தி.சோ.வேணுகோபாலன்/முழுமைப் பார்வை

தசரதத்தில் ராவணத் தலைகள்திசைக்கொன்றாய்த் திரியும்இருக்கின்ற இதயம் ஒன்றும்துண்டாகித் தலைக்கொன்றாகதுணைபோகும்ஒவ்வொரு திசையும் எதிர்மறைகள்கோளத்தின் நீட்சிவட்டம் இடவலம்சாய் வட்டம்நேர்கோடுஆகாசக்கண் யாருக்குண்டு (‘விஸ்வரூபம்’ மார்ச் 1977)

>>

தி.சோ.வேணுகோபாலன்/எந்தக் குறியை நோக்கி ?…

மைல்கல் அழகில்மயங்கி நின்றதுண்டுகாலடியில் நீள்வீதிஓடும் முடிவற்றுகத்தியாய், மைல்கல்தலைசீவச் சீவசூரபத்மனாய்புதுத்தலைகள் மாட்டிவரும்மைல்கல் மயக்கம்மங்கி மறைகையில்காலடியில் நீள்வீதிநிற்கும் முடிவற்றுஅடிமேல் அடியாய்அளக்கும் கால்கள்

>>

தி.சோ.வேணுகோபாலன்/முடிவற்ற சங்கிலியின் சில இணைப்புக்கள்

உள்ளத்தில் தீக்குச்சிவிருட்டென்றுரசியஒரு மடப் பொழுதில் கல்லடிபட்ட காக்காய்காலொடிந்து கதறியது வேரறுந்த செடிவீதிக்குப் பறந்தது புத்தூருக்குக் காகம்போயிற்றோ இல்லையோநடமாடும் புதைகுழிக்குள்செடிக்குச் சவ அடக்கம்

>>

தி.சோ.வேணுகோபாலன்/திரையற்ற கதவற்ற குடிசையைத் தேடி…

இழையகலம்ஒருக்களித்துஅரைகுறையாய்முழுதாக திறந்தசும்மாகொக்கியிட்டுதாழ்ப்பாள் போட்டுரகஸியப் பூட்டுடன் மூடிய வெறும் பலகையாய்வேவுக்கண் பதித்துஒன்றாய்இரண்டாய் கதவுகள்தடுப்புகள் எதுவும்உறுதியில்லைஊகம்தான்பல நிறங்களில்பல டிஸைன்களில்அலைநிற்கும் படிப்பில்இழுத்துவிட்ட விறைப்பில்வழிந்திறங்கியகுறுகிச்சுருங்கிய திரைகள்முகமூடிகள் சூழ்நிலைக் காற்றில்ஒன்றுபோல் ஒன்று தன்னைத் தவிர்த்துமற்றத் திரைகளைகேலி செய்தசைந்துகிசுகிசுக்கும் – விமரிஸனங்கள் கணையாழி’ டிசம்பர் 1975

>>

தி.சோ.வேணுகோபாலன்/என்ன செய்யலாம் ?

உண்மை சொரூபத்தில்உயிருள்ளவையாய்உணர்வுகளை உலவ விடத்தான்ஆசைஆனால்குரலின் வெறுங்கோடுகள்காற்றுச் சிற்பமாய்செவித்திரைச் சித்திரமாய்நகலாய் மாறிநகைக்கின்றனகுரல் பிடித்த பிள்ளையார்செவிக்குழிக்குள்குரங்காகிக் குதிப்பதைஎதிர்வினைக் கண்ணாடி காட்டுகிறது.அறிவு வெளிச்சத்தின் வீச்சில்மனத்தின் நிழல்களாய் மட்டும்வார்த்தைகள் விழுகின்றன. நிஜத்தின் வடிவங்கள்தன் தன் கவனிப்பின்உக்ரவக்ரங்களின் அடைப்புக்குள்கற்பித்துக் கொண்டமூளிகளின் வாஸ்த்தவங்களே நீயும் நானும்அசலைமுழுமையாய் அறிய – ‘வாசகன்’ …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 8. ரு ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு …

>>

பி. ஆர்.கிரிஜா/எல்லோரும் நலமாக வாழ வேண்டும்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்தரணியிலே நற்செயல்கள் புரிவோர் இருந்தால்இயற்கையோடு இணைந்து வாழ முற்பட்டால்நன்றாக வாழ்வோம் அனைவரும் ! எல்லோரும் நலமாக வாழ வேண்டும்பேராசை என சிலர் நினைக்கலாம்கூட்டு முயற்சியில் எதுவும் சாத்தியம்நிச்சயம் நடக்கும் ஒருநாள் !

