நினைவுச் சாலை /இயக்குனர் வெங்கட்

ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்

>>

கவிதையும் ரசனையும் – 27 – கானப்ரியன் கவிதைகள்- அழகியசிங்கர்

கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை என்பதுதான்.என் கருத்தைப் பலர் ஏற்க மறுப்பார்கள்.  ஆனால் உண்மை நிலவரம் அதுதான். புத்தகக் காட்சியில் விருட்சம் வெளியீடாக 17

>>

கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

இரத்தினங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் எறிய அவை தொங்குகின்ற மாம்பழங்களின் மீது விழுகின்றன. அதனால் அவை தேன் துளிகளைச் சிந்துகின்றன. புள்ளிகளின்

>>

இலக்கிய இன்பம் 38/கோவை எழிலன்

இதன் பொருள் அவள் பெயரோ பரவை. அவர் தேவரின் அரசவை அழகிகளும் வணங்கத் தக்க பெண்மை நலம் கொண்டவள். முத்து போன்ற அவள் பற்கள் முல்லை அரும்பை நிகர்த்தன

>>

படித்ததில் பிடித்தது/சுரேஷ் ராஜகோபால்

சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது என்பதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு

>>

தொடர் சாவு – குறுங்கதை/நாகேந்திர பாரதி

கதாபாத்திரம் இறந்து போய்விட்டது .பார்த்துக்கொண்டிருக்கும் சுந்தரி, அவள் கணவன் சேகர், அவன் அம்மா ஆகிய மூவரும் சோகமாக .சேகர் கையில் இருந்த பேப்பர் மடியில் சாய்ந்தது. சுந்தரி மடியில் மகளுக்குப் புட்டிப்பாலை

>>

இருவர் வந்தார்கள்/அழகியசிங்கர்

பெயர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. இந்த நூற்றாண்டிலும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஒரு கதை ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’.அதை எழுதிய

>>

கால சுப்ரமணிய ம் கட்டுரை

புத்தகம் என்றால் படிக்கப்படவேண்டம், திரைப்படம் என்பது பார்க்கப்படுவதற்கே. இவற்றைப் படிக்கவும் பார்க்கவும் நிறைய நேரம் ஆகும். நிறைவு கிடைக்கும். ஆனால் இவற்றைப் பற்றி எழுதமுன்வந்தால்

>>

யோகி – இன்றொரு சேதி….

அதிலிருந்து பகவான் தினமும் பிரதான் மந்திர் வாசலில் தரிசனம் கொடுத்து முடித்துச் சென்றதும், ராமு
யோகி அமர்ந்த இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.ரொம்ப நாட்களாக இது தொடர்ந்தது…

>>

அவசரக் கொடைக்கானல்/ நாகேந்திர பாரதி

ஆரம்பித்தது குமார் தான். அதற்கு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்த பெற்றோர் . விசாலமும் தான் , அடுப்படியில் இருந்து ஹாலுக்குத் தான் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் அந்தக் குடும்பத்தினருக்கு இந்த

>>

அமெரிக்க மாப்பிள்ளை – நாகேந்திர பாரதி

சென்ட்ரல் பார்க்கிலும், பிராட்வே தெருவிலும், உயர்ந்த கட்டடங்களுக்கும் அகன்ற வீதிகளுக்கும் நடுவே வசந்த்துடன் கை கோர்த்து கனவில் சுற்றித் திரிய வைத்தது. இவளது விசாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும் வசந்த். ஒரு மாதத்தில் எத்தனை நடந்து விட்டது .

>>

பிபிசி தொல சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் /பாண்டியன் சுந்தரம்

முன்பைவிட மிகவும் சுவையாகவும்,
சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங்.”இந்த உடல் நிலையுடன்

>>

இனிக்கும் தமிழ் – 109 /டி வி ராதாகிருஷ்ணன்

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.

>>

யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்/வண்ணதாசன்

சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்

>>

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது/அழகியசிங்கர்

யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

>>

ஆனந்தவிகடனில் பேட்டி/அழகியசிங்கர்

Shareநான் இப்ப 68 வயசுல இருக்கேன். என் வீட்டிலிருக்கும் புத்தகங்களோட, இத்தனை வருஷங்களா நான் சேகரிச்ச புத்தகங்களைத் தனி வீட்டில பத்திரப்படுத்தியிருக்கேன்

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்

>>

கம்பன் கவியமுதம்-37/வளவ. துரையன்

துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா
வரிமருப்பு இணைவன் தலை ஏற்றை வான்
உருமிடித்தெனத் தாக்குறும் ஒல்ஒலி
வெருவிமால்வரைச் சூழ்மழை மின்னுமே [63]

>>

நான் நடத்தும் கூட்டமும் அது நடத்தும் பதைபதைப்பும்/அழகியசிங்கர்

இன்று வழக்கமாக நடத்தும் சனிக்கிழமைக்குப் பதிலாக விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் நடத்தினேன். த நா குமாரசாமியும் நானும் என்ற தலைப்பில் வ வே சுப்பிரமணியன் அவர்கள் பேசினார். ஆனால் கூ

>>

நிஜத்தைத் தேடி/ சுஜாதா 

கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள் . பழக்கப்பட்ட மௌனம் கிருஷ்ணமூர்த்தி

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்/ அழகியசிங்கர்

இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா?
ஆமாம். எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள். எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும்.

