ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 72/அழகியசிங்கர்
ஆமாம். எனக்கு அவரை முன்றில் ஆரம்பித்த நாளிலிருந்து தெரியும். விருட்சம் இதழிற்கும், முன்றில் இதழிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
>>ஆமாம். எனக்கு அவரை முன்றில் ஆரம்பித்த நாளிலிருந்து தெரியும். விருட்சம் இதழிற்கும், முன்றில் இதழிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
>>இது மொத்தம் மூன்று வரிகளை கொண்டது முதல் வரியில் ஐந்து அசைகளும் இரண்டாவது வரியில் ஏழு சைக்கிளும் மூன்றாவது பதில் ஐந்து அசைகளுமாக மொத்தம் 17 அசைகளை கொண்டதாகும்.
>>எளிதாய் இரு எளிமையுடன்,
வளமையுடன, வலிமையுடன்,
வண்மையுடன, வன்மையுடன்
மனிதனை நினைக்கும்போது
கடவுள் என்பது
கேவலமான ஒரு வார்த்தை
ஆகிவிடுகிறது
பெரிய குடையின் வளைவு பிடி உபயத்தில்
வந்து சேரும் வீட்டிற்கு
சின்னச் சின்ன வேப்பம் பூக்கள் சிரித்தப
இன்று எழுத்தாளர் ம.அரங்கநாதன் அவர்களின் நினைவு நாள். அவருடைய சிறுகதைகள் தமிழின் சிந்தனையை மாற்றி அமைத்தவை. அவருடைய
>>இந்தியப் பொருள்கள்
கிடைக்குமென
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியாவில்
இரவின் சிரிப்பு.
பகலின் மச்சம்.
பகலை இரவாக்கும் பலம் உள்ளது.
இரவையும் காதலாகி அரவணைப்பது.
என்னுடன்
சண்டைக்கு வருகிறார்கள்
நான்
(வணக்கம் 12.4.24 வெள்ளிக்கிழமை அன்று அழகிய சிங்கரின்- விருட்சம் அமைப்பு நடத்தும் 80 ஆவது கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில்)எழுத்தாளர் தஞ்சாவூர் கவிராயரின்என்ற கதையை பற்றிய எனது உரை .கைராட்டை கோபம் இந்தக் கதையில் தனது அப்பாவை பற்றி அவரது மகன் சொல்லுவதாக …
>>சரளமான நடையில், நகைச்சுவை கலந்து
எழுதப்பட்டுள்ள கதை.
இவர் தஞ்சாவூரின் மராட்டி சந்துகளைப் பற்றி
எழுதியதைப் படிக்கையில் எனக்கு யமுனா, பாபு,
தமிழ் புத்தாண்டே
வாழ்க வாழியே
தமிழ் புத்தாண்டே
உனக்குக் கோடி
மனதை மாற்றி வாழ்க்கையை மாற்றி
உன்னையே மாற்றி உனக்கான பாதையை நிச்சயம் இந்த ஆண்டு
வெந்து சாகும்
வெயிலின் வெட்கை தணித்து
இதமாய் தவழும்
தென்றலின் வேட்கை தெளித்து
எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …
>>வீட்டு வாசல் வேப்பமரம் நேற்றுப்
பார்த்த மரம் போலேவே இன்றும்
தெரிந்தாலும், கொஞ்சம் இலைகள் உதிர்த்து
காலையில் மலர்ந்த புதுமலராய்.. கவிதையில் கனிந்த தேன்சுவையாய்..
நாளைநமதென்னும் நம்பிக்கையை நல்கிட வந்தாய் சித்திரையே!
மாக்கோலமிட்ட மேடையில்
மா பலா வாழை என படைக்க,
அவள் பருகிய மிச்சத்தை
அவன் பருக வேண்டும்
மாற்றாக
அன்னைத் திருநாட்டின்
மானம்
காத்து வீரம் விளைத்தவர்
பெறுவது
‘பரம்வீர் சக்ரா’
விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 80வது நிகழ்ச்சி வெள்ளி அன்று (12.04.2024) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளி நிகழ்ச்சியை உங்களுக்கு மனமுவந்து அளிக்கிறோம்.