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

சரஸ்வதியில் மீண்டும் புதுக்கவிதையும், அது பற்றிய பேச்சும் எழுந்தது 1958-ல் தான். இப்போது கவிதை எழுதி கட்சி கட்டியவர் க.நா.சுப்ரமண்யம்.‘சரஸ்வதி’ கவிதையில் விசேஷ அக்கறை காட்டியதில்லை. ஒரு இலக்கியப் பத்திரிகை என்றால் அதில் கவிதையும் இடம் பெறவேண்டும் என்ற நோக்கிலேதான் ‘சரஸ்வதி’ …

>>

புதுமைப்பித்தன் / கடவுளின் பிரதிநிதி

மணிக்கொடி, 25.11.1934 1 சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் …

>>

கல்கி/மாந்தருக்குள் ஒரு தெய்வம்

தாய் நாட்டுக்குப் போகிற வழியில் லண்டனில் ஸ்ரீகோகலேயைச் சந்தித்துப் பேசுவதற்காக மகாத்மா காந்தி இங்கிலாந்துக்குப் பயணமானார். அவருடன் ஸ்ரீமதி கஸ்தூரிபாயும் மிஸ்டர் காலன்பாக் என்னும் ஜெர்மன் நண்பரும் பிரயாணப் பட்டார்கள்.1914-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் மகாத்மா கப்பல் ஏறி ஆகஸ்டு மாதம் …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் நாளை வெள்ளி அன்று(18. 10.2024) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் …

>>

க்ருஷாங்கினி/எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று

தொகுப்பு: ஆர்.வைதேகி இதுதானே பூரணம்? நவம்பர் 16 அன்று, 100 வயதில் இயற்கை எய்தினார் எழுத்தாளர் பூரணி. அவரது நினைவுகளைப் பகிர்கிறார், அவரது மகள் கவிஞர் க்ருஷாங்கினி…‘‘எனக்கு அப்போது 9 வயது. திடீரென சொத்து எல்லாம் இழந்து, அடுத்த வேளை சாப்பாடே …

>>

வி.வி.கலைச்செல்வி/ஈயம் பித்தளைக்கும் இல்லாத ஒன்று

பழைய பொருட்கள் வாங்குபவர்இரண்டு நாட்களாய்மூன்று முறைக்குமேல்இந்தப்பக்கமாகவந்துவிட்டு போகிறார்பாப்பூவின் அப்பா கொஞ்சம்பழைய பொருட்களைஎடுத்து பட்டியலிடுகிறார்எழுதி எழுதி பக்கம்தீர்ந்து போன நோட்டுகளைபாப்பூ பக்குவமாய்பையிலிட்டு வைத்துள்ளாள்அம்மாவும் அவளுக்குவேண்டாததை ஓரமாய்அடுக்கியிருக்கிறாள்மீதமிருப்பதுஎன் முறை தான்எல்லாப் பழையதிலிருந்தும்ஏதாவது புதியதைகண்டுகொள்கிற என்னிடம்எடுத்து வைப்பதற்கும்போடுவதற்கும் எதுவுமில்லைஎன்பது கசக்கிற உண்மை தாராபுரம்

>>

சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்

காலையில் ஒரு கோப்பைநல்ல தேனீர்இரவுவரை கதகதப்பானகுளிர் காக்கும் போர்வையுடன்நல்ல சங்கீதம்மின்சாரம் இருக்கும் பட்சத்தில்இல்லாத போதுமனைவி குழந்தைகளோடுசிரிப்புடன் அரட்டை.மறுபடி தேநீர்மெதுவாக பெய்யும் மழையைவேடிக்கை பார்த்தால்நலமாக நேரம் போய்விடும்

