விளாடிமிர் நபகோவின் (Vladimir Nabakov), நாவல் “Despair” / எம் டி முத்துக்குமாரசாமி

வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ்.

>>

தூண்டில்/சாந்தமூர்த்தி

“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?

>>

துளி – 241//அழகியசிங்கர்

என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள். எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.

>>

புத்தகக் கடையொன்றில்/எழுத்தாளர்-எஸ்.ராமகிருஷ்ணன்

சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார்! ‌. ‌. “அபு இப்ராகிம்” என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு

>>

இனிக்கும் தமிழ் -98/- டி வி ராதாகிருஷ்ணன்

குழந்தை உறங்குகிறதே…கடைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி ஒரு
தாய் வெளியே போகிறாள்.இடைப்பட்ட நேரத்தில் குழந்தை விழித்துக் கொண்டு அழுகிறது.கடையில் இருக்கும் தாய்க்கு..உள்ளுணர்வில் குழந்தை அழுவது போல் தெரிகிற

>>

டைரிக் குறிப்பு 2022:/ஜெ.பாஸ்கரன்

மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.

>>

குடை (நடையானந்தா கவிதைகள் தொகுப்பில் இருந்து)/இரா.முருகன்

இரண்டு தலைமுறை முன்னால்
வாழ்க்கை எளிது உலக யுத்தமும்
யாரோ நடத்திய சுதந்திரப் போரும்
இலக்கணம் வழுவா இந்து பேப்பரும்

>>

கவிதையும் ரசனையும் – 26/அழகியசிங்கர் 

ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம்

>>

பொதுவாக இசையைப் பொறுத்தவரை /ஜமாலன்

எனது அறிவு (ஞானம்) தேவாவின் காணாப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அதிகபட்சம் செவ்வியல் பாடல் என்றால் பாரதியார் பாடல்கள், அது சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ராஜ்குமார் பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ வரை கேட்பது. அப்புறம் நாகூர் ஹனிபா, சி.எஸ். ஜெயராமன் பாடல்கள் அவ்வளவுதான். …

>>

அன்புள்ள நண்பர்களே, /எஸ்.சண்முகம்

தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்

>>

திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர்/நன்றி: ஏசியன்நெட்நியூஸ்

திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும்

>>

இலக்கிய இன்பம் 32/கோவை எழிலன்

தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு

>>

கனவில் தோன்றிய கதை – 3/எல்.ரகோத்தமன்

என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள்

>>

சிறு சிறு கதைகள் – சுஜாதா (விசா பப்ளிகேஷன்ஸ் – 2005)/ஜெ.பாஸ்கரன்

தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம்

>>

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,/அழகியசிங்கர்

ஐராவதம் இறந்து போய் எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று அவரை ஞாபகப் படுத்திக்கொள்கிறேன். நான்காம் தேதி பெப்ரவரி மாதம் 2014 லில் அவர் மறைந்தார்.

>>

பூனையும் மருத்துவமனையும்/முபீன்

பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …

>>

வலையில் சிக்கியவைகள் – 5/:அதிரன்

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் (விமரிசனம் உட்பட) நவீனத்துவம் துரிதப்படத் துவங்கியதற்குக் கிரியா ஊக்கியாகவும், தாமே பலவற்றில் உதாரணமாகவும் இருந்த ஒருவர் க.நா.சுப்ரமண்யம்.

>>

இனிக்கும் தமிழ் – 96/ – டி வி ராதாகிருஷ்ணன்

மாலைமாற்று என்பது பாட்டினை முன்னிருந்து படிப்பினும்,மாற்றி
பின்னிருந்து முன் படிப்பினும் ஒன்று போல வருவது.
மாலை- வரிசை…மாற்று- மாறுதலை உடையது

>>

மனது/தங்கேஸ்

மறுகித் தவிக்கும் மனதை கட்டிப்போட என்ன வழி
அதனிடமே கேட்டுவிட்டேன்
துன்பத்தில் மிதக்கும் மேகத்திடம் தூக்கியெறி என்றது

>>

ஒரு கதை ஒரு கருத்து – சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள்/அழகியசிங்கர்

தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?

>>

கடிதக்கதைகள் – 7 காரும் மனைவியும்/ஜெயராமன் ரகுநாதன்

வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் என் நண்பர்களுடன் கூடிப்பேசிவிட்டு வருவேன். இன்று பேசிவிட்டு வந்து பார்த்தால் பார்க்கிங்கில் என் காரைக்காணவிலலை.

>>

தி.ஜானகிராமன், “தவம்”/நா.விச்வநாதன்

உள்ளனவா என என்னிடம் கேட்கப்படுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நான் “அதாரிட்டி” அல்லேன் என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிடமுடியும். அது சரியன்று.அவர் எழுதினார்,

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 27/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.

>>

அரவிந்த அமுதம்/தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

ஆண்டவன் கண்ணுக்கு அற்பமானதென்று எதுவும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றுபோலவே நேசிப்பான். அவனைப் போலவே நீயும் இரு. எல்லாவற்றையும் ஒன்று போல நேசி. யாரையும் எதையும் வெறுக்காதே.

>>

என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம்/ஐயப்ப மாதவன்

என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும். அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் …

>>

அழகிய சிங்கரின் “அஞ்சலட்டைக் கதைகள்”/சின்மய சுந்தரன்

அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர். ஒரே …

>>

கோதார்த்தின் முதல்படம் பிரீத்லெஸ்(Breathless)/யமுனா ராஜேந்திரன்

நியூ வேவ், பிலிம் நோயர் என இருவிதமான கதைகூரலின் வடிவம் அதன் சொல்முறை. பிரான்சின் நியூவேவ் இத்தாலியின் நியோ ரியாலிஸ்ட் சிந்தனைப் பள்ளியின் தாக்கத்தில் உருவானது. பிலிம் நோயர் அமெரிக்

>>

கராத்தே கண்மணி/நாகேந்திர பாரதி

கைகளின் ‘பன்ச்’களும் கால்களின் ‘கிக்’குகளுமாக விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்த அந்தக் கராத்தே போட்டியின் உச்சக் கட்டத்தில் அவள் முகத்துக்கு நேராக வந்த அவனது

>>

இலக்கிய இன்பம் 31/கோவை எழிலன்

தேவி வஞ்சம் ஒருவர் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அதற்கு வலு சேர்ப்பது போல் சாட்சியங்களை ஏற்படுத்துதல் என்பது இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது எனக் காட்டுகிறது மணிமேகலை. இக்காவியத்தில் மணிமேகலை என எண்ணிக் காயசண்டிகை பின்னே சென்று …

>>