பிரமிள் பற்றிய சில தகவல்கள்/கால சுப்பிரமணியம்

இலங்கைத் திருக்கோண மலையில் பள்ளிப்பருவத்தில், சுமார் பதினாறு வயதிலேயே கவிதைகள் எழுதத்தொடங்கிவிட்டார் பிரமிள் எனலாம். சில வருடங்களில்

>>

40ஆண்டுகளுக்குப் பின் ‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’!/ஜெ.பாஸ்கரன்

தனது மேடை நாடகங்களின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடைகளில் வலம் வந்து

>>

செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலை மையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும் புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும்.

>>

துளி 255/அழகியசிங்கர்

சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படம், என்னை 35 ஆண்டுகளுக்கு முன் போக வைத்துவிட்டது. பொ.செ ஏற்கனவே படித்த நாவல். அதன்பின் தொடவில்லை. ஏன் சரித்திர நாவலிலிருந்து என் பாதை திரும்பி விட்டது.

>>

இனிக்கும் தமிழ் – 146/டி வி ராதாகிருஷ்ணன்

வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. சுத்தி நிற்கிறார்கள். மகன்களும்
மகள்களும் வந்து இருக்கிறார்கள். மகள் மடியில் தலை வைத்து படுத்து
இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா”
என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்தவர்
இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள்.

>>

ஒரு நாவலுக்கான கதை/பேயோன்

சென்னையைச் சேர்ந்த 38 வயது பாலு, ஒரு ஞாயிறு காலை வாக்கிங் போகிறான். காலைக் காற்று அவனைத் தழுவுகிறது, தலைமுடியைக் கலைத்துப் புதிதாக மொக்கு விடத் தொடங்கியிருக்கும் முன்வழுக்கையை முத்தமிடுகிறது. ஊரின் ஒப்பீட்டு

>>

கலம்பகம் என்பது/சுரேஷ் ராஜகோபால்

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

>>

பொன்னியின் செல்வன் – ஒரு தற்குறியின் தத்துப்பித்து விமர்சனம்/கணேஷ்ராம்

நடு வானத்தில் என் மனைவி என் மீது இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்தபோது, நான் நடுங்கித்தான் போனேன். சுவையான உணவிற்குத் திண்டாட வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்து விட்டது.

>>

விஷ்ணுபுரம் விருது/ஜெயமோகன்

முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது

>>

200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்/வாசுதேவன்

200 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 190 நபர்கள் பெண்கள். இதில் 25 பெண் குழந்தைகளும் அடங்கும். ஈரானில் பெண்களின் போராட்டம் கொழுந்து விட்டு எரி

>>

நகுலனைப் பற்றி…/ஆ.பூமிச்செல்வம்

நோய்மையில் இருந்த சகோதரன் மனப்பிறழ்வுக்கு ஆளாகி சுவரில் தலையை மோதிக்கொண்டு உயிரை இழக்க, வயதான பெற்றோரும் அடுத்தடுத்து உயிர்விட நிரந்தரத்

>>

இன்று பொ.செ. 1ம் பாகம் பார்த்தேன்/வேங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி

படித்தவுடன் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆமாம். இன்று பொ.செ. 1ம் பாகம் பார்த்தேன். இல்லை. பார்த்தோம். ஒரு பெரும் படையாக கல்கி குழுமத்திலிருந்து சென்று பார்த்தோம். நான் வீகேயெஸ்ஸையும் வல்லபாவின் தந்தையையும் என்னோடு சேர்த்துக்

>>

பஞ்சாட்சரம் செல்வராஜன் கதைகள்/அழகியசிங்கர்

நிச்சயமாக இந்தக் கதையைப் படிப்பவருக்கு கண்கள் கலங்கும்.
இரக்கமற்ற அலுவலகம். இரக்கமற்ற குடும்பம். அவன் வேலைக்குச்

>>

இனிக்கும் தமிழ் – 145/டி வி ராதாகிருஷ்ணன்

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழி பட்டமையால் படமாடக் கோயில் என்றார்.தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளை காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான

>>

பேயோன் பேட்டி.

முக நூலில் : ஆர்.கந்தசாமி கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்? பேயோன்: சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் …

>>

என்னதான் முடிவு?/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

டிராபிக் நெரிசலில் கிளட்ச்சைப் பிடித்துப் பிடித்து வண்டி ஓட்டி வந்த அலுப்பு தீர ‘ஹீட்டர்’ போட்டு குளித்து விட்டு….மனைவி கொடுத்த சூடான சப்பாத்தி-குருமா மற்றும் ஆவி பறக்கும் பில்டர் காபி இவைகளை உள்ளே தள்ளிவிட்டு சற்று ‘ரிலாக்ஸாக’ அமர்ந்து செல்போனின் முக நூல் பதிவுகளில்

>>

துக்ளக்கில் வந்த சுஜாதாவின் பேட்டி

சுஜாதா நான் விரும்பிப் படிக்கிற எழுத்தாளர்கள் பலர். ஒரே பெரிய பட்டியலையே தர முடியும். அவர்களது படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் அதிகம் வருவதில்லை. சிறு இலக்கியப் பத்திரிகைகளில் தான் வெளிவருகின்றன.

