ஆணவத்தை அடித்து நொறுக்கு/சிவ. தீனநாதன்
நேரம் பொறுத்து ஆசிரமத்தின் அடியார்கள் அவரை ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றனர். காலைக்கடன் அங்கு அவர். அவர் காலை கடன்களை
>>நேரம் பொறுத்து ஆசிரமத்தின் அடியார்கள் அவரை ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றனர். காலைக்கடன் அங்கு அவர். அவர் காலை கடன்களை
>>இக்கதையில் பாஞ்சாலி என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வியல் நம் கண் முன்னே விரிகிறது.மகாபாரத
>>வகைமை : அழகியசிங்கரின் என்பா 1. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்மனம் சும்மா கேட்ட கேள்வியில்திடுக்கிட்டு விழித்த சோம்பேறித்தனம் கூறியதுசும்மா இருத்தலே சுகம் 2. நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்சும்மா இந்தப் பக்கம் வந்தேன்சும்மா சும்மா கேட்டால் பதிலேதுசிறிது சும்மா இருங்கள்
>>நீங்கள் ஏன் சும்மா
இருக்கிறீர்கள் ?
இயங்கிக் கொண்டேதான் இருக்கிறேன்
>>இந்த நதிபோல் இயல்பாய் நடந்துதான்
எந்த இடரினையும் வெல்லணும் – வந்த
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
தெருநாய்க்குக் கொஞ்சம் சோறு போடுங்கள்
திக்கற்ற சிறார்க்கு திசை காட்டுங்கள்
வகைமை : அழகியசிங்கரின் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?தயக்கம் கைகளைக் கட்டிப் போட்டது!மயக்கம் மதியினை உறங்க வைத்தது!காலம் நாளையாவது கனியட்டும்!
>>வகைமை : அழகியசிங்கர் என்பா நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்காண்பதற்கு என்ன காட்சிகளா இல்லைசொல்வதற்கு என்ன சொற்களா இல்லைஎழுதிப் பார்க்கலாமே கவிதை ——————————–
>>ஓடி ஓடி மூச்சிரைத்து
முன்னே சென்று நின்றேன் .
“பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி என்று
அந்த கூக்கூ…ஊ ..குருவி
தினம் தினம்
தன் சிறகுகளை
எனக்கு இரவல் தந்து
செல்கிறது!
எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் நினைவுதினம் இன்று. 2010 செப்டம்பர் 13 அன்று மறைந்தார். அவருடைய
>>இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்
>>அம்மாவின் பொய்கள் என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.
>>போட்டு கூப்பிட்டாள். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் இல்லை. சந்தேகப்பட்டு கதவை உற்றுப் பார்த்தாள்.கதவு வெளியே வெளியில் இருந்து லாக்
>>இடம், மரங்கள் அடர்ந்த கூடு சாலை . சந்தை விட்டு மாட்டு வண்டிகள் விரைந்து வரும் சாலை. நேரம், மாலை மயங்கி இரவு ஆரம்பிக்கும் நேரம், கருத்து ; அந்த
>>ஜெட் லேக் (LAG) இருந்ததால் எதிலும் கான்சென்ட்ரேட் செய்யமுடியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு விழித்து, வெகுநேரம் படுக்கையில் புரண்டு, ஏதோ
>>நிலமற்ற விதை
கடைசியில்
வந்து விழுகிறது
மனதில்
கொட்டினான் பாரதி!
எட்டா சுதந்திரம்
மறைந்திடா என் பரிதியின் தோழனே
ஒவ்வொரு கவிஞரின்
உயிருக்குள் கவித் தீமூட்டி எழுபவனே
மெய்யினமே..மெய்யினமே..
எம் சமத்துவக்கவி கண்ட
பாரத நாட்டினை சூழ்ந்திருக்கும்
சந்திரயான் பயணம்
வெற்றியடைந்து
நிலவில் தடம்
பதித்தாலும்,
காசித் தமிழ்ச் சங்கமம்
வாய்க்கால் கரையில்
மிகப் பெரிய அரசமரம்
நூறு கோடைகளும்,
வசந்தங்களும்,
கவிதை எழுத. தலைப்பு கொடுத்தால் தான் கவிதையை எழுதுவீர்களா. ஏதோ ஒரு படத்தை அல்லது உருவத்தை பார்த்தால் தான் கவிதை வருமா. ?
>>இன்முகத்துடன் வரவேற்கிறது!
ஈன்ற தாயாகப் பாசமளிக்கிறது!
உயர்ந்த கருத்து உரைக்கிறது!