>>

மனுஷ்ய புத்திரன்/நாம் நிறைய உண்டுவிட்டோம்

பேய் மழையில்தெருவில் யாருமில்லைபூனைகள், பறவைகள்எங்கோ பதுங்கிக் கொண்டனஅவ்வளவு மழையில்ஸ்விகி ஆள் ஒருவரும்ஸொமோட்டோ ஆள் ஒருவரும்சரியான அட்ரஸ் கேட்டுபோன் செய்துகொண்டிருக்கிறார்கள்மறுமுனையில் ஆர்டர் செய்தவர்கள்போனை எடுக்க மறுக்கிறார்கள்மின்னல் அவர்கள் தலைக்குமேல் வெட்டுகிறதுஇடி அவர்கள் தலைக்குமேல் முழங்குறதுஅவர்கள் பெட்டியில் இருப்பதுஒரு வறுத்த கோழியாக இருக்கலாம்ஒரு மினி …

>>

லக்ஷ்மி ரமணன்/ நண்பன்

ஞாயிறு மதியம் மூர்த்தியின் நண்பன் வாசுவிடமிருந்துபோன்வந்து அவனுடன் பேசியபிறகே மூர்த்தி சுறுசுறுப்புடன் வேலைசெய்யத்துவங்கினான்.ஹால் சுவரிலிருந்த தன்மகன்கள் நிகில்நீலேஷ் இருவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டு ,அங்கேபிள்ளையார் மற்றும் முருகனின்படங்களைபூஜை அறையிலிருந்து கொண்டுவந்து மாட்டினான்.தன் மகன்களின்அறையை தாளிட்டுவைத்தான்.“என்ன பண்ணறீங்க நீங்க?”அவன் மனைவி மீனா அதிர்ந்து போனவளாககேட்டாள்.“என் …

>>

விஞ்ஞானி/பனிப்பாறை

அவன்மனைவி மக்கள் ஒதுங்கிடஅக்கம் பக்கம் ஒதுக்கிடதனியாகி போனதனியறை வாசி. இருக்கையில சாய்ந்து இருந்தவனை நிமிரசெய்ததுதொலைவில் கேட்டவெடிகுண்டு சத்தம் இரண்டாவது சத்தமும்மக்களின் ஓலமும்அவனை எழ வைத்தது கதவை ஒருக்களித்துதிறந்து கூட்டமாய் ஒடும்ஊராரை பார்க்கையில்மீண்டும் கேட்டதுகுண்டு வெடிக்கும் ஓசை. சாவுக்கு பயந்த ஓட்டம்தனக்கும் அதற்கும்எந்த …

>>

நாகேந்திர பாரதி/தாய் உள்ளம்

எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் …

>>

கவிஞர் சுகுமாரன்/அங்குதான் இருக்கிறீர்களா

முகநூலில் : ஆர்.கந்தசாமி நகுலனின் இறுதிச் சடங்குகள் திருவனந்தபுரம் தைக்காடு பொது மயானத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. அங்கே சென்று காத்திருந்தேன். நகுலனின் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஜி.என்.பணிக்கரும் உடனிருந்தார். மறைந்த ஆத்மாவை எழுத்தாளராக அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமாக இருந்தோம். மற்றவர்களுக்கு …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நினைவுகள் – 1

03.04.2018 – செவ்வாய்க்கிழமை முதலில் பிரமிள் கொஞ்சம் யோசித்துப் பார்த்தார். அவருக்கு என் மீது சந்தேகம். தான் எழுதித் தருகிற கவிதையை இவன் பத்திரிகையில் போடுவானா என்ற சந்தேகம்தான். அவர் என்னைப் பார்த்துச் சொன்னார் :“நான் ஒரு கவிதை சொல்கிறேன். எழுதிக்கொள்ளுங்கள்,” …