>>

கவிஞர் பிரமிள் அவர்களின் பேட்டி:

ள் :

நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர்தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்.

>>

ஐராவதமும் புத்தக விமர்சனமும்…/அழகியசிங்கர்

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்

>>

கம்பனைக் காண்போம் —60/வளவ. துரையன்

அயோத்தியில் சிறுவர்களை அனைவரும் விரும்புவார்களாம்; அப்படிப்பட்ட சிறுவர்கள் விளையாடும் இடங்களில் ஆண்யானைகள், அதுவும் கண்களிலே நெருப்பைச் சிந்துகின்ற யானைகள் அவற்றின் கால்களினால் தரைகளில் குழிகளை உண்டாக்கின.

>>

எழுத்தாளர்களும் அவர்கள் ஆயுட்காலமும்!/அசோகமித்திரன்

நான் முதலில் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட்மாம்தான் இப்படிப் பேசியிருப் பார் என்று நினைத்தேன். தொண்ணூறு வயதுக்கு மேல்தான் அவர் மரணம் நேரிட்டது. ஆனால், அவர் தவிர இன்னும் நிறைய எழுத்தாளர்களும் சிந்தனை யாளர்களும் முதுமை பற்றி சோக மாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

>>

தேடல் என்கிற கதை../அழகியசிங்கர்

முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த

>>

மூன்று மாதம் கடுங்காவல் – கல்கி/பிரபு மயிலாடுதுறை

இரண்டாம் உலகப் போர் துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் விருப்பமின்றி இந்தியாவை யுத்தத்துக்குள் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். இந்தியர்களின் மீது திணிக்கப்பட்ட இந்த யுத்தத்தை மகாத்மா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ்

>>

விற்பனைக்கு விந்துவும் கருமுட்டையும்/புதியமாதவி சங்கரன்

வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா – CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு

>>

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று/கிரிஜா ராகவன்

வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாலே மஹாலஷ்மி பிறந்திருக்கா என்று அவளை தெய்வமாகக் கொண்டாடிய
(கவனியுங்கள்”கொண்டாடிய”) நாடு இது

>>

ஒட்டகம்…

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், “பொத்’ என ஏதோ கீழே விழுவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்

>>

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

>>

யோஷிகி/பிரபு மயிலாடுதுறை

20 ஆண்டுகளுக்கு முன்னால் முதல் முறை இந்த கதையை வாசித்தது நினைவுக்கு வந்தது. அதன் பின் பலமுறை வாசித்திருக்கிறேன்.  ஜானகிராமன் சொற்களில் உரையாடல்களில்

>>

மணிரத்தினத்தின் பொன்னியன் செல்வன்/ அழகியசிங்கர்

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்து முடித்தேன். அதன் பிறகு திரும்பவும்

>>

சினம்கொண்ட கடவுள்/ ஸ்டீபன் க்ரேன்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் சினம் கொண்ட கடவுள்அப்பாவி மனிதனொருவனைஅடித்து உதைக்கிறார் ,இடிபோலும் குத்துகளால்வலுவாகத் தாக்குகிறார் .அவ்வோசை உலகெங்கும்உருண்டோட ,ஒடிவருகின்றனர் மக்களெல்லோரும் .வலி பொருத்திடாமல்அலறிய அம்மனிதன் ,தடுமாறிபடிகடவுளின் காலடியில்மடங்கி விழுகிறான் .“ஆ! எவ்வளவு இழிவான மனிதன்?”கூறிய கூட்டம் மேலும் கூவியது“ஆ! எவ்வளவு வலிமையான …

>>

கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…/அழகியசிங்கர்

தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.

>>

பொன்னியின் செல்வன் முடியும் வரை எனக்குள் இருந்த பயம்!/இயக்குநர் மணிரத்னம்

வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும்.

