குருவின் துரோகம்/அசோகமித்திரன்

எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண

>>

டாக்டர் வள்ளுவர்/டாக்டர் முருகுசுந்தரம்

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
மதிநுட்பமான வினாவினால், உள்ளத்து அன்பின் அ

>>

தவப்பயனே வாழ்க்கை /கோ.முத்துசுவாமி

ஊழ்நின்று வருத்திடினும் வளையா நெஞ்சில்
உயர்வெல்லாம் தாமேவந் தடையும் தஞ்சம்;
சூழ்கின்ற துயர்தளரும்; சுமைகள் நீங்கும்;
சுற்றிவரும் பகைவிலகும்; சீர்மை ஓங்கும் ;

>>

நெல்லை (முக்) கண்ணன்/டி கே கலாப்ரியா

1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில

>>

ரிச்சியும் நானும்/விட்டல்ராவ்

என் இந்த வயதுக்கு காலையில் முதல் காரியமாய் தினசரி செய்தி இதழ்களில் புரட்டிப் பார்க்கும் விசயங்களில் காலமானார் பகுதியும் ஒன்று. தெரிந்தவர்களும் நெருக்கமானவர்களும் தினமும் இறந்துகொண்டே இருக்கும்போது எல்லோரது மறைவும்

>>

இனிக்கும் தமிழ் -189/ டி வி ராதாகிருஷ்ணன்

எல்லாம் அறிந்தாரும் இல்லை.
ஏதும் அறியாதாரும் இல்லை
எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை
ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.

>>

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன்

ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ

>>

கிருஷ்ணனின் தேசியக்கொடி !/பி.ஆர்.கிரிஜா

கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்

>>

நடிகர் திரு.ஸ்ரீ காந்த் அவர்கள்/கணேஷ் பாண்டியன்

முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை

>>

இளமையில் கல் /ஏ.ஏ.ஹெச். கே. கோரி

இவளுடைய கிராமத்தில், இவளுடைய வயதையத்த இளம்பெண்கள், தலையில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், தாழம்பூ என்று சூடிக்கொண்டு, கூந்தலுக்கு மணம் சேர்ப்பார்கள். ஆனால், அலமேலுவுக்கு சூடிக்கொள்ள இந்த ஓலைக் கூடைதான். அவர்கள் கூந்தலில் மணம்

>>

மெய்வருத்தம் பாரார்/பிரபு மயிலாடுதுறை

நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை

>>

ஒரு கதை ஒரு கருத்து/அழகியசிங்கர்

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.

>>

படித்தேன்…ரசித்தேன்…பகிர்ந்தேன்…/சுரேஷ் ராஜகோபால்

வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்

>>

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு/Boston Bala

பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்

>>

நம் மணிக் கொடி/விஜயலக்ஷ்மி கண்ணன்

கொடி பறக்குது,நம் நாட்டின் கொடி பறக்குதுமூவண்ணம் மிளிர உயரேபறக்குதே நம் மணிக் கொடி.தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்சக்கரம் சுழலுதே. கோடி கோடி மக்கள் சுதந்திரமாகவளமுடன் வாழவும்நீதி தடுமாறாமல்,அன்பு சிறிதும் நசுங்காமல்,பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,உலகம் போற்ற,மனித நேயம் ஓங்கவும்நம் திரு …

>>

யானை/பி. ஆர்.கிரிஜா

அலுக்காத ஒன்று யானை ! பார்க்கப் பார்க்க திகட்டாத ஒன்று யானை! கோயிலில்கொலுவிருக்கும் கல் யானை !சாமி புறப்பாட்டில் சப்பரம் முன் பாகனுடன் யானை ! கழுத்தில் மணி. ஒலிக்க ஆடி வரும் யானை! குழந்தைகள் குதூகலிக்க நடந்து வரும் யானை!சிறியவர், …

>>

எச்சரிக்கை விடுக்கிறது நாங்கேறிசம்பவம்/செ.புனிதஜோதி

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத

>>

முதல் குழந்தை/அதிரன்

ஊன் உறக்கம் மறந்துஏழு நாளாயிற்றுமணிக்குஅப்போதைக்கு அப்போதுதுதிக்கையை காற்றில்துளாவது போல் ஒரு பாவனைசெய்து கொண்டிருந்தது.மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லைபெரும் உருமல் சத்தத்தோடு.மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்சுற்றி வந்து பார்த்து விட்டுஉடலுக்கும் ஒன்றுமில்லைமனதுக்கு தான் ஏதோ ?ஆனாலும் நிலைமை ஆபத்துதான்என்றுமுடித்துக் கொண்டார்.கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் …

>>

சாதி தேவையோ/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

சாதி என்பது சிறுகதை தான் அதுமீதியான பழங்கதைதான்ஆதியில் சாதியை விதைத்தவர்கள்பாதியில் மாண்டதை அறியாயோ? நேர்மைக்குச் சாதியில்லை -உடல்வேர்வைக்குச் சாதியில்லை – காதல்பார்வைக்கும் சாதியில்லை-பின் சாதிப்போர்வைக்குள் நீ மட்டும் ஏன்? அன்புக்குச் சாதியில்லை -உயர்பண்புக்குச் சாதியில்லை -செய்யும்வம்புக்கும் சாதியில்லை-பின்வீம்புக்குச் சாதிகள் ஏன்? கருத்தை …

>>

யானை/விஜயலக்ஷ்மி கண்ணன்

யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …

>>

புத்தகக் குவியல்/அழகியசிங்கர்

என்னைநான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறேன் நானும்இப்படித்தான்புத்தகக் குவியலுக்குநடுவில்வீற்றிருக்கிறேன் நான் எழுந்துநடமாடும்போது புத்தகமே நடனமாடுவதுபோல் தோன்றுகிறது.

>>

இமையத்திற்கு இப்போது ஒரு பார்ப்பனிய எதிர்ப்பு முகம் தேவையாகிறது/ஜெயமோகன்

அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த

>>

அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்/அன்புச்செல்வி சுப்புராஜூ

அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்முதுகுவலியுடன் மண்டியிட்டு இறைவனை வேண்டினேன்பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறாயாசிரித்தவாறே வரம் தந்தார்

>>

சாவி சார்../ஓவியர் அரஸ்

சாவி சார் திறமையானவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்….அதே சமயம் கோபம் வந்தால் ஒரேயடியாய் தூக்கிபோட்டுவிடுவார்….அவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்கமுடியாதது…அப்போது நான் பத்திரிக்கையில் முதல் அடி யெடுத்துவைத்த காலம்…சின்ன சின்ன தாக துணுக்கு ஓவியங்கள் வரைவேன்….அதை பக்கத்தில் வந்து பார்த்து ரசித்துவிட்டு …

>>

மூழ்கிப் போனவன்/நாகேந்திர பாரதி

அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில்

>>