>>

ரஸவாதி/தோடி

தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன வாரம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது.“ஆவுடையப்பப் பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது; உங்களைப் பார்க்க விரும்புகிறார்” என்று அவர் மைத்துனன் அடித்திருந்த தந்தி அது. …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

பிச்சமூர்த்தி கவிதைகள் (1937-1946) 1934 முதல் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய பிச்சமூர்த்தி 1946க்குப் பிறகு பதினான்கு வருடங்கள் எதுவுமே எழுதாமல் இருந்துவிட்டு 1959-ல் புது விழிப்புப்பெற்றவர் போல, மீண்டும் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதலானார். அவரது பிந்திய கவிதைகள் (1960 கள் காலத்தவை) …

>>

செந்தில் பிரசாத்/மழை மழை மழை மழை

மழை மழை மழை மழைபடைத்தவன் காட்டில் சோக மழைகாப்பவன் காட்டில் தடுமாற்ற மழைஅழிப்பவனுக்கோ மகிழ்ச்சி மழை. மழை மழை மழை மழைஇடிக்கும் மின்னலுக்கும் காதல் மழைமேகத்துக்கும் மண்ணுக்கும் மோக மழைவானத்துக்கு சோக மழை. மழை மழை மழை மழைமாடி வீட்டில் கொண்டாட்ட …

>>

அனங்கன்/புனிதநூல்கள் ஒன்றும் புரிந்துகொள்வதற்கில்லை

இரண்டு தேவதூதர்களும்திகைத்துநிற்கிறார்கள்.அவர்களது போதனைகளைவிண்ணைக்கிழித்துச்செல்லும்அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன. பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….உயிர்தெழுந்தாலும் ஒன்றும்ஆகிவிடப்போவதில்லை. புனிதநூல்கள் அனுதினமும்வாசிக்கப்பட்டாலும்….அதன்உண்மைத்தன்மைவிளங்கிக்கொள்ளப்படாமலேஇன்றுவரை இருக்கிறது. ஆலயங்களை ஆயுதங்கள்ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை. தனிமனிதர்களின் ஆணவம்தலைமுறைகளைப் பொசுக்குகிறது. மதம் மனிதர்களை தின்றுசெரிக்கும் விலங்காக இருக்கிறது. காரணம் அறியாது உயிர்விடும்மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை. உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்உள்ளூர்ச்செய்திகளோடு…உலகச்செய்தியாய் …

>>

அழகியசிங்கரின் 5 என்பாக்கள்

என்பா 1 மழை மழை மழை மழைவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறதுவெளியே காலடி எடுத்துவைக்க முடியவில்லைஎங்கும் போக முடியாமல்மழை மழை மழை என்பா 2 மழை மழை மழை மழைமழையைப் பற்றிய செய்திஅர்த்தமுள்ளதாகஇருக்கிறது. ஏனோ பலித்துவிடுகிறது. எப்படியோ துயரத்தைக் கூட்டுகிறது என்பா …

>>

பி. ஆர். கிரிஜா/என்பா

அழகிய சிங்கரின் என்பா! மழை மழை மழை மழைஇயற்கை அளிக்கும் அற்புத அமிர்தம்உலக மக்களின் உயிர் நாடிசேமிப்போம் கண்ணும் கருத்துமாக ! மழை மழை மழை மழைஓயாமல் கொட்டும் ஓரிரு சமயம்இயற்கையின் சீற்றம் வருணனின் கோபமோ ?சற்றே ஓய்வெடுமாரியே ! மழை …

>>

சசிகலா விஸ்வநாதன் /என்பா

அழகிய சிங்கரின் இன்றைய என்பா🌧️ மழை மழை மழை மழைசூல் கொண்டு சுழல்காற்றுசிலு சிலு சிலு சிலுவென;குளிர் குளிர் குளிர் குளிர்.🌧️ மழை மழை மழை மழைசர மழை;சாரங்கம் உதிர்க்கும்வாளி போல், சலிக்காமல் பெய்வதுசற்றே நின்றால், தேவலை.🌧️ மழை மழை மழை …