>>

இரு கவிதைகள்/ந.பானுமதி

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …

>>

அவரேதான் /ஜெ.பாஸ்கரன்

ஒன் வே ஜூபிளித் தெருவிலிருந்து, வலது பக்கம் தம்பையா ரெட்டித் தெருவில் திரும்பினேன். நூறடி தள்ளி வலது சாரியில் ‘வெங்கடேஸ்வரா போளி’ ஸ்டால். அதற்கெதிரில் சாலையோரக் கைவண்டிப் பழக்கடை. அதன் பக்கத்தில்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரேதான், எழுத்

>>

சஞ்சயனின் “தரிசனம்”/ ஆர். வத்ஸலா

தரிசனம் எனும் இந்த கவிதை தொகுப்பு சஞ்சயனின் (இயர் பெயர் எஸ். சுரேஷ்)
முதல் புதுக்கவிதை தொகுப்பு என்று தெரிய வந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் ஒரு கைதேர்ந்த கலைஞரின், கவிஞரின் அடையாளக் கையெழுத்து உள்ளது இதில்.

>>

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோ/யமுனா ராஜேந்திரன் 

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.

>>

இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்/அழகியசிங்கர்

1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

>>

ஒரு சிறுமியின் கதை/அன்னி எர்னாக்ஸ்

சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்

>>

ஜீபூம்பா/மதுவந்தி

“மேலே மாடிக்குப் போறேன் “ எனச் சொல்லியபடி செல்வா,காதில் நீலப்பல் கேட்பான், மடிக்கணினி, அறிதிறன்பேசி சகிதம் படியேறினான். செல்வாஇருக்கிற, மலை நடுவே சிறு கிராமமான கூடலூரில், இணை

>>

குவிகம் கடைசி பக்கம் – பாகம் 2 – Dr பாஸ்கரன்/இந்திரநீலன் சுரேஷ்

சுருக்கமாகச் சொன்னால் கதையை, ‘கட்டுரை’ போல எழுத முடியாது. கட்டுரையில் வெறும் ‘கதை’ விட முடியாது. Data, தரவுகள் முக்கியம். அதேசமயம் கொஞ்சம் கதையும் சேர்க்காவிட்டால் சோபிக்காது. அளவாக நகைச்சுவையையும் தூவ வேண்டும். சுஜாதா சொல்லுவார் அல்லவா , நகைச்சுவை என்பது ‘பாலேடு’ போன்று இருக்க வேண்டும் என்று ;

>>

இலவசமாய் வந்தவன்/லதா நகுநாதன்

குமரன் என்று பெயர் சுருக்கப்பட்டுத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர்களால் கூட அழைக்கப்படும் திருக்குமரன் கணினித் திரையை மிகப்பெரியதாக விரிந்து நின்ற விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.திரையில் அவனுக்குப் புரிந்ததெல்லாம் சில கோடுகளும் புள்ளிகளும். ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த

>>

கொலு/ஆர் வத்ஸலா

மறுநாள் காலையில்தான் ஞானோதயம் பிறந்தது. அதற்கு முன் தினம் நான் வாகிங் போகையில் அந்த வீட்டு பெண்மணி என் கணவர் எங்கே என்று கேட்டதற்கு என் இயல்புபடி நான் மணமுறிவு ஆனவள் எனும் உண்மையை கூறி இருந்தேன்.

>>

சங்கிலி /சுஜாதா

ஸ்டேஷனில் பட்டா பட்டி டிராயர் போட்டுக்கொண்டு, துண்டு பீடி பிடித்துக் கொண்டு சிலர் உலாவுவார்கள். அவர்களிடம் சென்று, சைடாகப் பேசினால், வண்டி பிளாட்பாரத்துக்குள் வரும்போதே அடி வழியாக நுழைந்து துண்டு போட்டு வைத்திருப்பார்கள். ஒரு ரூபாய்க்கு ரெண்டு ரூபாய்க்கு ‘பர்த்’

>>

மலையில் ஒரு விருந்து /லீ போ

தமிழில் : க. மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த வானமோஎமக்கு போர்வையாயிற்று.

>>

திரு ‘சோ’ அவர்களின் நினைவாக…./ஜெ.பாஸ்கரன்

அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்

>>

ஏன் ராஜினாமா செய்தார் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி/பரதன் வெங்கட் – அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்

>>

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்/ஆர்.அபிலாஷ்

) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி

>>

மதுவந்தியின் “திரும்பி வந்தால் உனது”/வத்சலா  

சமீபத்தில் வெளியான மதுவந்தியின் ”திரும்பி வந்தால் உனது” என்கிற கவிதைத் தொகுப்பை நான் படித்தேன் மதுவந்தி எனக்கு நண்பர் தான் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சொல் என் மனதில் எழும் அது என்னவென்றால் மென்மை. அவர் பேசும் விதம் அவருடைய கவிதைகள்

>>

ஜெயமோகனுக்கு எது உச்சமோ../சாருநிவேதிதா

ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்: …

>>