காளி-தாஸ்/முன் பின் உலகம்
வெடிச்சரம் வெடிக்கிறது
‘காத்து” நின்றவர்கள் களிப்போடு சிரிக்கிறார்கள்
வெடிச்சரம் வெடிக்கிறது
‘காத்து” நின்றவர்கள் களிப்போடு சிரிக்கிறார்கள்
கணக்குப் போட்டு
விளம்பரப்படுத்திக்
காய் நகர்த்துபவர்கள்
விமர்சனக் கணைகள்
முனை மழுங்கிக் கிடக்கின்றன
இணைய காலக் கவிதை படிப்பதற்குக் கிடைத்திருந்தநாளெல்லாம் பறந்து விடும்முடித்து விட்ட பாடங்கள்முடியாதது போல் தோன்றும் தேர்வுக்கு முதல் நாளில்லேசாகக் காய்ச்சல் வரும்தெரிந்த பாடம் எல்லாம்கனவுக்குள் காட்சி தரும் ஹாலுக்குள் நுழைந்ததுமேகண்ணுக்குள் மயக்கம் வரும்கேள்வித்தாள் கிடைத்தவுடன்லேசாக வேர்த்து வைக்கும் எல்லாமே எளிதானகேள்வியென்று தெரிய …
>>காலை வரும்
மாலை வரும்
நாள் மாறி
வாரம் வரும்
கோபித்துக் கொள்கிறது
பல்
இனிப்பு சாப்பிட்டால்
வாயில் ருசிப்பதற்
புன்னகை பூக்கும் உள்ளம்தன்னகத்தில்லை கள்ளம்செங்கொடி இயக்க வாழ்க்கைசங்கொலி எழுச்சிப் பேச்சுஅரசியல் உறுதிப் பாடுவரிசையாய் தியாகச் சுவடுஇலக்கியம் தோய்ந்த சிந்தைகளப்பணி ஓங்கும் விந்தைஇசையிலே விளையாட்டினிலேவிசையுறு வேட்கை வேட்கைஅன்பினார் அறத்தார் தூயபண்பினார் அடக்கம் கொண்டார்எங்குதான் காண்போம் தோழாபொங்கிடும் கடலே புயலே! (இந்தியன் வங்கி ஓய்வு …
>>சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல்
>>திமில் முதுகும் நீண்ட மோவா யும் கொண்டு
>>சேலையின் மேல்,
வெளிர் நீல நீண்ட சட்டை.
இடது பக்க பையில்,
பொழியும் மழையும்
சிரிக்கும் மழலையும்
பூக்கும் மலர்க்கொடியும்
புன்னகைத்தபடி விஷால் தலையைக் கோதி விட்டாள் கீர்த்தனா. ஆறு வயது விஷால் பிறந்தது முதல் அமெரிக்காவில்தான் எல்லாம், ஆறா
>>சட்டென்று ஒரு உறவிலிருந்து வெளியே வந்து விடுகிறேன்
அதுவும் முழுமையாக
வலியானது
என்றாலும்
ஒவ்வொரு மரணமும்
அடுப்பங்கரையில்
பகலைக் கழித்து
தனியறையில்
இரவைக் கழித்து
உயிர் நீத்த
காசின் அருமை
அலை பிடித்திருந்தாலும்
கடலில் குடித்தனம்
பண்ண முடியாது
ஆர்வத்தோடு மேகத்தைப்
பலகாரம் சுட்டுப் போட்ட
அம்மாச்சி காணோம்
நேற்று என்னுடன்
வேற்று முகத்துடன் பேசினாயே
அப்போது ஏசினாயே
யாது குறை கண்டாய்
யாமறியேன் தெய்வமே .
காயப்படும் போதெல்லாம்
குற்றஞ்சாட்டாமல்
கேள்விக்கணைகளால்
வேடிக்கை பார்க்கச் சென்றேன் வேட்டியோடு
வயதில் எழுபதின் எல்லை
பேரன் விளையாட்டை
சந்துருவை அனுப்பி வைத்தேன். அவன் கிராமத்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான்
>>மகளுக்கு மனதில் பொங்கும் மகிழ்ச்சி;
பேரனுக்குப் புதுப் புது அனுபவங்கள்.
