பறவையின் வாழ்க்கை/சுரேஷ் ராஜகோபாலன்
பெரிய ஆலமரம்
பல்வேறு பறவைகள் தன்
துணையோடு வந்து
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
வேறு இடம் பெயர்ந்து விடும்
பெரிய ஆலமரம்
பல்வேறு பறவைகள் தன்
துணையோடு வந்து
கூடு கட்டி
குஞ்சு பொரித்து
வேறு இடம் பெயர்ந்து விடும்
வாசல் இருட்டைப் பார்த்துப் பார்த்து
வறண்டு போன கண்களை
இறுக மூடிக் கொண்டு
வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ்.
>>சில்வியா ப்ளாக்கில் தறகொலை
>>தூக்கமின்மையின் கருணை காட்டல்
அவனுக்கு நேற்றைய ஆழ் துயில்.
அடர்மழை பெய்கிற கனவு.
விளக்குமாறு
உதிர்ந்த மலர்களையும்
அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை. அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல.
>>அப்பாவின் அறை என் சிறுகதைத் தொகுப்பிற்குத் தினமலரில் குறிப்புகள் வந்திருக்கிறது. அது குறித்து சையது விமர்சனம் எழுதி உள்ளார்.
>>“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?
கதவை சாத்திக் கொண்டு தனிமையில் அமர்ந்து மூன்று நாட்களாக நான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.
>>வயலில் நெல்லும்
வரப்பில் புல்லும்
கோவில் மதிற்சுவர்
இடையில் அரசும், ஆலும்
அன்று காணாமல் போன அந்த
சொல்லை மட்டும் இன்று
கண்டு பிடிக்க நேர்ந்தால்
பறவையின் கிரீச் ஒளி
>>
என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள். எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.
சீலிங்கையே முறைச்சிக்கிட்டு இருக்கீங்களே, உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையா?”
>>சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார்! . . “அபு இப்ராகிம்” என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு
>>குழந்தை உறங்குகிறதே…கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு
தாய் வெளியே போகிறாள்.இடைப்பட்ட நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டு அழுகிறது.கடையில் இருக்கும் தாய்க்கு..உள்ளுணர்வில் குழந்தை அழுவது போல் தெரிகிற
வேப்ப மரங்கள்
வரிசை வரிசையாய்
ஏனோ தானோவென்று
நின்று இருக்கின்றன
மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.
ஈர நீர் படிந்து இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரைகொள்ள தழைப்பன சாலியே [5
காயப்பட்ட
கால் வலி தாங்கி
மூன்று கால்களில்
தத்தி தத்தி நடந்து
இலம்பகத்தில் சீவகன் தன் தாயின் அறிவுரைக்கேற்ப ஏமாங்கத நாட்டிற்கு
>>இரண்டு தலைமுறை முன்னால்
வாழ்க்கை எளிது உலக யுத்தமும்
யாரோ நடத்திய சுதந்திரப் போரும்
இலக்கணம் வழுவா இந்து பேப்பரும்
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சூழ்ந்துகொண்டு
>>“யோவ் ஐயரே ! உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லணுமா?”
>>விந்தை அல்ல
இப்பொழுதைய ஓட்டம்
விந்தாய் இருந்தபோதே ஆரம்பித்திந்த ஓட்டம்.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம்
>>கொள்ளிக் கண்
முளை கருக்கும்
கொடூரப் பாறை :
பச்சை பொறுக்காத
ஒருத்தர் கிட்ட திட்டு வாங்குவது அழகா? ஒரு பெண், நாணத்தை விட்டு, தானே காமத்தோடு வந்து மேலே விழுந்தால் அது சிறப்பா? பொருள்
>>மருத நிலத்தின் மற்றொரு பக்கத்தின் காட்சி இப்பாடலில் காட்டப்படுகிறது.