>>

கல்கி/தெய்வயானை

என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. “இருக்கட்டும்; நீங்கள் ஒரு காலத்தில் சாராயக் கடை குத்தகை எடுத்திருந்தீர்களாமே. அதை எப்படி விட்டீர்கள்? உத்தரமேரூரை …

>>

புதுமைப்பித்தன்/இது மிஷின் யுகம்

நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட – ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே – ஹோட்டலுக்குச் சென்றேன்.உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். ‘அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!’ என்ற …

>>

தி.சோ.வேணுகோபாலன்/?

இளமைப் புதிரேநில்உன்னோடு ஒரு வார்த்தைநீயும்காஷாயத்துணிகாந்திக்குல்லாய்அணிந்துபோவோர் வழிதானோ? நீ செய்வதெல்லாம்முந்தையத் தலைமுறையின் குரூரங்களைதாளமுடியாத சலிப்பின்வெளிப்பாடா?அல்லது உந்தன் பலஹீனங்களுக்குமுகமூடியா? உன் ரோமச் ()ெசரிவுபுதுப் பாலுக்குக் காவலானால்அதுசரிபழைய பூனைக்கே தோழனானால்பிறக்கும்பேரனின்கையில்கத்தரிக்கோல் ‘கணையாழி’ அக்டோபர் 1973

>>

தி.சோ.வேணுகோபாலன்/முதுகு சொறிந்துகொள்ளும் பூண்நூல்கள்

(ஸ்ரீ வத்ஸ…ஆ: பஸ்த்தம்ப…ஸ்ரீய ஜூஸ்யா..) வேதத்தைக் கொளுத்துங்கள்வியாசனுக்கு வாஸக்டமிசெய்திருந்தால்குருக்ஷேத்திர மண்குருதியைக் கண்டிராதுவாத்ஸாயனனுக்கு எவனும்கொட்டை அடிக்கக் காணோம்போகட்டும் வியாசனுக்கும்வாத்ஸாயனனுக்கும்வாய்ப் பூட்டு போடுங்கள்காளிதாஸனைகழுவில் ஏற்றுங்கள்கும்பமேளா நாகருக்குஅவதூதருக்குகோமணம் கட்டிவிடுங்கள் சுசீந்திரச் சித்திரங்களைகைசிவக்கச் சிவக்கசுரண்டிச் சிதையுங்கள்கொனாரக் ஹளபேடுகோபுரத் தலையில்கூத்தடிக்கும் சிற்பங்கள் –இடியுங்கள் கூட்டிக் கழிக்கும்பூதாகாரக் குறிகளைஃப்ரஹதீஸ்வரப் பூசணியைசித்தாந்தச் …

>>

ஷண்முக சுப்பையா/தாளம்

மாமியார் தாளத்திற்குமாமனார்ஆடுவாரேல்நீ உன்மனைவியார்தாளத்திற்குமரியாதையாய்ஆடிடுவாய்.ஆடாவிட்டால்மாமியாரும்மனைவியாரும்தெருவில் நின்றுஆடுவார்நீ தாளம்போடுவாய்.

>>

ஷண்முக சுப்பையா/கண்ணே நீ

கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.நித்தம் நிதம்நீ நின்நெற்றிக்கிட்டபொட்டாகண்ணுக்குத் தீட்டியமையாஉதட்டிற்குப் பூசியசாயமாமுகத்திற்குத் தடவியதூளாஇல்லைஇதுபோன்றஇன்ன பிறவாஎன்னை இச்சிறுகால அளவில்(அறுதியிட்டுக் கூறினால்அரைக்கால்நூற்றாண்டில்)கால் குசேலனாக்கியவை?இல்லையென்றுனக்குநன்றாய்த் தெரியுமேபின் எதற்குஎன் கண்ணே நீகண்ணாடிமுன் நின்றுகாலத்தை ஏன்வீணாக்குகின்றாய்.

