ஆயுள் நூறு/மீ. விசுவநாதன்
வாய்க்கால் கரையில்
அரசமரம்
ஆயுள் நூறு ..
வாய்க்கால் கரையில்
அரசமரம்
ஆயுள் நூறு ..
எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண
>>உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
மதிநுட்பமான வினாவினால், உள்ளத்து அன்பின் அ
ஆஹா என்ன அற்புதம்
சூரியன் உதிக்கிறது
தாமரை மலர்கிறது
முப்போகம்
சரியான தேர்வு
சில சமயம் தோற்கும்
தவறான முயற்சி
விரிவானம்
வேழமுகம்
வெண்மேகத் தவழ்வு
ஒன்று திருட்டுக்கூட்டம்
சாமர்த்தியம் கூடியது
திருடவும் தெரியும்
ஊழ்நின்று வருத்திடினும் வளையா நெஞ்சில்
உயர்வெல்லாம் தாமேவந் தடையும் தஞ்சம்;
சூழ்கின்ற துயர்தளரும்; சுமைகள் நீங்கும்;
சுற்றிவரும் பகைவிலகும்; சீர்மை ஓங்கும் ;
1967 இல் காங்கிரஸ்ஸில் நல்ல பேச்சாளர்களே கிடையாது. இவ்வளவுக்கும் சத்திய மூர்த்தி போன்றோர் பேசிப்பேசியே வளர்த்த கட்சி. சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் எல்லாம் கூட அங்குதான் 1967இல் இருந்தார். மாநில
>>தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
>>என் இந்த வயதுக்கு காலையில் முதல் காரியமாய் தினசரி செய்தி இதழ்களில் புரட்டிப் பார்க்கும் விசயங்களில் காலமானார் பகுதியும் ஒன்று. தெரிந்தவர்களும் நெருக்கமானவர்களும் தினமும் இறந்துகொண்டே இருக்கும்போது எல்லோரது மறைவும்
>>ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒருகதை உண்டு
தான் வணங்கிவரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
தூக்கம் விடுத்து எழுந்தபின்
ஒளிர்ந்து விழிக்கிறது கைபேசி.
போனமுறை பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய எம்.டி.முத்துக்குமாரசாமி
>>எல்லாம் அறிந்தாரும் இல்லை.
ஏதும் அறியாதாரும் இல்லை
எல்லா நல்ல குணங்களும் உள்ளவரும் இல்லை
ஒரு நல்ல குணம் கூட இல்லாதவரும் இல்லை.
எதனோடும் ஒட்டிச் செல்லாத மனது
ஒரு துயரம் ததும்பிய கோப்பையில்
பனிக்கட்டியாக
மிதந்து கொண்டிருக்கிறது
கடந்த மூன்று மாதங்களாக இரண்டாவது சனிக்கிழமை நடைப் பெற்று வருகிறது. இந்த மாதம் இரண்டாவது சனி
>>ஸ்ரீராம் நிறுவன அதிபர் ஆர்.தியாகராஜன் அப்படிப்பட்ட ஒரு நபர் ஆவார். அடிமட்டத்தில் தொடங்கி வியக்கத்தக்க சிகரத்தை எட்டியவர். மனிதநேயத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர். நிதித்துறையில் கருணை, வள்ளல்தன்மை நிறைந்த மனம் படைத்தவ
>>கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்
>>முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இயல்பான நடிப்பால் சாமான்ய மக்களின் நாயகனாக உயர்ந்தார். வில்லன், சின்னத்திரை
>>காலை சிற்றண்டி தயாரிப்பும்,மதிய உணவு தயாரிப்பும் ஒரு சேர, பரபரக்க வைக்கும் வார நாள் வழக்கம்
>>பிரபஞ்சன் எழுதிய ’வானம் வசப்படும்’ நாவலில் ஒர் இடம் வரும். ஏழைக்
>>இவளுடைய கிராமத்தில், இவளுடைய வயதையத்த இளம்பெண்கள், தலையில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, கனகாம்பரம், தாழம்பூ என்று சூடிக்கொண்டு, கூந்தலுக்கு மணம் சேர்ப்பார்கள். ஆனால், அலமேலுவுக்கு சூடிக்கொள்ள இந்த ஓலைக் கூடைதான். அவர்கள் கூந்தலில் மணம்
>>நடைப் பாதையில்
இல்லையேல்
நட நீ
வலப்பக்கமாய்
நடப்பாயேல்
இனிமேல் நமது குழுவின் தலைப்பு ‘கவிதை வாசிக்கலாம் வாங்க.’ இது பதினோராவது கூட்டம்.
