ஆன்டன் செகாவ் – “சொற்பொழிவாளர்” சிறுகதை/ஜெ.பாஸ்கரன்

ஆன்டன் செகாவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது படைப்புகள் நம்மை வசீகரிக்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் காரணம், அவற்றில் உள்ள எளிமையும்

>>

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவாகவிதை/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா, தன் சொந்தப் பெயரில் எழுதிய கவிதைகள். பெசோவாவின் “இந்த பிரபஞ்சத்தைவிடச் சற்றே பெரியது” தொகுப்பிலிருந்து. ஆங்கிலத்தில்: ரிச்சர்ட் செனித்.

>>

ஜெயக்குமாரின் ஓவியங்களில் மரபுக் கோடுகளும் ஒழுங்கற்றதின் அர்த்தங்களும்/முபீன் சாதிகா

பால் க்ளியின் ஓவியங்கள் குறித்து டெல்யூஜ், கத்தாரி எழுதிய ஆயிரம் பீடபூமிகள் நூலில் குறிப்பிடுவது: பால் க்ளியின் ஓவியத்தில் இருக்கும் கருந்துளையை ‘சாம்பல் புள்ளி’ என்று அவர் குறிப்பிடுவார். அதற்குக்

>>

ஏழை சோமேஸ்வரன்/கணேஷ்ராம்

கணேசன் இதை ஒரு ஆன்மீக அனுபவமாகத் தான் எடுத்துக் கொண்டான். அகஸ்மாத்தாக நடந்து இருக்கலாம். ஆனால், அது எதிர்பாராத விதமாக நடந்ததில் ஆச்சரியம் நிறைந்த சம்பவமாகி விட்டது.

>>

கடமை / வளவ. துரையன்

ஒங்கள எல்லாருக்கும் தெரியும். எழுந்திருங்க, சட்டையை மாட்டிக்கிட்டுப் போயிட்டு வாங்க” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள்.

>>

ஆன்டன் செகாவ் எழுதிய  ‘ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்’ சிறுகதை – ஒரு பார்வை /– இந்திரநீலன் சுரேஷ்

பாவம், திடீரென அவனுக்கு ஒரு தும்மல் வந்து விட்டது. ‘அச்’ என்று தும்மினான். தும்மல் எல்லாருக்கும் இயற்கையாக வரும்தானே.. கைக்குட்டையை

>>

புத்தக விமர்சனம் 18/அழகியசிங்கர்

ஒவ்வொரு கட்டுரையும் 2 1/2 அல்லது 3 பங்கங்களில் முடிந்து விடுகிறது. பல விஷயங்களைக் குறித்து மனம் திறந்து அலசல். நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்களை இக் கட்டுரைகள் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக முதல் கட்டுரையில் சச்சின் பற்றி

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

ஆணை அறிந்து பெண்ணை மனதில் இருத்து
உலகின் பள்ளத்தாக்கு வழி ஓடும் சிற்றாறாய் இருப்பதற்கு

>>

தாவோ தே ஜிங் 1/அழகியசிங்கர்

வழக்கம்போல சூமில் நாங்கள் மூவரும் சந்தித்தோம்.
மோகினி, ஜெகன் : காலை வணக்கம்
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : இந்தக் கொரோனா காலத்தில் நாம் சந்திக்க முடியாது போலிருக்கே?

>>

பந்தயம்/ராஜா மணி

இரண்டுமே அறநெறிக்கு எதிரானவை . ஆனாலும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டியிருந்தால் நான் ஆயுள் தண்டனையே தேர்ந்தெடுப்பேன் . சாவதை விட உயிரோடு இருப்பது மேல் அல்ல

>>

வீடு மாற்றம்/பானுமதி ந

திரு த நா குமாரசுவாமி எழுதிய சிறுகதை. மிகச் சரளமான நடையில், தர்மமிகு சென்னையில், வாடகை வீட்டிற்கு அலையும் ஒரு நடுத்தர வயதுக்காரரின் அல்லாட்டங்கள் போலத் தோற்றமளிக்கும் கதை. ஆனால் இதில் பொதிந்துள்ள