திறந்தால் நீர் வரும் குளியலறை
சுரேஷ் சிங்கப்பூரிலிருந்து விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்தான். அது ஒரு சிறிய கிராமம். சுரேஷின் அம்மா அவனுக்கு கிராமத்தை காட்டுவதற்காகவே அத்தை வீட்டிற்கு ஒரு வாரம் இருப்பதற்காக அழைத்து வந்தாள்.சுரேஷிற்கு பயங்கர குஷி. அவன் அந்த பெரிய தாழ்வாரம், கொல்லை எல்லாவற்றையும் …
>>நம்முடைய தற்போதைய நிலைமை, நாளடைவில் காலப் பதிப்பினாலும், பொருளாதாரம் காரணமாகவும் சில அவசியங்களாலும், பல அனாவசியங்களாலும், மேனாட்டுப் பழக்க வழக்கங் க
>>கிழித்த தேதிச் சீட்டில்
குவித்த ‘கோபால் ’ பொடி
பஞ்சாயத்து ரேடியோ
பாட்டு மிதந்து வரும்
அதிகாலையில் குயில் தனிகுரலெடுத்து
கூவும் – சுருதி தட்டாத இசைதான்
செந்தாமரை என்க.
முதல் சிணுங்கல்..
முதல் அழுகை..
புதியதொரு பூபாளம்
போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு
எங்கும் இரைச்சல்
மனிதர்வாழ் நகரங்கள்
இரைச்சலின் மொத்தக்
எல்லாம் உண்டு ஊருக்குள் உறவினர்கள் வீடு
போய் வர நினைத்தால் மட்டும்
லவ் பால் ‘ என்றபடி அமீனா இறகுப் பந்தை மேலே தூக்கிப் போட்டு ராக்கெட்டால் ஓங்கி அடித்தாள். இளம் பச்சை நிறப் பந்து அப்படியே ஜிவ்வென்று மேலெழும்பி , இறகு பிய்ந்து போன சிட்டுக் குருவி போல் ஹசினாவை நோக்கிப் பறந்து சென்றது. அமீனா லெக்கி
>>சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
25வது இணைய கால கவியரங்கம் மதில் சுவரில் வந்தமரும்காக்கைக்குப் பிடிசோறுதுளிர்த்திருக்கும் தொட்டிச் செடிக்குஒரு காலை வணக்கம்நீண்டநாள் கழித்து வந்தகீரைக்காரப் பாட்டியிடம் நலம் விசாரிப்புமாடிவீட்டு மழலைக்குகன்னத்து இதழ் ஒற்றல்பேருந்தில் ஏற தடுமாறும் பெரியவருக்குஇதமான கை பற்றல் என்றுவாழ்ந்துதான் பார்ப்போமே!வாழ்தல் என்றால்…பெரிதாக வேறென்ன? .
>>நாளைப் பார்க்கலாம்
என்று சொல்லிவிட்டுப்
போகிறவர்களில்
பெய்ததை ஈரமாய்ச்
சுமந்து வந்து
சேதி சொன்னது
காற்று.
தெருவில் நிறைந்திருக்கும் கார் கண்ணாடியில்
முகத்தைப் பார்த்துக் கொண்டு
மனித உறவுகள்
அரிய சூட்சுமம்
அதை நிர்வகித்தல்
எளிதானதல்ல
இன்று நடைபெற்ற 25ஆவது கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை இது கட்டப்பட்ட கண்களுடன்பல்லாயிரம் பிரதஷிணங்கள் செய்துஎலும்புக்கூடு மாடுகள் ஆட்டிய எண்ணெயில்புனித ஸ்நானம் ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும்வெந்து மாண்டஓராயிரம் புழுக்கள் உமிழ்ந்து வைத்த நூலில்தீட்டில்லா பட்டாடை மருந்தூசியால் துளைக்கப்பட்டுஆயுள் குறைந்தகோமாதாக்கள் சுரந்த பாயஸம்பக்தியுடன் …
>>ஹன்னா அரெண்ட்டும் மார்ட்டின் ஹைடெக்கரும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட காதல்கடிதங்களை வாசித்தேன். ஆரெண்ட் ஹைடெக்கரிடம் தத்துவம் பயிலும் மாணவியாக இருந்தபோது ஏற்கனவே மணமானவரான ஹைடெக்கரின் மேல் அவருக்குக் காதல் ஏற்பட்டது. நாஜிக்களை ஆதரித்த ஹைடக்கருக்கும் யூதரான ஆரெண்டுக்கும் காதல் ஏற்பட்டது விசித்திரமானதுதான். நாஜிக்களின் …
>>கணையம் வெட்டி எடுக்கப்பட்ட நாய்களில் நீரிழிவு ஏற்படுவது குறித்த ஆராய்ச்சி கட்டுரை அது..” கணையம் முழுவதும் நீக்கப்பட்ட நாய்களில்
>>யப்படமாட்டார். சிறையில் தம் விருப்பப்படி உண்ணவும், இருக்கவும், பாடவும், ஆடவும் விடார்களே! அதற்கென்ன செய்யலாம்! மாவரைப்பதும் செக்கிழுப்பதும், கல்லுடைப்பதும் மனோதிடமுள்ளவர்கள் (தேகபல மில்லாவிட்
>>சாரங்கனிடம் சமையல் வேலை செய்கிறான் கோபி, அவன் மனைவி மீனா. வீட்டிலேயே பட்சணங்கள் செய்து கடைகளில் சென்று தருவது அவள் வேலை.ஒரே மகன் ஹரி. பள்ளிப்படிப்பு
>>உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?
அவன் தோட்டத்தே
விதை விதைத்தான்
செடி வந்தது
பெரிய மரமானது
விரும்பியோ
விரும்பாமலோ
அது நீங்கள் விதித்த
விதி ஆனது.
வாங்கியதும் இல்லை. பொருட்படுத்தியதும் இல்லை.
>>ஒழுக்கம் என்பதுதான்
வாழ்வதன் திறவுகோல்
நட்சத்திரங்கள் தடுத்தன
நிலாவை
சமையலறை ஜன்னலின்
சதுர வானம், கொஞ்சம் மேகம்,
கையாட்டும் வேப்பமரம்,
கரையும் காகமென
காட்சிகள், காலைக் காபியோடு
வெற்றிகரமாக இணைய கால 24வது கவி அரங்கம் (11.11.2023) – சனிக் கிழமை – வழக்கம்போல் இன்றும் நடை பெறுகிறது
>>கொண்டிருந்தேன்!
மீண்டும்
செல்லை
On செய்தபோது
மேலும் கூட்டம் கூட்டமாக வெளியேறும்
இவ்வளவு பேரில்
என்னைத் தனியாக விட்டுச்
எப்போதும் போலில்லாமல்இன்றுதீபாவளி என்பதால்சீக்கிரம் எழுந்துஎண்ணெய்த்தேய்த்துக் குளித்து விட்டுகாப்பியைக் குடித்தபிறகுசும்மா இருக்கிறேன்வீட்டில்தட்டில் வைத்த தின்பண்டங்களைமென்று கொண்டிருக்கிறேன்கவிதை வருமாஎன்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்யார்யாருக்கோகவிதைகள் உதயமாகிதொந்தரவு செய்கின்றன.. நமோ நாராயண!
>>செட்டி நாடு
கைத்தறி புடவை
பிள்ளைகளுக்கு விருப்பம்
போல்; அவருக்கு
கொண்டாட்டங்கள் தீரும்போது
குப்பைகளே மிச்சமென்பேன்
திண்டாடும் எண்ணங்களே
தினசரி வாழ்க்கை என்பேன்…!
வாழ்த்துகள்”
கவிதையாய் வர
எப்போதோ
எழுத ஆரம்பித்து
மண்ணற்று போக
எண்ணி
கைச்சக்கரத்தால்
தலையறுத்து
விண்ணுறச் செய்தான்
இல்லாவதவர்களிடமோ ஏக்கமும் யோசனைகளுமாய் தவிக்கிறது
>>தீப ஒளித் திருநாள் இன்று
அகமும் புறமும் ஒருங்கே
இருள் நீங்க அருள் பெற வேண்டிடுவோம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
நூறு லட்டுகள் பிடித்து வைத்து
அனாதை இல்லக் குழவிகட்குக் கொடுத்து
மகிழ்ந்தேன்; முடிந்தது தீபாவளி
இருபத்துமூன்றாவது இணையக்கால கவியரங்கம். 10.11.23 . விரல்களின் நுனியில்துளிர்க்கும் என் எழுத்துகள்ஓர் இலையை அசைத்துச்செல்லுமெனில்…மனக்காயத்திற்கு மிருதுவாய்மருந்திடுமெனில்…காதலின் கதகதப்பைச் சிறிது கண்ணியமாய்ச் சொல்லுமெனில்..நானும் எழுதிவிட்டுப் போகின்றேனேகவிதை என்ற பெயரில்எனக்குத் தெரிந்ததை…. .
>>பத்திரமாக வைக்கிறேனென்று
தொலைத்த பொருளைத் தேடல்..
சாவடி இருந்தது
சத்திரம் இருந்தது
மாடு அடைக்கப் பட்டி இருந்தது
கக்கூசெல்லாம்
அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
காளி-தாஸ் கவிதை
>>தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா ?