>>

இனிக்கும் தமிழ் – 108/ – டி வி ராதாகிருஷ்ணன்

திருமந்திரம் – இடிகரை நிற்குமோ ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை.வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை.அது போல, நம் வாழ்வும்.ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் …

>>

எஸ்.சண்முகம் கவிதை

முழுமையடையாத சுற்றிலிருந்து விலகி
அதே சாலையிலிருந்து
குறுகலான சந்தின் துவக்கத்தில்
விழிகளில் சுழிக்கும் உள்ளரங்கமான நகைப்பும்

>>

3. வாஷிங் மெஷின்/சுஜாதா

இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும் போது ஃபோன் தொணதொணக்க.

>>

சிவந்த சிறு துளி விசிறல்கள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

கடல் வா வா என அழைத்தபோது
கைகள் கோர்த்து நீராட ஓடினோமே
களிவெறி ஏறி அலைகளில்
ஆடையற்று புரண்டோமே
அவ்வசைவுகளின் நளினங்களெல்லாம்
என் கனவுகளில் வருவதில்லை
பிரம்மாண்டத்தின்

>>

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்../அழகியசிங்கர்

ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில்

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 43/ அழகியசிங்கர் 

12.03.2022 – வெள்ளிக்கிழமை ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்  மோகினி:  சாப்பிட்டவுடன் உங்களுக்குத் தூக்கம் வருமே?  எப்படிச் சமாளித்தீர்கள்அழகியசிங்கர் : புத்தகக் காட்சியில்தானே கேட்கிறீர்கள்.  நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டேன்.  பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கி விடுவேன். நண்பர்கள் பார்த்துக்கொண்டதால் தப்பித்தேன்.ஜெகன் :  என்னன்ன புத்தகங்கள் …

>>

இனிக்கும் தமிழ் – 107/டி வி ராதாகிருஷ்ணன்

வள்ளலார் துறவறம் போகலாம் என்று நினைத்தார். முதலில் அவரின் தாய்
விடவில்லை. பின் தாரம் விடவில்லை. பின் பிள்ளைகள் விடவில்லை.. இப்படி
ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதோ தடை வந்து கொண்டே இருந்தது. கடைசியில் பார்த்தால்

>>

அரிசி/சுஜாதா

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

>>

78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.

>>

இனிக்கும் தமிழ் – 106/ – டி வி ராதாகிருஷ்ணன்

விவேக சிந்தாமணி மூடரை மூடர் கொண்டாடியது போல முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மைவிட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்றுநினைப்பதும்,….நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பாடல் கழுதை காவெனக் …

>>

மெளன விரதம்/உமா சக்தி

இன்று குரல்களின்
ஓசையிலிருந்து விடுபடுகிறேன்
நான் சொற்களின் காதலி என்றாலும்
கடைசி மிடறு தீர்ந்துபோகும்முன்
அர்த்தங்களை பருகிவிடுகிறேன்
மெளனம் விரிவாகையில்
விடுபடலின் கயிர்
விழிகளுக்குப் புலப்படும்
விவரிக்க வார்த்தைகள் போதாது
உள்நிலைக்குள் பொழியும்
மழையின் சப்தத்தை
மொழிபெயர்க்க இயலாது
தன்னிலை மறந்த
கணங்களில் நிறைவுதான்
அநித்ய வாழ்வின் பேரருள்
வெயில் மழை அடர்பனி
காலங்களில் மெளனமான
பிரார்த்தனைகள் சில
பித்தேறிய மனதினை
சமன்நிலைப்படுத்துகிறது
இந்த நொடியின் பூவெடுத்து
மாலையாக்குகிறேன்
பிரபஞ்ச வெளிக்குள்
துருவ நட்சத்திரமானபின்…
உனக்கு சூடூவேன் பூர்ணா!

>>

1. இரண்டணா/சுஜாதா

மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.  வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி

>>

கம்பன் கவியமுதம்—36/வளவ. துரையன்

அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் மிகச் சிறுமியர்; அவர்கள் களவு நெறி அறியாத காமப்பார்வை கொள்ளாத நுளைச்சியர் ஆவர். அவர்கள் பறிக்கப்பட்ட பாக்கை முறம் நிறைய வாரி வந்து கொழிக்கிறார்கள்.

>>

இலக்கிய இன்பம் 36/கோவை எழிலன்

ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.

>>

பல்லை எடுக்க வாரீயளா?/- எஸ். எல். நாணு

அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு…..

>>

துளி 247/அழகியசிங்கர்

என் அரங்கில் புத்தகம் திருட்டுப் போகிறது.. 45வது புத்தகக் காட்சி ஒரு வழியாக முடிந்தது. ஆரம்பத்தில் சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.நான் ஒரு வழியாக யு டர்ன் எடுத்துச் சுற்றிச் சுற்றி 17 எண்ணுள்ள ஸ்டாலுக்கு …

>>