வாசல்/ புஷ்பால ஜெயக்குமார்
ஏமாற்றிக் கொள்ளும்போது
>>ஏமாற்றிக் கொள்ளும்போது
>>மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க
>>மைலாப்பூர் என்ற இடத்தில் வந்து இறங்குகிறான் முத்துக் கருப்பன். தலைப்பில்தான் மைலாப்பூர் இருக்கிறதைத் தவிர அது எந்த இடம் என்று விவரிக்கவில்லை. மைலாப்பூரில் என்னன்ன இடங்கள் தட்டுப்படுமோ அவையெல்லாம் கதையில் விவரிக்கப் படுகின்றன.
>>கோயில்களுக்குச் சென்றிருந்தவர்கள், தனியாகப் பல திருத்தலங்களை தரிசித்தவர்கள் என ஒரு சிறிய, அறுபதைத் தாண்டியவர்களின் உரையாடலாய் அமைந்தது அந்தச்
>>பெரும்பாலும்
நான்
நிலாவை
இப்போதெல்லாம்
பார்ப்பதில்லை
கிணற்றில் விழுந்த நிலா
நிலைத்தடுமாறிப்போக காரணம்
கற்பிப்பது
நீருடன் விளையாடிய காற்றோ?
திரும்பிப் பார்த்தபடி
நடக்கிறாள்
நம்பிக்கையான பேச்சுத் துணை
ஆட்டுக்குட்டியை
இன்று வாசிக்கத் தொடங்குவதுதான் கடினம். நம் சூழலில் வாசிப்புக்கு எதிரான மனநிலைகள் நிறைந்துள்ளன. வாசிப்பது வீண், வாசிக்காமலேயே அறிவு வரும், இப்போதெல்லாம் யாரும் வாசிப்பதில்லை
>>தொரட்டியை வைத்து
பழம் பறிக்கும் விழைவில்
நிமிர்ந்து பார்க்கையில்
கனிகள்… கனிகள்…
கிளைகள் தோறும்….
ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற
சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 31வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 0204.2022
>>ஓர் உரை சிறப்பாக அமைய சிறந்த வழி அந்த உரையை பலமுறை திரும்பத்திரும்ப ஆற்றுவதுதான். பல பேச்சாளர்களின் முறை அதுவே. இங்கல்ல, உலகம் முழுக்க
>>செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.
>>பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
பிறந்ததேதியைக் குறித்துக் கேட்கும்போது, நான் பிறக்கவே இல்லை என்று பதில் அளித்தார் மஹாராஜ். அவரைப்பற்றி எழுதுவது அவ்வளவு எளிதான விஷயமாகத் தெரியவில்லை . அவருடைய சில மூத்த உறவினர்களும், நண்பர்களும் அவர் மார்ச் மாதம் 1897-ல் பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய இயற்பெய
>>அசட்டுத்தனமானவன்.அவன் அசட்டுத் தனமாக் இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது என எழுதிச்செல்கிறார்….தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாகப் படுகையில் கருணையுணர்வு
>>சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்து படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்
வங்கக் கடலில் உருவாயிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் , சென்னையிலே, அதற்கு மேலோ கீழோ, இன்றோ நாளையோ, மிதமாகவோ , கனமாகவோ , மழை பெய்தோ பெய்யாமலோ
>>வரிசையாக பகவான் ரமணரது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து பகவானை
>>ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
கண்ணுக்குப் புலப்படாத தெய்வமும்
நேசமும் இரண்டுமே ஒன்று தான்..
“நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார்.
இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு சில சூழ்நிலைகள், நமக்குத் தெரியாத ஒரு சக்தியால்
எனதுள்ளம் அன்பில் தழைக்க வேண்டும்
அளவிலா அன்பில்
நான் மூழ்க வேண்டும்
முகம் காட்டும் கண்ணாடியை
அங்கு எடுத்து வைப்பாள்..
பல்வகைப் பழங்கள், காய்கறிகள்
. தற்செயலாக அவரை சந்தித்து இந்த நன்நாளில் ஆசி பெற்றேன். 73 வயது இளைஞர். அயராமல் விளிம்பு நிலை மக்களுக்கும், சிறுபான்மையைரரின் உரிமைக்களுக்காக போராடி வருகிறார். கடந்த 25 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சமூக அவலங்களை ‘உண்மை அறியும் குழு’ சார்பாக பொது களத்தின் கவனத்திற்கு
>>கேவலப்படுத்துகிறது
செத்தப்பிறகு சகபாடிகள் அசிங்கப்படுத்துவர்
என்ன எழுதி என்ன கிழிச்சு
சாமிநாதனும்
சகுனமும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டைக்குழந்தைகள்.