>>நாங்குநேரியில்
நடந்த சம்பவத்திற்குப்
பிறகு
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும்
பயம் வந்துவிட்டது
பள்ளிக்கூட முதல்மணி
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத்தந்த மரத்தடி ஆட்டம்
நள்ளிரவைத் தாண்டியிருந்த நேரத்தில் சென்னை-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் எழுப்பிய பேரொலியும் தடதடப்பும் ஆனந்த நடராஜனின் உறக்கத்தைக் கலைத்தது. தனது சட்டைப்பையிலிருந்து ரோலக்ஸ் கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தார். ரயிலில் பாதை
>>சின்னஞ்சிறு பிள்ளைக்கு
தன்னைக்
கொண்டாடும் பிறந்தநாள்
நன்னாள்.
பொழுது விடிந்து கொண்டிருக்கிறது
காலைக்கதிரவனின் சிவந்த
கிரணங்கள் அடிவானில் காண்கின்றன.
அதைப்படைத்தவனை
இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.
நன்றாய் பணி செய்.
நலமாய் பொருள் தேடு.
ஊதியம் என்னிடம் கொடுத்திடு.
பாடுபட்டு பெற்ற சுதந்திரம்;
அதை அறிந்திராத இன்றைய சமுதாயம் ;
உரிமைக்குக் குரல் கொடுப்பவர் ,
தொடர்விடுமுறையில் வேலை இல்லை…
அவனுக்கு
கைநடுங்குகிறது.
கொடிகொடுப்பதற்குப்பதிலாய் காசு
அதிவேகப் பறவையாய்
பறக்கிறது
மனதைப் போல.
சுதந்தர தினத்தைக் கொண்டாடு
சுதந்தர உணர்வை நீ பாடு
இதம் தரும் நாளின் மகத்துவமே
ஒவ்வொரு
சுதந்திரதின
நன்நாளில்
நினைவுகள்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என
முழங்கிய….
லோகமான்ய பால கங்காதர திலகர்
மானுடதேசத்தில் விடுதலைப் பெருவிழா!
கண்விழிக்க கதிர் உதயம்..
நம் வாழ்வுக்கு ஒரு பொன்னான விடியல்!
சுதந்திரம் என்பது
கடமையையும், பொறுப்புணர்வையும்
காவலாகக் கொண்டது;
தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ கதையை திரும்பவும் எடுத்துப் படிக்க வேண்டிய தூண்டுதல் அவருடன் பேசும்போது ஏற்பட்டது.
நான், ‘அசோகமித்திரன்தான் சிறந்த சிறுகதை ஆசிரியர்’ என்று சொன்னபோது, அவர், ‘தி.ஜானகிராமன்’ என்றார்.
அவருக்கு சொந்தமாக மருத்துவமனை இல்லை. ஒரு கேபின் பல லட்ச ரூபாய் செலவாகும். இவ்வளவு பணம் எங்கே கிடைக்கும்?
>>தேசிய கீதத்தின் சொற்கள் எனக்கு
சரிவரத் தெரியாது
ஆனால் கால் வலித்தாலும் எழுந்து நின்று வாயசைப்பேன்
வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு
பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி
>>வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம்
>>கொடுத்துக் கிடைப்பதல்ல!
