வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்

டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து

>>

இனிக்கும் தமிழ் – 60/ – டி வி ராதாகிருஷ்ணன்

பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம்
மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம்
பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும்
புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு
எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை
எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான்
நேரில் வந்து..’தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்?’ என
வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..’நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம்
குற்றமே’ என உரைக்க..பின் நடந்ததை நாம் அறிவோம்..
அந்த ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை
எழுதியவர் ,’இறையனார்’ என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்…

>>

விருட்சம் நினைவுகள் 9/ அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

>>

விருட்சத்தில் பிரசுரமான சிறந்த படைப்புகள் /அழகியசிங்கர்

சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை.
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி

>>

ஓர சீட்டு உல்லாசம்/நாகேந்திர பாரதி

டாட்டா பை பை. போன உடனே போன் பண்ணு’ . ரயில் பெட்டியின் கதவோரம் நின்று நண்பனுக்கு ‘டாட்டா’ சொல்லிவிட்டு திரும்பி வந்து பார்த்தால், நாம் ஓர சீட்டில் வைத்திருந்த பேக்கை சற்றே நகர்த்தி விட்டு ஜன்னல் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தபடி

>>

கூனூரா? கூற்றின் ஊரா?/கு. மா. பா. திருநாவுக்கரசு

இயற்கை நிகழ்வா?செயற்கை விபத்தா?இமய மலைமீதுபறந்து விளையாடியஇராணுவ தளபதிபிபின் ராவத்திற்கு,குன்னூர் மலையின் குற்றுயரம்சறுக்கி நொறுக்கி விட்டதே!அந்தோ! பாதுகாப்பாக பயணித்தஇராணுவ வானூர்தியே – நம்படைத்தளபதியைபலி கொள்ளுமா?ஏது சூழ்ச்சி? என்றறியஇருண்ட கருப்புப் பெட்டிஏதேனும் தகவல் தருமா?தீயுடன் மரத்தைத்தீண்டியதா? – மரத்தைத்தீண்டியதால் வானூர்திதீக்குளித்ததா?கூனூரே கூற்றின் ஊராய்வானூர்தியைக்கொளுத்திப் போட்டதே!ஊடகங்கள் …

>>

இன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் 155வது பிறந்த தினம்/அரவிந்த் சுவாமிநாதன்

தமிழின் முன்னோடி (துப்பறியும் கதை) நாவலாசிரியர் இவர்.ஜே.ஆர்.ரங்கராஜூ, வடுவூர் துரைசாமி ஐயங்கார் இருவருக்கும் மூத்த முன்னோடி முதலியார் தான்.

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. சுந்தர ராமசாமி 2. ஜெயந்தி ஜெகதீஷ் இந்த முறை ஆறு இலக்கிய …

>>

எழுத்தாளர்களைக் கொண்டாடுவதென்பது/சகதேவன்

ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதில்லை.

>>

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்… / வித்யாசாகர்

எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல

>>

தாராள மனம் கொண்ட மாணவன்/தமிழில் : அதங்கோடு அனிஷ்குமார்

லின் பியாவோ அடிக்கடிவகுப்பிற்கு வராமல் இருந்தான்.அவனை கல்லூரியை விட்டு வெளியேற்ற முதல்வர் முடிவு செய்திருந்தார்.அவனை அழைத்து வர ஒருவரை அனுப்பினார்.

>>

விருட்சம் நினைவுகள் 8/அழகியசிங்கர்

இரண்டாவது இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன். இத்தனைக்கும் காலாண்டுக்கு ஒருமுறைதான் இந்தப் பத்திரிகை. ஏன் கொண்டு வரவேண்டாம்? கோபி கிருஷ்ணன்தான் காரணம்.

>>

உரிமையும் இருமையும்/கால சுப்ரமணியம்

பாரதி போன்றவர்களின் கிடைக்காத படைப்புகளை அரும்பாடுபட்டு ஒருவர் தேடி எடுத்திருந்தாலும் அதை வெளியிட்டுவிட்டால் பிறகு அவருக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. தேடிக்கண்டுபிடித்துக்கொடுத்தவர் என்ற பெருமை மட்டுமே இருக்கும்.

>>

நான்மணிக்கடிகை/மா கோமகன்

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு

>>

நம்ப வீட்டு பித்ருக்கள்/ரேவதி பாலு

முதல்நாள் இரவு நிச்சயம் இட்லி தோசை சப்பாத்தி அடை சாதம் ஏதாவது கொஞ்சம் மீந்து போயிருக்கும். அத்துடன் சிறிது தயிர், அதுவும் முதல் நாள் மிகுந்து போன பழைய தயிர்தான், இரண்டையும் கலந்து

>>

பேராசிரியர் சே.இராமானுஜம் என்ற நாடகக்காரர்……….நினைவு.டிச 7/நா. விச்வநாதன்

எத்தகைய ஆளுமை என்பர்.எத்தகைய அற்புதமான மனிதர் என்பேன். நேசம்
ததும்பிய உரையாடல்கள் எங்களிடை இருந்தன.பல ஆண்டுகளிருக்கும்.

>>

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’/அழகியசிங்கர்

எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

>>

இனிக்கும் தமிழ் – 58/டி வி ராதாகிருஷ்ணன்

“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..