காலை கண் விழித்ததும்,
சில வேண்டுதல்கள்
முன் வைக்கலாம் எனத்
தோன்றியது.
கவிஞர் மீராவினுடைய அத்தனை செயல்பாடுகளும் ஒரு சிறுபத்திரிகையாளனின் உழைப்பு. இன்று இருக்கக்கூடிய மிகப்பெரு எழுத்தாளர்களெல்லாம் அங்கிருந்து
>>இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து
>>நூலகத்தின் 70 ஆவது ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளியிட்ட உடனே பலர் வாழ்த்துச் செய்தியை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றி!
>>அம்பேத்கர்’ என்ற நவகவியின் இசைப்பாடல் பல்லவியை உயிராக அனுபவித்துச் சிலிர்ப்புறப் பாடுகிறார் கரிசல் குயில் கிருஷ்ணசாமி. தாம் பிறந்த 130 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும்
>>இன்று லீவு என்பதால்
தெருவெல்லாம் காலியாக இருந்தது
ஹனுமார் கோயில் சென்றேன்
பழங்களால் அலங்காரம்
செய்திருந்தார்கள்
ஏனோ கூட்டம் குறைவு
சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று.
பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர்.
எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள்,
>>இன்று நல்ல நாள்
முகூர்த்த நாள்
என் மனக்கிடைக்கையை
சொல்ல நினைத்தேன்
அதற்கு வித்திட்டவர் தமிழ்ச்சங்க நிறுவனர் இரா. வை கணபதி அவர்களின் அன்புக்கு உரியவரும் நண்பருமான அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்
>>மே’மே’ என்ற
மகிழ்ச்சிக் குரலில்
விளங்கியது.
காற்றில் பரவி
நெடுக அறிவித்தது.
வெளியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ். சென்னையிலிருந்து வந்த விமானம் 9 மணிக்கு முன்பே டில்லியை வந்தடைந்துவிட்டது. ஆனால் டெல்லி விமான நிலையத்தின் நீளமான அகலமான உயரமான பரிமாணங்களை அனுபவித்த பிறகுதான் அமெரிக்கா செல்லும்
>>தள்ளிவிடுவார்கள். இவர்களுடைய படைப்புகளும் பெரும் பத்திரிகைகளில் எளிதாக நுழைந்து விடும். குறிப்பாக பாக்கெட் நாவல்கள் எல்லாம் இப்படிப்பட்ட
>>எனக்கு சொர்க்கம் வேண்டும்அதைவிட சுதந்திரம் வேண்டும்சுதந்திரமே மனிதனின் சுவாசம் குடை கொடுங்கள் எனக்குவீசி நடக்கும் என் கைக்கு அதுவிலங்கு என்றால்மழைகூட எனக்குச் சம்மதமே தேவாலாயத்தில் மண்டியிடத்தயார்பிராத்தனையை என் பிடரியில்சுமத்தாதீர்கள்பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன் என்னைச் சிறையிடுங்கள்விரிந்த ஆகாயம்விழியில் படும்படிகூரையை மட்டும் கழித்துவிடுங்கள் …
>>வரிசை எப்போதும் அழகுதான்
காலை பிரார்த்தனை பள்ளிக்
குழந்தைகளின் வரிசை
“நீங்களும் படிக்கலாம் தொகுதி 2” ஆகியன கிடைத்தன. நீங்களும் படிக்கலாம் தொகுதியில் என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை கட்டுரைகளும், கட்டுரைகளைப் போல சிலவும்” நூல் குறித்த அவருடைய பார்வையும், மனதுக்குப் பிடித்த கவிதைகளில் என்னுடைய ‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கின்றன.