நிகழ்ச்சி எண் – 80
>>சென்னை வாசிகளும் டில்லி வாசிகளும் ராமநாதனைத் தங்களுடைய இலவசத் தபால்காரனாகவும் கூட்ஸ் வண்டி யாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். அதாவது டில்லியிலிருக்கும் தங்கள் பந்துக்களுக்கு இவன் மூலமாய்த் தபால், கரிவடாம், துணி,
>>எத்தனை கண்ணியமாய்
தம்மினம் கூட்டுகின்றன
மிருகங்கள் மொத்தமும்
தொலைவில் ரங்கராட்டினத்தில் சிறார்களின் கூவல்
ஆனந்தக் களிப்பு டன்…
அச்சத்துடன் சில குழந்தைகள் கண்மூடி …
வேண்டாமென்றாலும்
விடுவதாயில்லை
ஒரு வெள்ளை நிறப் பூனை
என் பேத்தியைத்
துரத்துத் துரத்துத்
த்தில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள். இவர்களை படிப்பவர்கள் தானே போய் கண்டுபிடித்து படித்துக்கொண்டிருப்பார்கள். எந்த மொழியில் இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதை உலகம் முழுவதும் அறியும். ஆளால் ஒரு சிலர்தான் இவர்களை முழுவதும் புரிந்துகொள்ள
>>அப்படிச் சொல்லாதே
என்றது நிழல்
என்னை ஏன் தடுக்கிறாய்
என்றேன்
படுத்துக்கொண்டே மரணிப்பது கொடுப்பினை
மரணம் வரைக்கும் படுத்துக்
கொண்டிருப்பது கொடுமை
அடி பட்டால் முடங்கும்,
நோயுற்றால்
மூலிகை தேடி முகரும்,
தின்று தேறும்.
உங்கள் திருவாய்தான்
தேவார வாசனையே அடிக்கட்டும்
ஆனாலும்
எல்லாவற்றையும் துறந்தாயிற்று
காட்சிக்கும் காண்பவனுக்கும்
என்ன சம்பந்தம்
அழகான ஒப்பனை செய்தது
திருப்தி தராமல் சரிசெய்யக்
கண்ணாடியைத் தேடினேன்
அந்த அறையில்
தவழ்ந்த ஒரு மகவின்றுத் தலைநிமிர்ந்து தரையில்
தடுமாறி தானாக நடப்பதுதான் வளர்ச்சி
கவலைகளில் உழன்றிருந்த மனமொன்றுக் கவலைக்,.
சூரியப் பந்து மெல்ல மெல்ல
இறங்கி;மேற்கு மலையில் நித்திரை
கொள்ள; அதே நொடியில் சந்திரத்
தட்டு கீழ் மலை சிகரத்தில்
தாமே வெட்டிக்கொள்வதாய்
என்னிடம் சொன்ன போதெல்லாம்
எப்படிச்சாத்தியம் இது
தேவாரம் – அவன் பாதம் சேர் அவருக்கு வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. மகள் மடியில் தலை வைத்து படுத்து இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா ” என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி …
>>ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
ம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. அதைப் பயன்படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது. உறவுகளுக்குக் கடிதம், நண்பர்களுக்கு, பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம், ஏன்…காதலிக்கு ரகசியமாய்க் கடிதம்
>>இந்த மஞ்சள் நிற ராட்சசன் தனது இயந்திர கைகளால் என் மரங்களை எல்லாம் பிடுங்கி எரிகிறானே!”
கோகி அவள் சிறு வயதில் எழுதிய கவிதை கிறுக்கலை புல்டோசரை கண்டவுடன் நினைவு கூர்ந்தாள். ராமாயணத்தில் அரக்கர்களும்
தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!
பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த இடுகாட்டின் மே
வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை
>>எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
>>வனஜாவுக்கு இந்தத் தூறல் இதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவசரமாக மீதிப் பாத்திரங்களைத்
>>அவன் நிற்பது சிறிது நேரம் கழித்துதான் அவன் அம்மாவிற்கு தெரிந்தது. அவள் தன் மகனின் பாசத்தை நினைத்து பூரித்துப் போனாள். வேகமாக வேலையை முடித்து
>>அப்படியில்லை ஒருபோதும்
நான் எப்பவும் நிரம்பியே
இருக்கிறேன் காற்றால்
என்கிறது குளம் மௌனமா
எங்கும் கருகாமல்
சுட்ட அப்பளம் கிடைக்கையில்
வற்றல் குழம்பு வாய்ப்பதில்லை…
பேசவேண்டிய இடத்தில்
பேசிவிடுங்கள்
சொல்ல வேண்டிய விசயத்தை
இஸ்லாம் என்றதோர்…
இறைவழியின் உன்னத
ஆறு மாதங்களுக்குமுன்
அலங்கரிக்க வாங்க வந்த அந்தப்
பூ ஜாடி
மலரின்றி வாடி
என் அப்பாவின் அப்பா
பெலாக்குறிச்சி
ராயம்பரம் வனங்களிடை
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
னமும்
உங்கள் மனைவி
காப்பி கொடுப்பதற்கு
அலுத்துக்
யைக் குதப்பிக் கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும், தோல்வியையும் பற்றிச் சொன்னான். மாடசாமி வாலிபத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். ‘குருட்டு மூதி என்னவோ ஒளருது!’ என்று முணுமுணுத்தான்.