>>என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும்
>>கொடி பறக்குது,நம் நாட்டின் கொடி பறக்குதுமூவண்ணம் மிளிர உயரேபறக்குதே நம் மணிக் கொடி.தியாகமும்,பசுமையும்,உடன் சாந்தியும் கிட்டிடவே,உழைப்பின் சிறப்பு ஓங்கிடவும்சக்கரம் சுழலுதே. கோடி கோடி மக்கள் சுதந்திரமாகவளமுடன் வாழவும்நீதி தடுமாறாமல்,அன்பு சிறிதும் நசுங்காமல்,பாசப் பிணைப்பு கள் சிதறாமல்,உலகம் போற்ற,மனித நேயம் ஓங்கவும்நம் திரு …
>>நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுவதும்
திறந்து வைத்திருந்தேன்
சுதந்திரம்
தன்னைக் கட்டுக்குள்
வைத்தல்..
எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது
பாடங்கள் சரியாக கேட்பதில்லை….
பாடம் தவிர மற்றவை எல்லாம்
படிக்கின்றனர் பள்ளியில்….
காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
மணிக் கட்டுக் கயிறு
இரத்த நாளங்களை
இறுக்கிக் கொண்டே இருக்க
இன்னும் இறுகிப் போகிறது
மரத்தின் பெயர்களை சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
காலையில்
மொட்டை மாடியில்
நடைப் பயிற்சி செய்கிறேன்
நேரம் பிசகாது
ஜன்னலில் அமர்ந்து
விழிகள் உருட்டி
அலகு தீட்டி
குடும்பத்தைக் கோவிலாய் நினைப்போம்…
நல்லெண்ணத்தில் கோபுரம்
கடை வீதி வரை சென்றுவருவதாய்
சொல்லிவிட்டு மனைவியும் மகளும்.
வேலை …வேலை …. சற்றே கண்ணயர்ந்தேன்
சிறகுகளை மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறது
>>அலுக்காத ஒன்று யானை ! பார்க்கப் பார்க்க திகட்டாத ஒன்று யானை! கோயிலில்கொலுவிருக்கும் கல் யானை !சாமி புறப்பாட்டில் சப்பரம் முன் பாகனுடன் யானை ! கழுத்தில் மணி. ஒலிக்க ஆடி வரும் யானை! குழந்தைகள் குதூகலிக்க நடந்து வரும் யானை!சிறியவர், …
>>மிக நீண்ட தந்தங்கள் பளிச்சென்று வெள்ளியாய்த் துலங்க
நெடும் வனத்தில்
ராஜநடை பயிலும் காட்டு யானைகள்
தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத
ஊன் உறக்கம் மறந்துஏழு நாளாயிற்றுமணிக்குஅப்போதைக்கு அப்போதுதுதிக்கையை காற்றில்துளாவது போல் ஒரு பாவனைசெய்து கொண்டிருந்தது.மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லைபெரும் உருமல் சத்தத்தோடு.மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்சுற்றி வந்து பார்த்து விட்டுஉடலுக்கும் ஒன்றுமில்லைமனதுக்கு தான் ஏதோ ?ஆனாலும் நிலைமை ஆபத்துதான்என்றுமுடித்துக் கொண்டார்.கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் …
>>அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
சாதி என்பது சிறுகதை தான் அதுமீதியான பழங்கதைதான்ஆதியில் சாதியை விதைத்தவர்கள்பாதியில் மாண்டதை அறியாயோ? நேர்மைக்குச் சாதியில்லை -உடல்வேர்வைக்குச் சாதியில்லை – காதல்பார்வைக்கும் சாதியில்லை-பின் சாதிப்போர்வைக்குள் நீ மட்டும் ஏன்? அன்புக்குச் சாதியில்லை -உயர்பண்புக்குச் சாதியில்லை -செய்யும்வம்புக்கும் சாதியில்லை-பின்வீம்புக்குச் சாதிகள் ஏன்? கருத்தை …
>>காடெல்லாம் நானிருந்தேன் மனிதா! மனிதா! எனை கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைத்தாய் மனிதா! மனிதா!
>>அறங்கள் ஆயிரம் காலங்காலமாய் ஒற்றுமை பகர்கின்றது.
உள்ளே இருக்கும் மிருகம்…மீண்டும் பாய்கின்றது.
யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …
>>அம்மாவின்
சேலைமுந்தானைக்கு பின் நின்று
எட்டத் தூக்கும் தும்பிக்கையின்
அழகை மிரட்சினோடு
பார்த்த தருணமும்…
யானை
கடலைப் போல,
வானத்தைப் போல,
பார்க்கப் பார்க்க,
என்னைநான் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்கிறேன் நானும்இப்படித்தான்புத்தகக் குவியலுக்குநடுவில்வீற்றிருக்கிறேன் நான் எழுந்துநடமாடும்போது புத்தகமே நடனமாடுவதுபோல் தோன்றுகிறது.
>>ஆடு தின்கிறது
செடி சாகிறது
ஆடும் சாகிறது.
அவர்களின் நூல்களை தரமான வெளியீடுகளாக கொண்டுவர, சர்வதேச அளவில் அவர்களை கவனப்படுத்த
>>ஏழையின் சிரிப்பில் இறைவன்
>>அன்று
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில்
உயரக் கிளை ஒன்றின் உச்சியில் இருக்கும் மஞ்சனத்தி பூ வேண்டி
அடம் பிடித்த மகனுக்காக
அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்முதுகுவலியுடன் மண்டியிட்டு இறைவனை வேண்டினேன்பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறாயாசிரித்தவாறே வரம் தந்தார்
>>மரியாவிற்கு இந்தியா செல்ல வேண்டும் என்ற அவா இன்று நேற்றல்ல. அவள் சிறு வயதில் இருந்தே உள்ளது. அவள் நண்பி குமாரி, அவளுடன் ஐந்தாவது கிரேட் வரை
>>வீட்டினுள் தான்
விட்டது
தரைச் சக்கரம்…
பழகிய நற்றமிழில் பாடின் – அதுதான்
>>மகளின் தோள்களை
பற்றிக் கொண்டு
போய்ச்சேர்கிறேன்
என் முகம் கண்டு கதறி
சாவி சார் திறமையானவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்….அதே சமயம் கோபம் வந்தால் ஒரேயடியாய் தூக்கிபோட்டுவிடுவார்….அவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்கமுடியாதது…அப்போது நான் பத்திரிக்கையில் முதல் அடி யெடுத்துவைத்த காலம்…சின்ன சின்ன தாக துணுக்கு ஓவியங்கள் வரைவேன்….அதை பக்கத்தில் வந்து பார்த்து ரசித்துவிட்டு …
>>வைத்துக்கொண்டு எழுதினார்
கிராமத்தில் நான்காவது வகுப்போடு
முட்டு வலி
முதுமை தரும்
அவ்வைக் கை
சுடு நாவல் கனி
அழகிய சிங்கரின்
முட்டிவலி போகவேண்டும்
அவளை அங்கே உட்கார வைத்து விட்டு அந்த அறையின் ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு அருகே வந்து அமர்ந்த அந்த
>>வாலிபன் கையில் இருந்த ஃபோனில் ஆழ்ந்திருந்தான் .எதிரே முக்காடிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு
>>முட்டி வலிக்குத் தெரியுமா
இவர் சேவை
இலக்கிய உலகில் மென்மேலும் சாதனை படைக்க வேண்டும் ; தரணி போற்றும்
>>அதிகம் படுத்தாமல் தலைதெறிக்க
ஓடவேண்டும்!
அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில்
>>அழகிய சிங்கரின் முட்டிவலி போகவேண்டும்
அமிர்தாஞ்சன் , வெந்நீர் , வர்மம் பலனென்று
முட்டி போட்டு நடந்தாலும்
முட்டி வலி போகாது
வேண்டும்;
அவர்கற்பனை முட்டிப் பொங்க வேண்டும்;
முட்டில்லா நிகழ்வுகள் வேண்டும்;
இப்போது இருந்த ஒரு மகனும் இறந்து போனான் விபத்தில்.
>>தட்டு நிறையா இட்லிகள்
கூடவே வெங்காயச் சட்னி
வண்டின் கால்களில்
>>