>>வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும். கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள், அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கே
>>முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்.. நேரே
>>ஓடும், அதனை கேட்பேன். ஏதாவது வசதி படைத்தவர்கள் வீட்டில், காதுகுத்தி, விசேஷம் என்றால் அங்கு மொய் வைக்கும் நேரத்தில் பாடல் பாடினால், சாப்பாடு கிடைக்கும் மற்றும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பாங்க அதை நோட்டு புத்தகம் வாங்க வைத்து கொள்வேன். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ளவர்கள் ஆடு மாடுகளை
>>ஒரு அமைப்பின் பகுதியாக இருக்கிற ஆயுதமுகாமின் ஈவிரக்கமற்ற பயிற்சிகள், அதனுள் இயங்கும் அதிகாரப்படிநிலை, வெளியுலக மக்களுக்கும் குறிப்பிட்ட ஆயுத அமைப்பிற்கும் உள்ள உறவு, பயிற்சியின்போது முகாம் வாழ்வில் அடங்கிப்போதல் அல்லது கலகம்
>>ஏப்ரல் 10 லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். …
>>படுக்கக் கிடைத்த இடம் ஒரு பள்ளிக்கூட மண்டபம். நித்திரை கொண்டிருக்கலாம். முடியவில்லை. வரும் வழியில் கைதடிப் பாலத்தைக் கடக்கையில் பாலத்தின் கீழ் நிறைந்திருந்த நீரில் மிதந்த குழந்தையின் உடல் சிற்றலைகளால் அலைப்புண்டதுபோல் அவள் நினைவிலும்
>>அருவெறுப்பானதை மறைக்கவும்,அழகானதாக சிலவற்றைத் தூக்கிப்பிடிப்பதும்,இதற்காக நடிக்கவும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எதுவாக இல்லையோஅதுவாகக் காட்டிக் கொண்டு உண்மை நிலையை மறைத்துவிடுவது மனச்சிதைவை ஏற்படுத்திவிடக்கூடும்.நம்முள் நடக்கும் உள்நாட்டுப்போர்.இப்படியான அர்த்தமற்ற போரை நடத்திக்கொண்டு வாழ்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.வாழ்க்கை எளிது;சிக்கலற்றது.பனிமூட்டம்போல மறைந்திருப்பதை விலக்கிவிட்டால் கண்கள்கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் பாய்ந்துவிடும்.தி.ஜானகிராமனின்எழுத்து …
>>வரிசையில் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்
>>சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
பலர் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்
ஹோ ஹோ
வளையினுள் ஒளிந்திருக்கும் எலி.
வளையின் வெளியே
பொறுமையாகப்
பூனை.
ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு வெளியிட்டேன். அப்போதிலிருந்தே பெருக்கெடுத்தும், வற்றியும், காய்ந்தும், சீராகவும் வேகமாகவும் என என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது இக்கவிதை நதி. கவிதைகள் எனக்கு எவ்வளவோ பயன்களைத் தந்திருக்கின்றன. நல்ல நண்பர்கள், பெரும் அறிமுகங்கள்
>>கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்
“உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு
BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட
>>வெயில் இல்லை, மழை.
நீங்கள் பாடுங்கள்.
நான் கேட்கிறேன்.
*
உள்ளே வரச் சொல்கிறீர்கள்.
உங்கள் கதவுகளை இன்னும் நீங்கள்
திறக்கவே இல்லை
மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும்
>>வரிசையாக நின்றார்கள் பலமணிநேரம்
ஆனால் வரிசை குலைந்து போயிற்று
வரிசையைக் கட்டுப்படுத்த காவலாளிகள்
தென்பட்டார்கள்
6.30மணிக்கு (09.04.2022) நடைபெற்றது. அதுன் காணொளியை இங்கே காணலாம்.
கவிதை வாசித்தவர்கள் எஸ்.சண்முகம், முபீன், தேவேந்திர பூபதி, பாலைவன
பகுதியாகக் கடித்துப்
பிரித்து எடுத்துச் செல்லும்
ஒரு ஒழுங்கு வரிசையாக.
வயதானவர்களுக்கு அறுவை செய்வதற்கு வைத்தியர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். நோயாளியின்பிரச்னையை தீர்ப்பதை விட இந்த அறுவை சிகிச்சையின் பாதகமான விளைவுகளால் தங்கள் நற்பெயருக்கு ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற கவலை தான் அவர்களை அதிகம் யோசிக்க வைக்கிறதோ! …
>>நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் எழுதுவதை
>>காலை எதிர்வெய்யிலில் தண்ணீருக்காக காத்திருக்கும்
>>அதிகாரமும் அந்தஸ்தும்
>>அவன் சிறுவனாக இருக்கும்போது
அவனுக்கென்று ஒரு உலகம் இருந்தது
அதில் மனிதர்கள் இருந்தார்கள்
அவனுக்கென்று ஒரு பிரத்தியேகமாக
ஓடும் நீரை உற்றுப்பார்த்தாள்
உள்ளே முகம் மலர்கிறான்
வாழ்வில் இந்த நொடிக்கு மட்டும் சாவென்பதே இல்லை போலும்
தேன்சிட்டு வனம் முழுக்க அலைந்தது
சிநேகிதப் பூக்களிடம் உரையாடியது
திடீரென தேவதையாக மாறிப்போனது
புல்லாங்குழல் கிடக்கிறது
பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக்
குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது.
திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக்
கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.
இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு
>>தமிழ் சூழலில் சுயசரிதம் என்கிற தன்வரலாறு அதிகமாக வெளியாகவில்லை.ஆனால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் தன்வரலாறுகள் வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன.பதினொன்றாம் நூற்றாண்டின் அப்துல்லா இபின் புலூச்சி என்ற
>>இரவெல்லாம் எரிந்த குமிழ்விளக்கு
அணைக்கப்படாமல் பகல்வெளிச்சத்தில்
விழித்துக் கொண்ட அறையில்
மங்கலாய் ஒளிர்வதைப் பார்க்கையில்
அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப்பூனையின் பரவசமாய்
கால்களைச்சுற்றி சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து
அந்நாட்டு மகளிரின் சாயலுக்குத் தோற்று ஓடுவன மயில்களாகும். அம்மகளிரின் முலைகளிலே விளங்கும் இரத்தினங்கள் பதிந்த அணிகலன்களுக்குத் தோற்று ஓடுவன
>>1970 ஆண்டு வாக்கில் கிருத்துவக் கல்லூரியில் நான் படித்த காலத்தில் ஒருமுறை பேச ஜெயகாந்தன் வந்திருந்தார். அன்று மாணவர்களைப் பார்த்து கோபமாக, ‘மாடு மேய்க்கப் போகச்’ சொன்னார். மாணவர்களும் அவரை எதிர்த்துப் பேசினார்கள். சமாதானம் செய்யவே முடியாது
>>(நினைவலைகள்) 1 எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் . விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் மற்றும் காபிக்கு வந்து விடுவார். நாங்கள் பேரன் …
>>வெறும் தகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட காளமேகப் புலவரின் பாடல் இது.
>>அதில் கேரளாவில் உள்ள ஆனந்தாஸ்ரம் குறித்தும், பப்பா ராமதாசர் மற்றும் மாதாஜி கிருஷ்ணபாய் குறித்தும் செய்திகள் வெளியாகி இருந்தன.
>>ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..
>>தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த …
>>இவ்வளவு காலமும்
யாரையாவது
சார்ந்து வாழ்ந்தே பழகிவிட்டேன்
அது தவறு என்கிறார்கள்
காலமற்ற காலத்தில்
மூன்று மாதங்கள் சென்ற பின்னும்
வேலிச் செடியில்
டிசம்பர்
யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக்
>>கவிஞர்களோடு ஒப்பிடத் தகுந்தவர்.அன்றாட வாழ்விலிருந்தும் ,சாதரணமான காட்சிப் பின்புலங்களிலிருந்தும் முற்றிலும் புதிய பொருள் நோக்கி இவர் அடையும்
>>பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல
டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு
கருந்தாளில் தீட்டப்பட்ட
உறைந்த சித்திரங்கள்
காட்சிகளாக உருப்பெற
நம் அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம்
செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன.
உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. கூழானாலும் குளித்துக் குடி
உனக்குத் தகுந்த
ஒரு பரிசைத் தேடிக் கொண்டு வருவதற்காக,
நான் எவ்வளவு சிரமப்பட்டேன் என்று
உனக்குத் தெரியாது.
சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!
நான் என்று ஏதுமில்லை
எனும்போது அம்மாவின்
வயதை எப்படி எந்த பற்பிடிப்புமற்ற
சக்கரம் கணக்கிடும்?
வழியெங்கும் சிரித்தபடி வரவே
>>இத் தொகுப்பில் உள்ள கதைகள் அழகியசிங்கரின் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. அவர் யார் என்’பதைச் சுட்டிக் காட்டுகின்றன. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு அவர் முழுத் தொகுப்பு வந்தபிறகு அவர் எழுதிய கதைகள் மிகக் குறைவாக இருதுந்தாலும் இத் …
>>நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
>>இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை
தமிழில் : க.மோகனரங்கன் ஒவ்வொரு முறையும்தலை கீழாகத்தண்ணீரில் நிற்கும்மனிதனைப் பார்க்கும்தோறும்,அவ்வாறு செய்யக்கூடாது என்றாலும்,அவனை நோக்கிசிரிக்கத் தொடங்குவேன்.ஒருவேளைஇன்னொரு உலகில்வேறொரு காலத்தில்மற்றொரு ஊரில்,அம்மனிதன் நேராக நிற்கக்கூடும்.ஒருவேளைஅப்போதுஅங்கே நான்தலைகீழாகக் தோன்றலாம்.
>>ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு
>>காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு, நண்பர்கள் பிரிவு …என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.
>>போல் வாழ்ந்த ஆத்ம ஞானி. அவர் பற்றிய விஷயங்கள் எல்லாமே ஓவ்வொரு முறை படிக்கும்போதும் நம் போன்ற அஞ்ஞானிகளுக்கு புத்தம் புதிதாக தான் மனதில் படும்.
>>ஆரபியின் modern art.
>>