>>

த. நா. குமாரஸ்வாமியின் சிறுகதை மதிப்புரை – ‘ கதைக்குக் கிடைத்த விஷயம்’/ நாகேந்திர பாரதி

வங்க மொழி இலக்கியங்களைத்  தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்த த நா  குமாரசாமி அவர்கள் தத்துவம் உளவியல் இவற்றைப்  படித்து பட்டம் பெற்றவர் என்பதற்கு உதா

>>

மைக்ரோ கதை/ஆதினமிளகி, வீரசிகாமணி

யாரும் இல்லாத காட்டில் போய் தங்கி வழிபாடு செய்து காலம் கடத்தினார். அமைச்சர் இல்லாதது அரசருக்கு கை ஒடிந்தது போல இருந்தது. காட்டிற்குச்

>>

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்/தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி‘ப்ளம் மரத்தடியில் நிலவொளியில் நனையும் பெண்” மரச்செதுக்கு ஓவியம் யோஷிட்டோஷி—31வானம்பாடியைவிடஉயரமாக மிதக்கிறதுஹோஸோ மலைப்பாதை32கதிர்க்குருவிமுற்றத்தில் காயும்அரிசிஉருண்டைகளில் புள்ளியிடுகிறது33அடுப்புக்குத் தப்பியபூனைஇடைவெளிச் சூட்டில் கத்துகிறது34பூனை மியாவிட்டு முடிந்த பின்படுக்கை அறையைநிலவொளி தொடுகிறது35புதருக்குள்பூத்திரளும்ப்ளம்மை மறந்துவிடாதே36வசந்தகாலக் காற்றுநிலவைச் சூழ்கிறதுப்ளம்மின் வாசனை37மலைப்பாதைசூரியன் எழுகிறதுப்ளம்மின் வாசனையினூடே38இன்னொரு ஹைக்கூ?இன்னும் …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு எழுதிய இரண்டு என்பாக்கள்

என்பா 1 மரபுவழி இலக்கண வெண்பா இருக்க,மரபைச் சிதைக்கின்ற என்பா எதற்கு?சிறகை முறித்துவிட்டு பறக்க இயலுமா?செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு! என்பா 2 வேட்டியைத் தலையிலும் துண்டை இடுப்பிலும்மாற்றிக் கட்டும் புதுமை எளிதுதான்!மடமை என்றிதை உலகம் பழிக்கும்!செந்தமிழ்க்கு செய்வோம் சிறப்பு.

>>

ஒரு கதையில் இருந்து பல கதைகள்/அபிலாஷ் சந்திரன்

கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை

>>

கதவு இலக்கம் 3/10/வாசுதேவன் ஸ்ரீனிவாசன்

முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்

>>

’நாயினும் தாழ’/-எஸ்ஸார்சி

ஒரு பெயிண்டு கடை மொதலாளி. அவுங்க வூட்டு வேலய நீ செஞ்சிகிட்டு இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’
கேள்வி கேட்டது வீதியில் எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும்

>>

பெர்னாண்டோ பெஸோவா (Fernando Pessoa )
கவிதைகள்

மரங்களையும், ஓடைகளையும் போல.
அப்போது கடவுள் நம்மை மிகவும் விரும்புவார்.
மரங்கள் மரங்களாய் இருப்பதுபோல்,
ஓடைகள் ஓடைகளாய் இருப்பதுபோல்,

>>

லாவோ ட்சூவின் தாவோ தெ ஜிங் ஆங்கிலம் வழி தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி

விவரிப்பை சுமத்த வேண்டியுள்ளது;
தயங்கி ஐயுருகிறவர், குளிர்காலத்தில் ஆற்றைக் கடப்பவர் போல

>>

பிரமிள் என் கனவில் வந்தார்…/அழகியசிங்கர்

வருடா வருடம் சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் புத்தகக் காட்சி நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் ஒவ்வொரு ஆண்டும் உதித்த வண்ணம் இருக்கும்.
இந்த முறை அதற்கு ஒரு விடிவு

>>

காஞ்சிபுரம் இட்லி புராணம்!/அக்களூர் ரவி

ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்

>>

மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல்/அழகியசிங்கர்

மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.

>>

பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே/அம்பை

தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே

>>