>>பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, “ஏ கழுதை, இங்கே வா” என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்த
>>ஒரு புத்தகம்
படித்துக்
கொண்டிருந்தேன்
ரு காலத்தில் நானொரு மலர், ஒரு இலை, ஒரு தண்டு.
நானொரு நிலத்திற்குக் கீழ்
பாலைவனச் சோலை வரை நீண்டிருந்த வேர்
காலம்
காலமே, அழிவிலாக் ககனமே,
அன்றும், இன்றும், என்றும் ஆவாய்!
2
நட்சத்திரங்கள் எட்டிப்பார்க்கும்
மின்விளக்குகளால்
மாநகரமே பிரகாசமாக ஜொலிக்கும்
சாலைகளில் வாகனங்கள்
நேற்றுதான் அந்த நாய்க்குட்டிகளின்
கண்கள் திறந்தன.
இன்று ஒரே கத்தல்.
புதிது குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா
>>பெருமழையை ஏற்காத மனம்
உச்சி வெயிலைச் சகிக்காத மனம்
நமது இச்சைக்கு மட்டுமே
மாடிப்படிக்கட்டுகளில்
ஏறுவதும்
இறங்குவதும்
இறங்குவதும்
அனுப்பி வைத்தார்
வாட்ஸ்ஆப்பில்
கண்ணுக்குக் கிரகணக் கண்ணாடி
போட்டவர்கள்
சலியாமல் சிலையென நான் பார்க்கையிலே
சாலை முழுவதும் வெள்ளி விரிப்பு
வண்ண வண்ண மாய் மகிழ் ஊர்திகள்
வெள்ளை நிற மேகத் துகள்கள் மாலை நேரத்து செவ்வானத்தில் கலை ந்து போவதை, வானம், காயம் பட்ட இதயம் போல் சிவப்பாக மாறியதை, கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழ்ந்து வருவதை அருந்ததி வியப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தா
>>அப்பாசாமி வெகு காலமாகக் காட்டிலேயே வசித்து வந்தான். பிரம்மாண்டமான அந்த வனத்தில் கரடுமுரடான வண்டிப்பாதை ஒன்று வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. பாதைக்கு இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்த காட்டு மல்லிகைச் செடிகளும் பல விதமான முட் செடிகளும் இருந்தன. அப்பாசாமியைவிட வயது சென்ற
>>தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,
>>இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின்
>>வீட்டின் உயர்விற்காக,
ஓடாய் உழைப்பார்.
மாயாமல் மாய்ந்து,
பாய்ந்து,தேய்ந்து,
சில உறவுகள் இருக்கின்றன
எத்தனை தாய் தந்தையோ
எனக்கு
இளமையும் முதுமையும்
நாட்காட்டியில் தேதிகள்
கிழி பாடாமல் இருப்பதால்
என் வீட்டில்
வளர்ந்த
செடியில்
ஒரு பூ பூத்தது
நிறங்களின் அடிமையாகிவிடாதே.
உன்னுள்ளே பல வண்ணங்கள்
குமைந்து கிடக்கின்றன.
