அன்புச்செல்வி சுப்புராஜூ/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கரின் என்பா 1. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்மனம் சும்மா கேட்ட கேள்வியில்திடுக்கிட்டு விழித்த சோம்பேறித்தனம் கூறியதுசும்மா இருத்தலே சுகம் 2. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்சும்மா இந்தப் பக்கம் வந்தேன்சும்மா சும்மா கேட்டால் பதிலேதுசிறிது சும்மா இருங்கள்

>>

புவனா சந்திரசேகரன்/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?

வகைமை : அழகியசிங்கரின் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!மயக்கம் மதியினை உறங்க வைத்தது!காலம் நாளையாவது கனியட்டும்!

>>

நாகேந்திர பாரதி /ஏன் சும்மா இருக்கிறீர்கள்

வகைமை : அழகியசிங்கர் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்காண்பதற்கு என்ன காட்சிகளா இல்லைசொல்வதற்கு என்ன சொற்களா இல்லைஎழுதிப் பார்க்கலாமே கவிதை ——————————–

>>

கசடதபற ஜூலை  1971 – 10வது இதழ்

அம்மாவின் பொய்கள் என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.

>>

மணிக்கொடி ‘எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்களின் கூடு சாலை சிறுகதை/நாகேந்திர பாரதி

இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை. நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த

>>

மூன்று படங்கள்/ஜெ.பாஸ்கரன்

ஜெட் லேக் (LAG) இருந்ததால் எதிலும் கான்சென்ட்ரேட் செய்யமுடியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு விழித்து, வெகுநேரம் படுக்கையில் புரண்டு, ஏதோ

>>

ஆர். வத்ஸலா /கவிதை குறித்த கேள்விகள்-பதில்கள்

கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?

>>

“தழும்பு”/குமரன்

காலையில் எழுந்திருக்கும் போதே சங்கருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. இன்றைக்கு எப்படியாவது மேலதிகாரிகளிடம் பேசி வருங்கால வைப்பு நிதியிலிருந்து அட்வான்ஸ் ப

>>

பகவான் காட்டிய சித்து விளையாட்டு/சிவ.தீனநாதன்

பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.

>>

இவருக்கு ஒரு இனோவா கார், சன் பிக்சர்ஸ் பரிசளிக்குமா?/திருவட்டாறு சிந்துகுமார்

ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால்

>>

தற்போதைய புகழை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நான் தாய் மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணேன். சினிமால இயக்குனர் ஆகணும்னு ஓடிட்ருந்த போது என் வருமானம் தெரியாது, எங்க வேலை பாக்குரேன்னு தெரியாது, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் நாந்தான் ! இந்த 28 வருஷ திருமண வாழ்க்கைல இந்த 7 …

>>

நீங்கள் இயற்கை வைத்தியரா?/அழகியசிங்கர்

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன். அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர். ஊழியராக இருந்தாலும்

>>

இடியென விழுந்த அடி/சிவ.தீனநாதன்

(ஸ்ரீ ரமண விருந்து பாகம் – 3) 1920 இல் இருக்கும். பாலி தீர்த்தத்தின் அருகிலிருந்த ஒரு பெரிய மாமரத்தின் அடியில் நடந்த ஒரு நிகழ்ச்சி.பிற்காலத்தில் சர்வாதிகாரியாக விளங்கிய பகவானின் சகோதரரான சின்ன சுவாமிகள் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் …

>>

கார்த்திக் புகழேந்தி/பாரதி மறைந்தது…..

தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்

>>

ஜெ.பாஸ்கரன்/கனடாவிலிருந்து…

ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால்

>>

ஆறு வார்த்தை கதைகளும் ஒரு வார்த்தை கவிதையும்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த

>>

கிருஷ்ண லீலை-2/சஞ்சயன்

சரக்கொன்றைமரநிழலில் இன்றுஎன்ன சாகசம்புரியவந்தாய்கண்ணா?சின்னக் குழலூதித்துயர் வாங்கித்துயில் தந்தாய்..உன்னோடு விளையாடஆளில்லையென்றோகாண்டா மணிஒலித்துத்துயிலெழுப்பத்துணிந்தாய் நீ? கிருஷ்ண லீலை 3 சீடை கை முறுக்கு வெண்ணெய் தந்திடக் குழந்தையாவான்சிற்றாடை குளக்கரையில் களவாடும் காதலன் அவனேசீடனாம் பார்த்தன் வேண்டத் தேரோட்டும் சாரதி ஆவான்சீவனின் மனக்குழப்பம் தெளிவிக்கக் கீதை …

>>

கிருஷ்ண லீலை-1/மதுவந்தி

சியாமள வண்ணாகாற்றிலாடும்உன் குழல் கண்டோகாதிலாடும்இரு குழைகண்டோவியந்து விரியும்உன் விழிகண்டோபவளக்கனிஇதழ்கள் கண்டோஎனக்கு வியப்பில்லைஉன்தத்ரூப தரிசனம்எனக்களித்தபிரம்மனைஅந்த ஓவியனைஎண்ணி எண்ணிவியந்து கொண்டேஇருக்கிறேன்..

>>

2022 ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுப்பாக நான் கருதுகிறேன் /அழகியசிங்கர்

இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள். அதைக் கவிதைத் தொகுதியில் பிரித்துக் காட்டியிருக்கிறார்

>>

ஹலோ/அழகியசிங்கர்

எனக்கு ஹலோ சொல்ல பிடிக்காது. யாரையாவது பார்த்து ஹலோ சொல்வது குட்மார்னிங் வைப்பதையெல்லாம் நான் வெறுக்கிறேன். அதற்கு முதல் காரணம் எனக்கு இ

>>

Genius is the recovery of childhood at will/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள்

>>

டாக்டர் வள்ளுவர்/Dr.S.முருகுசுந்தரம்

உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.

>>

பானுமதி ந./கவிதைக் குறித்து கேள்வி – பதில்

கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?

>>

என்நண்பர்ஆத்மாநாம்/கல்பனாரத்தன்

முதல் பதிப்பு : டிசம்பர் 2008பக்கங்கள் : 152விலை: ரூ 100 ஸ்டெல்லா புரூஸ் 2008 மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவரது உயிர் நண்பர் அழகியசிங்கர் நூலாக வெளியிட்டுள்ளார். “வேட்கையும் …

>>

கவிதை பூக்கும் தானாக/சசிகலா விஸ்வநாதன்

கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா(1)சான்றோர் கவி மழை பொழிய; என் போன்றோர்சொல் கற்று; சொல் தேர்ந்து;சொல் கோர்த்து; சொப்பனத்தில் பிறந்ததே கவி! கவனமுடன் சிந்திக்ககவிதை பிறக்கும்; எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய் ஒரு பார்வை;ஒரு சொற்கோர்வை; கவிதை ஆக்க …

>>

ஒரே ஒரு சொல் தவறாக/எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு

>>

இப்படியே விடக் கூடாது/ந. ஜெயராமன்

சுந்தரம் வீட்டில் எல்லோரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே ரகளை ஆரம்பமாகிவிடுகிற தெனறு எல்லோருக்கும் அபிப்ராயம். அதுவும் அவன் தன் அக்காள் ரேவதியைக் கரித்துக் கொட்டுவத சொல்லி

>>

2014 பிப்ரவரி 4 /சா கந்தசாமி

அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்

>>

புவனா சந்திரசேகரன்/கவிதைக் குறித்து கேள்வி-பதில்

அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.

>>