>>வார்த்தைகள் தடுமாறி யாசிக்கின்றன …
விமோசனம் தேடி – ஆழமான
எனது அறிவு (ஞானம்) தேவாவின் காணாப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அதிகபட்சம் செவ்வியல் பாடல் என்றால் பாரதியார் பாடல்கள், அது சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ராஜ்குமார் பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ வரை கேட்பது. அப்புறம் நாகூர் ஹனிபா, சி.எஸ். ஜெயராமன் பாடல்கள் அவ்வளவுதான். …
>>எடுத்தியம்பப் படுகின்றன
எல்லோர்க்கும்
புகழ்ச்சியின் இதிகாசம்
இப்போதெல்லாம்
பெரும் மழையாகப்
பெய்கிறது
என் பாட்டனார் நினைவில் விரியும்
கறுப்புக் குடை
அவர் நிழலில்
குடை ரிப்பேர்
குடை ரிப்பேர்
குடை என்று சொல்லிவிட்டாலே
அப்பாவின் கருப்புக்குடை
நினைவுகளால் பின்னிக்கொண்டு
பள்ளிக்கும்
கல்லூரிக்கும்
பெரிதாய்
பேதமில்லை
மழை வரப்போகுது
குடைஎடுத்துப்போ என
அம்மா நீட்டினாள்
கறுப்புக்குடையை
“இரண்டு நாளில்
பத்து ஆண்டுகள் கடத்திய பின்னரும் இன்றைய நினைவு நாளை கடத்துவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
>>விதவிதமாய்க் கொளுத்தும் வெயில்தான்
வருடம் பூரா என்றிருக்கும்
எங்கள் நிறையக் குடிசைகளில்
அண்ணா அந்தக்
கண்ணாடியை கழட்டி
வைச்சிட்டுப் பாருங்களேன்
வானம் வெள்ளையாகத்தான்
தொப்பலாய் நனைந்து
துணிகளின் நிறம்
மாறும் வரை
ஆட்டம் போட்ட
காலம்..
தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்
>>திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும்
>>நாம்
கரம் குலுக்கும் நொடியில்
நம் மனங்கள்
இணைகோடுகளாகின்றன.
தூங்குவதாய் தூற்றுகிறீர்கள்
விழிப்பின் போது கிட்டும் வேதனையை மறக்கிறேன்
ஏதும் அற்றவனுக்கு
மருத நிலத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறான் கம்பன். அதன்மூலம் கோசல நாட்டு மகளிரின் அழகையும் காட்டி விடுகிறான்.
>>தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு
>>என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்
>>மழைக் காலம்
அதைத் தேடும்போது
யாருக்கும் கிடைக்காது
குடையைப்
பாடுபொருளாக வைத்து
கவிதை வேண்டுமா?
குடைக்கு
குடை குடை
என்று
குடைவார்
கணக்கு வாத்யார்.
எங்கள் வீட்டு
சமையற்கார அம்மா
எப்போதும் போடுவது
எங்கம்மாவினால் நிராகரிக்கப் பட்ட
செருப்பு
கடையில் வாங்கிய
குடைகள் இரண்டு
எங்கோ சென்றவன்
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம்.
>>தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம்
>>ஐராவதம் இறந்து போய் எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று அவரை ஞாபகப் படுத்திக்கொள்கிறேன். நான்காம் தேதி பெப்ரவரி மாதம் 2014 லில் அவர் மறைந்தார்.
>>இது பதினோராடல் என அழைக்கப்படுகிறது. அவை கொடுகாட்டி, பாண்டரங்கம்,
>>பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …
>>காட்டு மலர்க்குலம்
நின்
கால் வழி
இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம்.
>>பாஸ்வேர்டுகளோடு வாழ்ந்துவாழ்ந்து…
கண்டிஷன் அப்ளைகளோடு
சென்றுசென்று…
சுருண்டுவிழும்
காலைநாளிதழ்
கதவைத்தட்டும்.
முகமூடிகள் நிறைய இருக்கின்றன
முகங்கள் யோசிக்கின்றன
பெளர்ணமி வருகிறது
மாலைமாற்று என்பது பாட்டினை முன்னிருந்து படிப்பினும்,மாற்றி
பின்னிருந்து முன் படிப்பினும் ஒன்று போல வருவது.