>>

ஷண்முக சுப்பையா/செருப்பு

அழகான அளவானசெருப்பென்றால்அது கடிக்கத்தான் செய்யும்கடித்துக் கடித்துக்கடித்த இடமெல்லாம்காய்த்திட ஒருநாள்கடிப்பின் கடுமைதெரியாதாகும்.அதுவரைக்கும்பொறுக்கும் பொறுமைஉனக்கிலதாயின்பஞ்சுத் தோலால்பதப்படுத்தியசெருப்பணிந்துநடந்திட வேண்டியதே.அதற்குனக்குபோக்கில்லையெனில்பழம் செருப்புநாடிசென்றிடுவாயே.

>>

ஷண்முக சுப்பையா/கண்கள்

காதல் பிறந்துகண் அடையஓடிப்போய்நான் அவளைகைப் பிடித்தேன்.காலிட்டடிக்கஞானம் பிறந்துகண் திறக்கநான் அவளைகைவிட்டுஓடிப் போயிடதலையிட்டுடைத்தேன்.திறந்த கண்திரும்பவுமடையஎன்ன பிறந்ததுஎன்று நான் பார்க்க,கண்ணடைத்துக்கண் திறந்தஇடை வேளையிற்பிறந்த இருகண்களே காரணம்எனக் கண்டேன்.

>>

ஷண்முக சுப்பையா/பெண் கொள்ளல்

“தாயைப் பார்த்துபெண்ணையெடு”என்பது ஓர்பழமொழி.“தவறதுதந்தையைப் பார்த்துபெண்ணையெடு”என்கிறான் ஓர்அநுபவசாலி.எது சரி?எது தவறு?என்று தெரியஎடுத்தோரைஅடுத்துக் கேட்டால்ஏதேதோஉளறுகிறார்!அறியும் வழிஅதுவன்றிபிறிதொன்றுஇல்லையே !பின் என் செய்ய?தாயைப் பார்த்தொன்றுதந்தையைப் பார்த்தொன்றுஎன இரண்டு கொள்ளவா?

>>

அம்பை/அம்மா ஒரு கொலை செய்தாள்

(சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை சார்பில் சூர்ய விருதை இன்று (14.10.2024) பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு என் வாழ்த்துகள். நான் விரும்பிப் படித்த கதை ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.இந்தக் கதையை daily.navinavirutcham.in ஆன்லைன் பத்திரிகையில் பிரசுரம் செய்துள்ளேன்.) அம்மா என்றதும் பளிச் …

>>

வல்லிக்கண்ணன்/ஆற்றங்கரை மோகினி

”குகுகூங்” – ஏதோ ஒரு பறவையின் இன்னொலிபோல் சிதறியது சிறு சிரிப்பு.அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒரு சிரிப்பை மகாதேவன் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, திடுக்கிட்டுத் திரும்பி நோக்கினான். அவனுக்குப் பின்னால் சற்று தள்ளி, ஒரு மரத்தடியில் ஒரு பெண் நின்றதைக் கண்டு அவன் …

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

‘கிராம ஊழியன்’ நின்ற பின்னர், நான் அவ்வப்போது, ‘சினிமா உலகம்’ இதழ்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன்…ஊழியன் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான திருவனந்தபுரம் எஸ்.சிதம்பரம் (வைரம்) 1946-ல் ‘கவிக்குயில்’ என்ற பெயரில் மலர் ஒன்றை தயாரித்தார். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு அதிகம் இருந்தது. …

>>

கல்கி/நம்பர் 888

இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் வீண் போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் – மற்ற யுகங்களைப் பற்றி எனக்குத் தெரியாது – நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும்