பார்க்கர் நிறுவனத்தூவல்
பெருமை அனைவருக்கும் …
ஏடொன்று விரித்து
எழுதுகோல் எடுத்து
எழுதியிங்கு எத்தனை
நாளாச்சு?
ஒன்று
நிப்பு
முனை முறிந்த
ஒன்று!
சட்னியை கல்லுரலிருந்து எடுத்ததும் முதலில் அனைவரும் அதனை ருசி
>>பின், கரும்சிலேட்டில்
வெள்ளை சாக்பீசால்
எழுதப் பழகியதுண்டு.
பிறந்தநாளுக்குப்
பரிசளித்த பேனாவால்
காதல் ரசம் சொட்டச்சொட்ட
தலைமை தாங்கி நடத்துபவர் : சாந்தி ரஸவாதி
>>08.09.2023 – அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடைப் பெற்றது. இப்போது காணோளியைப் பார்த்து ரசிக்கவும்.
>>எப்பொழுதும்போல
இருக்கிறேன்
அறிவில் படர்ந்த நூலாம் படையை
அகற்றி எறியுங்கள்
அழிவில்லாத தர்ம நெறியில்
துணிந்து செல்லுங்கள்
காலையில் எழுந்திருக்கும் போதே சங்கருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது. இன்றைக்கு எப்படியாவது மேலதிகாரிகளிடம் பேசி வருங்கால வைப்பு நிதியிலிருந்து அட்வான்ஸ் ப
>>என்னைப் பார்த்து
ஒரு பெண் சிரித்தாள்
பகவான் ரமணரிடம் சித்தி சக்திகள் உண்டா என்றால் உண்டா என்றால், ஆகா நிறைய உண்டு எனலாம். இதோ! பகவான் ஆற்றிய ஒரு மாபெரும் சித்து விளையாட்டு.
>>ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிக்கவில்லை. ஸ்டைலிஷாக பல காட்சிகளில் நடந்து வந்தார். காய்கறி வாங்கினார். கால்
>>சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
நான் தாய் மாமா பொண்ண தான் கல்யாணம் பண்ணேன். சினிமால இயக்குனர் ஆகணும்னு ஓடிட்ருந்த போது என் வருமானம் தெரியாது, எங்க வேலை பாக்குரேன்னு தெரியாது, அவளுக்கு தெரிஞ்சதெல்லாம் நாந்தான் ! இந்த 28 வருஷ திருமண வாழ்க்கைல இந்த 7 …
>>சுதந்திர நிகழ்ச்சியை ஒட்டி நிகழ்ந்த இசை நிகழ்ச்சி சாந்தி ரஸவாதி தலைமையில்
>>மாரிமுத்துவைப் போன்ற தீவிர வாசகர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அவரது மறைவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. உணர்ச்சிமயமான
>>நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன். அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர். ஊழியராக இருந்தாலும்
>>(ஸ்ரீ ரமண விருந்து பாகம் – 3) 1920 இல் இருக்கும். பாலி தீர்த்தத்தின் அருகிலிருந்த ஒரு பெரிய மாமரத்தின் அடியில் நடந்த ஒரு நிகழ்ச்சி.பிற்காலத்தில் சர்வாதிகாரியாக விளங்கிய பகவானின் சகோதரரான சின்ன சுவாமிகள் ஆசிரம நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் …
>>ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழபறிக்கும்
மயிற்பீலியால்
சாமரம் வீசும்
கருமேக வர்ணன்
பகவான் மலைமீது வாசம் செய்த காலம். அவர் ஓர் உயர்ந்த பாறையின் மேல் உட்கார்ந்திருக்க, அடியார்கள் அவரைச்
>>தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்
>>ஐந்தாம் தேதி மாலை எமிரேட்ஸில் கிளம்பியாகிவிட்டது! சின்னவளுடன் ஒன்றரை மாதம், பெரியவளுடன் ஒன்றரை மாதம் என்று ஒப்பந்தம். வித்தியாசமாக வீட்டிலிருந்தே ஷாஃபர் டிரிவன் கார் – வயதாகிவிட்டதால்
>>யூகித்து அறிய முடியாத ஒன்று
போர்க்களத்தில் பொய்யுரைத்தான்
யுத்ததர்மத்தை மீறினான்
அறம் வெல்ல
கண்ணன் வருவான்; இன்று எனைக்காண.
>>கதைகளை பிரசுரத்திற்கு கோரியது. மிகச் சிறிய வடிவங்களில் கதை, கவிதை எழுதப்படுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கின்றபடியால் அதுவும் இந்த
>>சரக்கொன்றைமரநிழலில் இன்றுஎன்ன சாகசம்புரியவந்தாய்கண்ணா?சின்னக் குழலூதித்துயர் வாங்கித்துயில் தந்தாய்..உன்னோடு விளையாடஆளில்லையென்றோகாண்டா மணிஒலித்துத்துயிலெழுப்பத்துணிந்தாய் நீ? கிருஷ்ண லீலை 3 சீடை கை முறுக்கு வெண்ணெய் தந்திடக் குழந்தையாவான்சிற்றாடை குளக்கரையில் களவாடும் காதலன் அவனேசீடனாம் பார்த்தன் வேண்டத் தேரோட்டும் சாரதி ஆவான்சீவனின் மனக்குழப்பம் தெளிவிக்கக் கீதை …
>>சியாமள வண்ணாகாற்றிலாடும்உன் குழல் கண்டோகாதிலாடும்இரு குழைகண்டோவியந்து விரியும்உன் விழிகண்டோபவளக்கனிஇதழ்கள் கண்டோஎனக்கு வியப்பில்லைஉன்தத்ரூப தரிசனம்எனக்களித்தபிரம்மனைஅந்த ஓவியனைஎண்ணி எண்ணிவியந்து கொண்டேஇருக்கிறேன்..
>>மகாபாரதம்! உம் கதை தான் கண்ணா!
கண்ணா! உமது தத்துவம் உண்மை…….
முழுமையாக படிக்க முடியுமா தெரியாது
கண்ணன் வருகிறான் மாயக்
கண்ணன் வருகிறான் இன்று
கண்ணன் வருகிறான்!
கண்ணா மணிவண்ணா
கார்மேகக்
குழலோனே
உன் அழகு மேனியை
“கண்ணனே எண்ணம் முழுதும் சுவையாக
>>ஒடித்துக் குச்சியில்
அடித்தப் போதும்..
உண்மை அன்பின்
ஊற்றுமாகும்!
மன்னரின் கண்கள் 11 வயதான ஷூ எனும் பெண்ணின் புகைப்படத்தின் மேல் படிந்தது. “அவளை கொண்டுவாருங்கள்
>>இத் தொகுப்பின் ஒரு பகுதிதான் குறுங்கவிதைகள். அதைக் கவிதைத் தொகுதியில் பிரித்துக் காட்டியிருக்கிறார்
>>எனக்குக் கிருஷ்ணனைப்
பிடிக்கும்
சின்ன வயதிலிருந்தே
அவன் லீலைகள்
தம்மைப் புகைப்படம் எடுப்பதை மகான்கள் விரும்புவதில்லை. புகைப்படக்காரர்களி டமிருந்து தப்பிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்
>>வுநீர் பாய்ச்சி
>>வாளால் அறுத்தும்
கோலால் சுட்டும்
வார்த்தையால் கடிந்தும்;
மனதால் நயந்தும்;
எனக்கு ஹலோ சொல்ல பிடிக்காது. யாரையாவது பார்த்து ஹலோ சொல்வது குட்மார்னிங் வைப்பதையெல்லாம் நான் வெறுக்கிறேன். அதற்கு முதல் காரணம் எனக்கு இ
>>வீட்டைச் சுற்றி
தோட்டம் போட்டேன்
ஆனதற்குக் காரணம் என்னவென்று ஒரு நாள் மிகவும் நகைச்சுவையாகக் கூறினார்.
>>பூக்கள் கருணையோடு
பார்க்கின்றன என்பாள்
வீட்டுக்கு வந்த தோழி
ஃப்ரெஞ்சு கவி ஆர்தர் ரிம்போவின் (Arthur Rimbaud) புகழ்பெற்ற கவிதைத்தொகுதி “ஒளிர்வுகள்” (Illuminations) அளவில் சிறியதுதான். ஆனால் பல ஃப்ரெஞ்சு இலக்கிய விமர்சகர்கள் தங்கள்
>>இல்லை
கதிரவனைக் கொல்லக்
கொலை முயற்சியா?
உள்ளத்தில் அன்பு இருப்பவர்களின் உடலில், உயிரானது நிலை
பெற்றிருக்கும். உள்ளத்தில் அன்பில்லாதவர்களின் உடல் வெறும்
எலும்பின் மேல் தோல் போர்த்திய வெற்றுடல் தான்.
கவிதை எழுத உகந்த நேரம் என்ன?
கவிதை உள்ளே எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் பதிவு தான் செய்வதில்லை 2.கவிதை தானாக எழுத வருமா அல்லது செயற்கையாக நீங்கள் யோசிக்க வேண்டுமா?
சமீபத்தில் அவளுடைய நடத்தை சரியில்லை என்ற சந்திரகுப்தன் கண்டுபிடித்து விட்டான்.
>>ஒரு நாள் ஒரு இளம் வங்காள வாலிபன் சில கேள்விகளை ஒரு தாளில் எழுதி பகவான் கையில் கொடுத்தான்.
பகவான் அந்தக் காகிதத் துண்டைப்
முதல் பதிப்பு : டிசம்பர் 2008பக்கங்கள் : 152விலை: ரூ 100 ஸ்டெல்லா புரூஸ் 2008 மார்ச் ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறுதியாக எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அவரது உயிர் நண்பர் அழகியசிங்கர் நூலாக வெளியிட்டுள்ளார். “வேட்கையும் …
>>கவிதை வகை : அழகிய சிங்கர் என்பா(1)சான்றோர் கவி மழை பொழிய; என் போன்றோர்சொல் கற்று; சொல் தேர்ந்து;சொல் கோர்த்து; சொப்பனத்தில் பிறந்ததே கவி! கவனமுடன் சிந்திக்ககவிதை பிறக்கும்; எளிதாய்; வேண்டுவது எல்லாம் கருத்தாய் ஒரு பார்வை;ஒரு சொற்கோர்வை; கவிதை ஆக்க …
>>35 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவரும் காலாண்டு இலக்கிய இதழ்.
>>நேற்று இரவு ஒன்பது மணி அளவில் எனக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் வந்த்து. ”உங்கள் கட்டுரை சுவாரசியமாக
>>ஒரே ஒரு சொல் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுவிட்டதால் மொத்த நாவலுமே சொதப்பிவிட்டதாக மூலத்தைப் படித்த நீங்கள் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? அப்படியொரு
>>சுந்தரம் வீட்டில் எல்லோரிடமும் சிடுசிடுவென்று நடந்து கொள்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் வீட்டிற்குள் நுழைந்தாலே ரகளை ஆரம்பமாகிவிடுகிற தெனறு எல்லோருக்கும் அபிப்ராயம். அதுவும் அவன் தன் அக்காள் ரேவதியைக் கரித்துக் கொட்டுவத சொல்லி
>>அவை பற்றி பேசவும், எழுதவும் கூடியவராக இருந்தார்.
1964-ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில், புதிய மத்தி நூலகம் கட்டப்பட்டது. நூலகத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்த இரண்டு ரூபாய்
சிலநேரங்களில் சொற்கள்
பிடிபடாமல் காதை தீட்டிக்கொண்டு
கவனத்தை
ஒருங்கிணைக்க வேண்டியதிருக்கிறது.
கழுவித் துடைத்த தரையில்
புழுதி படிந்த பாதத்தால்
எழுதிக் கிறுக்குகிறாய்
சுவாமி குடும்பக்கட்டுப்பாடு பற்றி தங்கள் கருத்தெ ன்ன? அது அறிய விரும்புகிறேன்
>>எனது தாயார் பெயர் கல்பகம். இவர் அனந்தராம ஐயர் அவர்களின் பேத்தி. அனந்தராம ஐயர்தான் “கலித்தொகை’ என்ற நூலை கண்டெடுத்தவர். எங்கள்
>>காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 வெற்றிகரமாக கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>விலகி முன்னால்
ஒரடி எடுத்து நீ
செல்கையில்
புரியவில்லை.
மாலையில் சூழ்ந்த கருமேகங்கள்
>>எமது மண்ணிலே அதிகம் பேசினர்
எப்படி அவன் சென்றான்?
எப்படி அவன் திரும்பவே இல்லை?
எப்படி அவன் தன் இளமையை
கூட்டத்தோடு சேர்ந்து வெயிலும் ,
மூடிய அந்த ரெயில்வே கேட்டை
வெறித்துப் பார்த்துக் கொண்டு
இருக்கும்
எனக்கு முன்னால்
மூன்று பேர் ஒருவர் பின்ஒருவராக
நடை பயிற்ச்சி செய்கிறார்கள்
மெல்லிய காற்றசைவில்
தெருவில்
நின்று கொண்டு அமைதி இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது
1939 ஆம் வருடம் ஒரு நாள் மாலையில். தரிசன ஹாலில் பகவான் அடியார்களிடம் இவ்வாறு கூறினார்.
>>அப்படி எதுவும் குறிப்பிட்ட நேரம் என்று வைத்துக் கொண்டதில்லை. மனதில் ஏதாவது வரிகள் ஓடினால், உடனே அவற்றை எழுதி வைத்துக் கொள்ளத் தோன்றும்.
>>