>>

கஞ்சி ஊத்திக் கவனிச்சுக்கிறவ

நாகேந்திர பாரதி ‘ரூட் பஸ்ல எல்லாம் லேடிஸ்க்கு எந்திரிச்சு இடம் கொடுக்கத் தேவையில்லை. ‘ என்று முணுமுணுத்தபடி சொன்ன முரளியை முறைத்துப் பார்த்து விட்டுச் சொன்னான் சந்திரன். ‘பாவம் வயசானவங்க, எந்திரிடா ‘. மேல் கம்பியைப் பிடித்துத் தொங்கியபடி வர ஆரம்பித்த …

>>

ஆண்டிற்கொரு விழா /கிராமிய பாடல்கள்

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.

>>

விருட்சம் நினைவுகள் 7/அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.

>>

ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்… /அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். எந்த இடத்திலும் நெரிசல். போக்குவரத்தைத் தாண்டி வரவேண்டும்

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

1) கவ்வை – என்ற சொல் ஒலி என்கிற பொருளில் இங்கே பயன்படுகிறது. வெவ்வேறு இடங்களில், காப்பியங்களில் இதன் பொருள் மாறுபடுவதையும் காணலாம். கவ்வை என்ற சொல் இன்பம், துன்பம், எதிர்பார்ப்பு, பொறாமை என்பதான பொருளிலும் பயன்கொள்கிறது காப்பியங்களில்.
எவ்ன வயர் சேரி யிரவு – மிகை பொருந்தாக் கவ்வை (புறப்பொருள் வெண்பா 12 வெண்பாற் 10)

>>

எக்ஸ்டென்ஷன்/சாந்தமூர்த்தி

பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.

>>

கடவுளுக்கும் கவிஞருக்கும் வர்த்தக ஒப்பந்தம்!/-இராய செல்லப்பா

என்ற ஒளவையாரின் பாடல்தான், கடவுளுக்கும் கவிஞருக்கும் இடையில்
ஏற்பட்ட மிகப்பழைய வர்த்தக ஒப்பந்த ஆவணமாக இருக்கவேண்டும்.

>>

அவன்…../-S.L. நாணு

செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..

>>

இனிக்கும் தமிழ் – 56/டி வி ராதாகிருஷ்ணன்

உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர். உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், ‘தெரிவிக்க விரும்பும்பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு ‘போல’ போன்ற இணைப்புச் சொற்களால்ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர். ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்… …

>>

பேயவள் காண்/கோவை எழிலன்

பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.

>>

தாயாரின் திருப்தி/கு.ப.ராஜகோபாலன்

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட

>>

விருட்சம் நினைவுகள் 6/அழகியசிங்கர்

16.07.2018 ஜுன் – ஜூலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம். “மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாட்டும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் …

>>

பக்கவாட்டுச் சிந்தனை ——— சாந்தமூர்த்தி

சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம்/ உஷாதீபன்

பீறிட்டு வரும் வெள்ளப் பெருக்கை மக்கள் எவ்வாறு அடக்கிப் பாதை பிரித்து,
நீரை உபயோகமுள்ள வகையில் வயல் வெளிகளுக்குப் பயன்படுத்தினர்
என்று அறிய இப்பாடலும் அதற்கான உவமைகளும் பெரிதும் உதவுகின்றன.
வெலற்கரும் குஞ்சரம் வேட்டம் பட்டென –

>>

கம்பனைக் காண்போம்—11/வளவ. துரையன்

வெள்ளம் எங்காவது அணைகட்டப்போகுமா? கம்பன் போகிறது என்கிறான். இராமகாதையின் கதையையே கம்பன் இன்னும் தொடங்கவில்லை. பின்னால் இலங்கை மீது படையெடுத்துச் செல்லும்போது கடலைக் கடக்க இராமன் அணை கட்ட விரும்புகிறான். பின்னால் நிகழப்போவதை முன்னரே சொல்வது காப்பியத்தில் ஓர் உத்தியாகும். கம்பன் அந்த வெள்ளத்தை இராமன் அணைகட்ட விரும்பிய நிலைக்கு உவமையாகச் சொல்கிறான்.

>>

புரியாத வயதில்/அனங்கன்

சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.

>>

திருக்குறள் சிந்தனை 16/அழகியசிங்கர்

வள்ளுவர் சிலை அருகில்தான் சந்திப்போம் ஞானக்கூத்தன் முன்னால் வந்து உட்கார்ந்து விடுவார். பின் நான், காளி-தாஸ், ஆனந்த், ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன் போன்ற

>>

இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை

ரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்

>>

செய்யூர் சாரநாயகி அம்மாள்… தொடரும் மர்மங்கள்../அரவிந்த் சுவாமிநாதன்

செய்யூர் சாரநாயகி அம்மாளின் மர்மம் தீரவே தீராதோ! தீரா மர்மமாய்த் தொடர்கிறது, செய்யூர் சாரநாயகி அம்மாள் பற்றிய விவரங்கள், அவர் கதைகளைப் போலவே..

>>

குறுங்கதைகள் – 5 “முதுகு” /உஷாதீபன்

படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய

>>

இனிக்கும் தமிழ் – 53/டி வி ராதாகிருஷ்ணன்

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக்
காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் ‘மங்கையர் கட்டழகில்
மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை
நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென

>>

காலிங் பெல்/எஸ் எம் ராம்

கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை.

>>

கிருஷ்ணமூர்த்தி தனக்குக் கூறியவை

மரங்கள் செறிந்து, தனித்து ஒதுங்கிய பாதை யொன்று – மனிதச் சந்தடி , விலங்குத்தன்மை, நாகரீகத்தின் இழிந்த நிலை இவற்றிலிருந்து மிகத் தொலைவிலு

>>

72வது விருட்சம் நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: …

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்

>>

விசா – 3 – கபிலவிசாகன்

பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார்.

>>