிக்கவில்லை
மெல்திரையாகும் தூறல்
சடசடக்கும்
பூவா தலையா!
காற்று கைப்பிடித்து
இழுத்து வந்தது மழையை
ஈரக்காற்று நோட்டம் பார்த்தது
துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்! (2).‘
அரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். பெருமாள் பிஸியாக இருந்ததால், பக்கத்திலேயே இருந்த சிவனைக் காணச் சென்றோம்!
>>
மழை பெய்து கொண்டிருந்தது
மழை பெய்து கொண்டிருந்தது
பார்த்துக் கொண்டிருந்தேன்
கலர் பார்க்கும் கலை
நமக்குத் தெரிஞ்ச கலர் எல்லாம் சிவப்பு, பச்சை, ஊதா. இதோடுகூட கருப்பு, வெள்ளை அவ்வளவுதாங்க . ஆனா இந்த பெண்கள்எவ்வளவு கலர் தெரிஞ்சு வச்சிருக்காங்க. கருஞ்சிவப்பு, நீலப்பச்சை, பொன்னிற மஞ்
>>
காதலற்றதான காதல்
அவளது
பரிதவிப்பின் புரிதலில்
மேலும் தவிப்பில் நான்
துலா ஸ்நானமும் திருவானைக்கா பிரசாதமும்!
தீபாவளி இந்த முறையும் அதிக சுவாரஸ்யம் இல்லாமலே கடந்துபோனது – முதல் நாள் இரவு சகோதர சகோதரிகளுடன், ஒரு கண் ‘டீ 20’ மேட்சிலும், மறுகண் இலையில் பரிமாறப்பட்ட பட்சணப் பலகாரங்களிலும் குத்திட்டு நிற்க, காற்றில் வந்த இரவல் வெடி மற்றும் வாணங்களின் ‘சட சட’ சத்தத்துடன் முடிந்தது!
>>
கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் ……
இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாய் திடீரென்று ஒரு புதுவிதமான கவிதை வகைமையை உருவாக்க வேண்டுமென்று தோன்றியது.
>>
மிருக மனிதம்
மிருகங்களை நேசிக்கிறீர்கள்
>>2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு – கவிஞர் சுகிர்தராணி , பேரா. ஸ்டாலின் ராஜாங்கம்
நன்றி : திண்ணை 2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 25வது (2020) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் …
>>
திருக்குறள் சிந்தனை 9
நான் சிலருடைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொள்வேன். படிக்கிறேனோ இல்லையோ புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பேன். யார்யார் புத்தகங்களை அப்படி வாங்கி வைத்துக்கொள்
>>
இனிக்கும் தமிழ் – 31
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன்
– தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக்
காதலிப்பது (கை – சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை – உறவு
தமிழுக்குக் கொம்பு விளைவித்த வீரமாமுனிவர்
தமிழில் ‘எ’ கரம்.’ஒ’ கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய்
எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக்
கொண்டிருந்தார்கள்.
இனிக்கும் தமிழ் – 30
அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக்
காட்டிய காளமேகப் புலவர் வெண்பா
தொலைந்து போய்க் கொண்டிருப்பவர்கள்
சத்தத்தோடு
முத்தமிட்டது
மாமழை!
கடும் சந்தத்தோடு
கொட்டி முறைக்குது
மழை அகராதி
பெய்யெனப் பொய்த்திடும் பொய்யெனப் பெய்திடும்
>>
நவ் பாரத் டைம்ஸ்
பணம் சம்பாதிக்க வேறு
வழிகள் என்னென்ன என்று
தலையைப் பிய்த்துக்கொண்ட
வீரமாமுனிவர் பிறந்த நாள் இன்று..
இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார் வீரமாமுனிவர். இவரது இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi).
>>
விளிம்பு நிலை மக்களின் அவல நிலை
விளிம்பு நிலை மக்களின் அவல நிலைமையை காட்சிப்படுத்தியதற்கு வங்காளத்தில் ரித்விக் கடக்கும், மிருணாள் சென்னும் இருந்தனர்.
வாசுதேவன்
>>
ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 32
ஆமாம். எனக்குத் தெரியவில்லை. வீட்டைவிட்டு வெளியே போகவில்லை.
>>
வாசுதேவன் முக நூலில்
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்ற படைப்புகளில் சங்க இலக்கியமும், திருக்குறளும் தாக்கத்தை உண்டாக்கி தமிழுக்கு பெருமை சேர்த்தன. ஏ.கே.ராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், கமில் சுவலபில், நொபுரா
>>கம்பனைக் காண்போம்—8
மேகங்கள் மழைபொழிவதற்காக இமயமலை மேல் போய்ப் படிந்தன. அம்மலையிலிருந்து தோன்றி வரும் கங்கையானது கடலில் போய்க் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வைக் கம்பன் மிக அழகாக நயம் தோன்றக் காட்டுகிறான். இமயமலையின் மகள்தான் கங்கையாறாம். அந்த மகள் கடலான ஆண்மகனைப் போய் மணந்து கொள்கிறாள். எனவே இமயமலை கடலுக்கு மாமன் முறை ஆகிறது. அந்த இமயமலையானது கதிரவனால் வெப்பம் அடைகிறது. தன் மாமனாகிய இமயமலை சூரியனால் வெப்பம் அடைந்தான். அவ்வெப்பத்தைத் தன் அன்பினால் மாற்றுவோம் என எண்ணிக் கடலானது மேகமாய் மாறி இமயமலையின் மேல் போய்ப் படிந்ததாம். அழகான பாட்டு இது.
>>
பாட்டி படும் பாடு
காற்றோடு கலந்து வரும்
நூலான தண்ணீரைப்
பிடித்து வரும்
பேராசிரியர் கல்யாணி
பேராசிரியர் கல்யாணி என்ற கல்விமணி இருளர்களின் உரிமைகளுக்காக போராடி இயக்கத்தை தொடங்கியதை அவரே விவரிப்பதை வாசிக்கலாம்.
>>
கிராமீயப் பாடல்கள் 2
நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த
தொகுப்பாசிரியர் : வானமாமலை
>>
அப்பா திரும்பவும் வந்து விட்டார்
சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாராவாரம் கூட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, அப்பாவைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியது சற்று வியப்பாக இருந்தது.
அழகியசிங்கர்
>>
இனிக்கும் தமிழ் – 29
இனிக்கும் தமிழ் – 29
– டி வி ராதாகிருஷ்ணன்
சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்:
#ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம்.
>>
தமிழராய்ப்பிறந்தும்….
தமிழ் மொழியில் மூன்று நூல்கள் மிக முக்கியமானவை.அவை திருக்குறள் திருவாசகம் திருமூலம் .
>>
ட்யூன் (2021) : பாலை நிலவுலகம்
நான் இளமையிலிருந்தே அறிவியல் புனைகதை படைப்புகளில் திளைத்து அதிலுள்ள மிகச் சிறந்த படைப்புகளையெல்லாம் படித்துவிட வேண்டும் என்று ஏராளமாகப் படித்தேன்
கால சுப்ரமணியம்
>>
இனிக்கும் தமிழ் – 28
ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல்
டி வி ராதாகிருஷ்ணன்
>>