மாலை- வரிசை…மாற்று- மாறுதலை உடையது
மறுகித் தவிக்கும் மனதை கட்டிப்போட என்ன வழி
அதனிடமே கேட்டுவிட்டேன்
துன்பத்தில் மிதக்கும் மேகத்திடம் தூக்கியெறி என்றது
தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?
>>வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் என் நண்பர்களுடன் கூடிப்பேசிவிட்டு வருவேன். இன்று பேசிவிட்டு வந்து பார்த்தால் பார்க்கிங்கில் என் காரைக்காணவிலலை.
>>பிஞ்சுக் கைகள் காற்றில் அலைகின்றன
>>என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சட்டையைப் பெற முயற்சி செய்தேன்.
>>உள்ளனவா என என்னிடம் கேட்கப்படுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நான் “அதாரிட்டி” அல்லேன் என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிடமுடியும். அது சரியன்று.அவர் எழுதினார்,
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
>>அன்புள்ள அம்மா
எனக்கு ஏன் இந்த ஆசாமியைக்கல்யாணம் செய்து வைத்தாய்?
சல்மான் ருஸ்டி சென்னைக்கு வந்தார்.
>>நதியோடு
வளைந்தும்…
நெளிந்தும்…
இடம் விட்டு நகராத
நாணல்கள்…
இருகரை தொட்டுப் பாய்கிறது
ஆற்றில் வெள்ளம்
ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.
>>என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும். அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் …
>>அதுவும் இப்படி ஒரு கேசரி நிறப் பூ வயலுக்கும் சாலைக்கும் இடையில்.
>>இந்த ஓவியம் ஆரபி (6 வயது) வரைந்தது.
>>2022/29 இலக்கியம் மற்றும் ஆன்மீகத்தின் இருபெரும் சிகரங்கள் கம்பனும் ஓஷோவும்.கூடவே பாரதியும் கண்ணதாசனும் போதும்.
>>அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர். ஒரே …
>>வலியாக தொடர்ந்து கொண்டிருக்கும் என் பொருளா
>>ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின்
பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர்
மனசைத் திறந்து வையுங்கள்
காற்றோ மழையோ குளிரோ
வந்து போகட்டும் போய் வரட்டும்
பத்து யானைக்கு முன்னால் போகலாம்
அடுத்த வீட்டில்
அழுகுரல் கேட்டது;
சர்க்கரை வந்தது.
நியூ வேவ், பிலிம் நோயர் என இருவிதமான கதைகூரலின் வடிவம் அதன் சொல்முறை. பிரான்சின் நியூவேவ் இத்தாலியின் நியோ ரியாலிஸ்ட் சிந்தனைப் பள்ளியின் தாக்கத்தில் உருவானது. பிலிம் நோயர் அமெரிக்
>>சிறுவயதில் நான் அண்ணாந்து பார்த்த விஷயம் ‘சர்க்கஸ்”…இப்போதும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை…ப்ளு க்ராஸ் (Blue Cross)
>>கைகளின் ‘பன்ச்’களும் கால்களின் ‘கிக்’குகளுமாக விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில் அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது
>>சுருதி என்கிற நகுலனின் கவிதைத் தொகுதி ஏனோ என் புத்தகக் குவியலில் கண்ணில் பட்டது. எடுத்து வைத்துக் கொண்டேன்
>>புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதி
>>வருமானத்தில்
மாற்றம் உண்டு
வருமான வரியில்
மாற்றம் இல்லை…
நினைவுச் சிதறல்கள் ( 01 ) சுப்ரமண்ய ராஜு
>>பிறரை இகழுதல் என்பது இகழக் கூடிய செயலாகும்
>>கண்களை வண்டென எண்ணி மயங்கல்
>>தேவி வஞ்சம் ஒருவர் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அதற்கு வலு சேர்ப்பது போல் சாட்சியங்களை ஏற்படுத்துதல் என்பது இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது எனக் காட்டுகிறது மணிமேகலை. இக்காவியத்தில் மணிமேகலை என எண்ணிக் காயசண்டிகை பின்னே சென்று …
>>