தைவானில் பூகம்பம்
வானுயர் கட்டிடங்கள்
நெளித்துக்கொண்டும்
நொறுங்கிப்போயும்
சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றை தவிர்க்காமலும்
சிலவற்றை மறந்தும் சிலவற்றை மறக்காமலும்
நீங்கள்
ஒருமுறை
ஓட்டுப்
போட்டவுடன்
எல்லாவற்றையும்
கழுத்தில் கட்டிய மணி
ஜல்ஜல்லென
அசைய தாளம் தப்பாது
வில்வண்டி
கோபம் வேண்டாம்
அது கண்ணை மறைக்கும்
போற்றுவார் போற்றட்டும்
துடைத்து எழு
உனக்காக உந்தன் வாழ்வை
30 வது இணையகாலக் கவியரங்கம். தேர்வு நடைபெறுகிறது.பிள்ளைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.பள்ளி வளாகம் மௌனத்தைஇழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது.பாதாம் மரநிழலில்எதையோ கொறித்தபடி இருக்கிறதுஓர் அணில்.வெயில் தகிப்பை அதிகரித்தபடிமெல்ல மெல்ல நீள்கிறது.கருணையாய் வீசும் காற்றில்சருகுகள் இடம் பெயர்கின்றன.தன்னிருப்பை உணர்த்தஎங்கிருந்தோ கரைகிறது காகம்.வேடிக்கை பார்த்தபடியிருக்கும் எனக்கும்நிகழ்காலத்தில் வாழத்தெரிகிறதுநெடுநாட்களுக்குப் பிறகு….. …
>>குழந்தையாகவே இருந்திருக்கக்
கூடாதா என அவன் மனம்
ஏங்கியது
அவன் ராஜா வீட்டு
புதினம் ஒன்று
எழுதலாம்
மாதம் ஒன்றாய்
தீவிர யோசனை
என் அப்பா மிகவும் சத்தம் போட்டுச் சிரிப்பார். என்
அண்ணனோ எப்பொழுதும்
புன்சிரிப்புதான்.
வண்ண வண்ண
சிட்டுக்கள் கட்டியம் கூவ,
வானத்தை வில்லாக நான் வளைப்பேன்
>>வாக்குறுதிப் பொய்கள் வாக்குப் பிச்சை
வந்தவுடன் பதவிக்கு வளமான வாழ்வு
மக்களுக்குப் பயனில்லை எப்போதும்
கையில் திருவோடு
இருந்தது அவளிடம்..
பிச்சைக்காரி போன்ற
தோற்றம் இல்லை
காடுகளில் தொலைந்துபோனவர்கள்
நிம்மதி அடையலாம்
ஏனெனில் காடுகளில்
பட்டங்கள் பெற்றிருந்தாலும் பணிக்குச் சென்று சுயசார்பு பெற
மறுக்கப் படுகிறது அனுமதி
இன்னமும் சிலருக்கு
யானை உழுத சேறாகி காணாமல் போனாள் தமிழச்சி கொஞ்சநாளாய்
>>உட்கார்ந்து உண்ண
வானத்துக்கும் பூமிக்கும்
26வது இணையகாலக் கவியரங்கம் வெயிலின் தாக்கத்தால் வெளியேதலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்மனிதர்தம் புலம்பல் நீங்கவெம்மையைத் தணிக்க வேண்டிவிதம் விதமாய் கிளைகளையும்இலைகளையும் அசைத்துகாற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்கூறுகிறது மரம். .
>>வெயிலில் நடந்து வாடும்போதுதான்
நினைவுக்கு வருகிறது
தோட்டத்துச் செடிக்கு நீர்
ஊற்றாதது.
இனிய மாலை வணக்கம்இணைய கால கவியரங்கம்சனிக்கிழமைகவிதையின் தலைப்பு நாளும் ஒரு முகமூடிநான் அணிகிறேன்; உண்மை! மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்; முகமூடி எதுவும் இல்லாமல்… நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ? ஓரு ஆங்கில பழமொழி போல்ஆளுக்கு ஒரு நீதி; அதுமட்டும் போதாது;நேரத்திற்கு நேரம் அதுவும் …
>>இந்தியாவில் மட்டுமா
அமெரிக்காவிலும் நாடாளுமன்றத் தேர்தல்
ஜோபைடனனா
கொளுத்தும் மதிய வெயில்
நெரிசலானப் பேருந்து
நின்றபடி பயணம்
வியர்வைக் கசகசப்பு
29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம். அன்றுமுதல் பார்வையில் நீதந்த குளிர்மொழிதான்மனகுகையில்உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது. நினைது நினைதுமறக்க முயல்கிறேன். நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் …
>>சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
என்ன சொல்ல வருகிறாய்
எடையற்றவனாக காற்றில் மிதக்க
நான் எதை இழக்க வேண்டும்
சந்திக்கும் தருணங்களிலெல்லாம்
கதைகளிலிருந்து
அமேசான் ஃப்ரெஷ்
கடைக்குப் போனேன்
மனைவி புடவையில்
புரட்டியதைப் பார்க்கின்றேன்
புரியவில்லை வாழ்க்கை…
புரிந்துகொள்ளப் போராடி