எனக்கு லட்டு பிடிக்கவே பிடிக்காது!
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா
தீபாவளிக்கு முறுக்கு தின்னவும் ஆசைதான்
போட முடியாது
சர்க்கரை நோயின் ஆதிக்கம்
தீபாவளிக்கு லட்டு தின்ன ஆசையா?
தீர்மானமாக சொல்கிறேன்;
“இல்லை! இல்லை”!
கொண்டபள்ளி. சிவப்பு மரத்தில் செய்யற மரப்பாச்சிபோல, மரத்தில்தான் என்னைச் செதுக்கினாங்க! ஆனாலும், நாயக்கர்கால மகாராணியப்போல காதில் பெரிய
>>என்னிடம் உள்ள குடை
>>நெஞ்சில் நீங்காத வருத்தம்
நீங்கவே நீங்காத கால்வலி
வண்ண விளக்குகள்
ஒளிரும் நன்னாள் !
அனைவரும் ஒன்றாய் கூடி
மகிழும் பொன்னாள்
கண்டுபிடிப்பு என்ற பெயரில்
உன்னை கண்டுபிடித்து
அன்று ஒரு
சீதையை உன்னில் சரண்
என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…
>>என் கவிதை உனக்கும்
போட்டியில்லை
சற்றே மூச்சு விட்டுக் கொள்.
பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …
>>மருந்துக்குக் கூட மரங்களற்று
அகன்று கிடக்கும் நெடுஞ்சாலைகளில்
உயிர்வளியின் மாசகற்றி
சிரிப்பு ஒரு அருமருந்து
முடிந்த மட்டும் சிரியுங்கள்
ரத்த ஓட்டம் சீர்ப்படும் .
.*பூப்பது கவிதை.தொடுத்தது கதை.இரண்டும் பூ தான்.*கவிதை அருவி.கதை நதி.இரண்டும் நீர் தான்.*கவிதை திசை காட்டி.கதை காற்சுவடுகள்.வாழ்வுச் சாலை பொது.*கவிதை கனவு.கதை நனவு.மனம்தான் மையம்.*கவிதை நெருப்பு.கதை வெயில்.ஒன்று தொட்டால் சுடும்.மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.*கவிதை என்பது கலவி.கதை என்பது பிரசவம்.ஒன்று கருவுக்கு முந்தியது.இன்னொன்று …
>>பவித்ரா வருகிறாளா என்று காத்திருப்பதும் நிச்சயம்.
தீவிரமாக மழை பெய்த நாளில்தான் அவனை விட்டுப் போய்விட்டாள்
ஒரு நாளில்லை இரண்டு நாளில்லை ஆறுமாதமாய் உடம்பெல்லாம் அரிக்கிறது. கிராமத்தைவிட்டு பெரியவர் தாமோதரனுடன் இங்கு வந்து
>>குடியால் இறந்துபோன அப்பாவுக்குப் போட்ட படையலில் பிடிக்கு
மென்று பீரும் விஸ்கிப்
பாட்டிலும்.
உயர்ந்த புருவத்தைக்
கவனியாது விட்டேனா?.
உன் பயணம் ஒரு தினம்
முன்னால் முடித்து ஞாயிறு
உரையாடல்கள் ஏதுமின்றி
அவன் அவனாக இருக்க
இவள் இவளாக இருக்க
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
அரிவாள் வீச்சு
அவன் மேல் விழுந்த போது
நல்லெண்ணம்ஆகலாம்.
இன்று நல்வினை தரும் ஒன்று,
நாளை தீவினை பயக்கலாம்.
வேண்டுமே – இன்று சம்பளப் பட்டுவாடா தினம் வேறு. இந்த வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டிய
>>பணிந்துவிட்ட வீரங்கள்
>>அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்
>>பார்வையில்
பேசிக் கொண்டன…
சேலைத்தலைப்பால் முதுகை மூடி
கதவுக்கருகே வந்து நின்றேன்
தெருவைக்கொஞ்சம் வேடிக்கை
வெள்ளைச் சிரிப்புக்காரி. வேகும்
நெஞ்சம்
தடவி ஒற்றடம் கொடுக்கும்
கூடை கொண்டு
மலர் பறித்தான்
நார் எடுத்து
உழைப்பவனுக்கு
உள்ளமே வருகைப் பதிவேடு
மனச்சான்றே கையொப்பம்…
தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.
கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்
தருமங்குடி சிவன்கோவில்
அக்கிரகாரத்தில்
எங்களின் ஓட்டு வீடு
தாத்தாவுக்குப்பிறகு