நெ. து. சுந்தரவடிவேலு ./அங்கும் இங்கும் தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 7. தி ராக்ஃபெல்லருக்குக் கைகால் ஆடவில்லை. “மேரேஜுக்கு இன்னும் ஸிக்ஸ்டீன் டேஸ்தான் இருக்குது. இதற்குள் எவ்வளவோ ஏற்பாடு செய்தாகணும். பெண்ணும் மாப்பிள்ளையும் வரணும். என் ஃபிரண்ட்ஸும் ரிலேடிவ்ஸும் வரணும். அவங்களுக்கெல்லாம் ஜாகை ஏற்பாடு செய்தாகணும் ” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் …

>>

தால் நிட்சன்/நான்கு பையன்கள்

தமிழில் : க.மோகனரங்கன் நான்கு பையன்கள்,ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம் நான்கு பையன்கள்,ஒருவேளை ஐவராகவும் இருக்கலாம்,ஒரு காரை அசைக்கிறார்கள், அழிவின் பரவசத்தால்அவர்களின் முகங்கள் கோணியிருந்தன.அந்த சக்கரங்களுக்குஅடியில் ஒரு பாதாளம் இருக்கிறது.காருக்குள் உங்கள் மகன் இருக்கிறான்.கார் சாய்கிறது.சுற்றிலும் அழிவு,உங்களுக்குள்ளும் அழிவுமுயற்சி எதுவுமின்றியேமுன்னமே நீங்கள் அறிவீர்கள்உங்கள் …

>>

அழகியசிங்கர்/கண் சிமிட்டல்

நான்ரொம்பப் பெரியவன்ஆனபிறகுகாதலைப் பற்றிகவிதை எழுதுவதைநிறுத்திக் கொண்டேன் என்னிடம்அன்பாக இருக்கஎன் சுற்றமிருக்கிறது நலம் விசாரிக்கநட்பு வட்டமிருக்கிறது யாரும் இல்லாவிட்டால் கூடதெரு முனையில்இருக்கும்அனுமார் கருணை மிகுந்தமுக பாவனையுடன்என்னை ஆசீர்வாதம் செய்வார்ஒவ்வொருநாளும்கண் சிமிட்டலுடன்பார்த்தபடியேநடைப் பயிற்சிக்குப்போவேன்

>>

அதிரன்/இணைப்பு

நெடுஞ்சாலையில்பெரும் விபத்து என்றுதடம் மாறியது பயணம்ஒரு கிராமத்தின் வழியே…. ஒலிப்பான் சத்ததிற்குதலை தூக்கி கவனிக்கும்புல் தேடும் பசுக்கள். “எத்தனை காலம்தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே “என்ற பழைய பாடலைமுழங்கும்ஆளில்லா டீ கடை ஒன்று வறண்ட நிலத்துசோளக் கொல்லை பொம்மையில்கூடு கட்டிகுடும்பம் நடத்தும்மைனாக்கள் எல்லை …

>>

பி. ஆர். கிரிஜா/இயல்பாய் இரு !

மந்திர தந்திரம் வேண்டாம்ஆடம்பர மாளிகை வேண்டாம்சொற் புகழ்ச்சி வேண்டாம்வேடிக்கை காட்டும்வித்தைகள் வேண்டாம்எதிர்பார்க்கும் மனம் வேண்டாம்தன்னலம் கருதும் தோழமை வேண்டாம்தன்னடக்கம் இலா பண்பு வேண்டாம்அன்பில்லா உறவு வேண்டாம்என்றும் இயல்பாய் இருக்கும்பண்பதனை எப்போதுஎனக்களிப்பாய்பரந்தாமா ? 12/10/2024

>>

புதுமைப்பித்தன்/ அந்த முட்டாள் வேணு

“லட்சுமணா! ஏன் வேணுவைப் பற்றிப் பேசும் பொழுது எல்லாம், அந்த முட்டாள் வேணு என்று சொல்லுகிறார்கள்!” என்று கேட்டேன்.“என்னப்பா? வேணுவைப்பற்றி உனக்குத் தெரியாதா? மாம்பலத்திலிருந்து கொண்டு, வேணுவைப் பற்றித் தெரியாதென்றால் அதிசயமாக இருக்கிறது.”அவருக்கு அதிசயமாக இருந்தாலும், எனக்குத் தெரியாதென்று ