புத்தகப்புழு/நாறும்பூநாதன்
ஒங்க கிட்ட ஒன்னு கேக்கணும் சார் ”
முடி வெட்டிக் கொண்டிருந்த பெருமாள்
ஒங்க கிட்ட ஒன்னு கேக்கணும் சார் ”
முடி வெட்டிக் கொண்டிருந்த பெருமாள்
மனம் வலித்தது
ஓயாமல் தரைத்தட்டும்
குழந்தையின் பாதம்
அதிகாலையில் சிறுசலசலப்பு
பூபாளத்தில் ஆரம்பித்து
நீலாம்பரியில் ஆலாபனை
டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து
>>
பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம்
மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும்
புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு
எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை
எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான்
நேரில் வந்து..’தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?’ என
வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..’நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம்
குற்றமே’ என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..
அந்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை
எழுதியவர் ,’இறையனார்’ என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்…
உண்மை என்ற ஒன்று இருக்கிறதே அது
பல முகங்களை உடையது.அவர் பல முக
ங்களைக் காட்டும் ஒரேமனிதராக இருக்
கிறார்.
சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.
>>
சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை.
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி
தென்னரங்கன் அரங்கன்என்
>>டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி
>>
ஆற அமர யோசித்தால்
ஏன் இதுமாதிரி
என்று தெரிவதில்லை
கொஞ்சம்
இயற்கை நிகழ்வா?செயற்கை விபத்தா?இமய மலைமீதுபறந்து விளையாடியஇராணுவ தளபதிபிபின் ராவத்திற்கு,குன்னூர் மலையின் குற்றுயரம்சறுக்கி நொறுக்கி விட்டதே!அந்தோ! பாதுகாப்பாக பயணித்தஇராணுவ வானூர்தியே – நம்படைத்தளபதியைபலி கொள்ளுமா?ஏது சூழ்ச்சி? என்றறியஇருண்ட கருப்புப் பெட்டிஏதேனும் தகவல் தருமா?தீயுடன் மரத்தைத்தீண்டியதா? – மரத்தைத்தீண்டியதால் வானூர்திதீக்குளித்ததா?கூனூரே கூற்றின் ஊராய்வானூர்தியைக்கொளுத்திப் போட்டதே!ஊடகங்கள் …
>>காமன் – என்ற பதத்திற்கு கண்ணபிரானுக்கு ருக்மணியிடம் தோன்றிய
மையல் என்று பொருள் கொள்ளலாம்.
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,
தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.
>>சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ் இந்த முறை ஆறு இலக்கிய …
>>
ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.
>>எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல
மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்..
தொலைவுகளைத்
துழாவித் திரியும் பறவையின் முன்னே
வானம்
கறுத்துக் கொண்டிருக்கிறது.
லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.
>>மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>இங்கு இது குளிர்காலம்!
மரங்களெல்லாம் தன்
பச்சை வண்ண ஆடைகளில்
பருவக் கோளாறால்
ஊருக்கு ஒதுக்குப்புறமான
கல்யாண மண்டபத்தில்
சொர்க்கமே தரைக்கிறங்கி வரும்
அரிய காதற் கணங்களில்
இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபி கிருஷ்ணன்தான் காரணம்.
>>
படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று. சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள்
>>துடித்து நெளிந்து வெடித்தனை!
வயிற்றைச் சுருட்டி
காலையில் எழுந்தவுடன் மடிப்பாக்கம் சென்று விட்டேன். பெண் வீட்டிற்கு. திருக்குறள் இன்று காலையில் படிக்கவில்லை.
>>பெயர் தெரியா ஊரைக்
கடக்கும் பொழுதறியா
பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.
>>நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு
>>முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து
>>எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.
ஒரு எழில் நிறைந்த மங்கை வாவியில் நீராடச் செல்கிறாள். அப்போது இரு கரங்களாலும் தண்ணீரை எடுத்து முகத்தருகே கொண்டு செல்கிறாள்.
>>எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
>>“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..
தேவையில்லாமல் சண்டையிடுகிறாய்
குழந்தை எறியும்
பொம்மையைப் போல்
நீ பொய்தான் புனைகிறாய்
>>கவிதைக்குள்
நிஜக் கவிதை
என்றால் என்ன?
இரவின் காவல் தேவதை
தாலாட்டு பாடியவாறு
உறக்கத்தின் தொட்டிலை
க்ரைம் எழுத்தாளர் ரமேஷ்குமார், 1000வது நாவலை பாக்கெட் நாவலைப் பதிப்பிக்கும் அக்பருக்குக் கொடுக்க உள்ளார். இந்த நாவல் ஒரு பேய்க் கதை.
>>
காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை
>>நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …
>>நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.
>>1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.
>>மழை பெய்யாவிட்டால் என்னன்ன ஆபத்துக்கள் காத்திருக்கும் என்று பத்து குறள்களில் திருவள்ளுவர் சொல்லிக்கொண்டே போகிறார்.
>>பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்
>> சொல்வ திரண்டு வகை ;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்!
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)
இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது.
>>பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.
>>என்ற ஒளவையாரின் பாடல்தான், கடவுளுக்கும் கவிஞருக்கும் இடையில்
ஏற்பட்ட மிகப்பழைய வர்த்தக ஒப்பந்த ஆவணமாக இருக்கவேண்டும்.
ஜெனீபர் வீட்டில் வண்ணவீண்மீனை உயரத்தில் கட்ட
என்னைத்தான் அழைப்பார்கள்..அவர்கள்
வீட்டில் ஆண்துணையில்லை.
செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..
யாருக்கும் முன் தகவல் கொடுக்க முடியவில்லை
ஏன் கேட்கிறீர்கள்,
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
காலையில்
எங்கள் கிராமத்தில்
சேவல் கூவி மக்கள் விழிப்பதில்லை!
நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
கொடியேற்றி பந்தல் கால் நட்டு
ஊரே திருவிழாவான
உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர். உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், ‘தெரிவிக்க விரும்பும்பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு ‘போல’ போன்ற இணைப்புச் சொற்களால்ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர். ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்… …
>>
பக்கத்து வீட்டில்
மழையால் தேங்கிய
சாக்கடை நீரை
சோபா செட்டில் அமைதியாக உடலைத் தளர்த்தி தூக்கத்திற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன்…
>>பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.
>>பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட
>>16.07.2018 ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம். “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் …
>> தத்துவம்தானே? வெங்காயம்!
போடா! போ!
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
பூவின் மணம்
முகர்தலின் திறம்
இரண்டும் இணைந்தால்
மலருக்குக் கொண்டாட்டம்!
சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.
>>பீறிட்டு வரும் வெள்ளப் பெருக்கை மக்கள் எவ்வாறு அடக்கிப் பாதை பிரித்து,
நீரை உபயோகமுள்ள வகையில் வயல் வெளிகளுக்குப் பயன்படுத்தினர்
என்று அறிய இப்பாடலும் அதற்கான உவமைகளும் பெரிதும் உதவுகின்றன.
வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டென –
வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.
>>நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..
நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..
இந்நிலையில் நாம் என்ன செய்வோம்…
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
நகுலன் நாவல்களும் என் தன்புனைவு நாவலும்../அழகியசிங்கர்
>>சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.
வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற
>> விண்ணை அண்ணாந்து பார்க்கின்றோம்:
ஆனால்?
விதிதேய்து விட்டெறிந்த
ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்
இரண்டு முக்கியமான இலக்கிய நண்பர்களை நாம் இழந்து விட்டோம்.
>>
செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..
>>இன்று வந்துள்ள மாம்பலம் டாக் என்ற பத்திரிகையில் போஸ்டல் காலனியில் துவங்கியுள்ள நூல் நிலையத்தைப் பற்றி எழுதியிருந்தது.
>>அடுத்த நாள் நந்துவின் அப்பா சுதாவிடம் “உன்னோட கொஞ்சம் பேசலாமா சுதா” என்று கேட்டார்.
>>படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய
>>திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக்
காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் ‘மங்கையர் கட்டழகில்
மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை
நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென
கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை.
>> நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியோடு
மரங்கள் செறிந்து, தனித்து ஒதுங்கிய பாதை யொன்று – மனிதச் சந்தடி , விலங்குத்தன்மை, நாகரீகத்தின் இழிந்த நிலை இவற்றிலிருந்து மிகத் தொலைவிலு
>>
முகத்தில் மோதும் காற்று
கனமாக இருக்கிறது
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: …
>> குழம்பு மாங்கொட்டை
குலப் பெருமை பேசிற்று;
நேற்று உங்கள் பிறந்த தினம் போலிருக்கு
>>அந்த அரசமரத்தடிப்பிள்ளையார்
ஒன்றும் சக்தி குறைந்தவரல்ல…
நிறையப்பேருக்கு…
ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்
>>மாநகரத்துக்குள்ளான
முக்கியச் சாலையில்
என் வாழ்வில் 1982ஆம் வருடம் நான் டெல்லியில் பணிபுரியும்போது நிகழ்ந்த உண்மை நிகழ்ச்சி இது.
>>பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார்.
>>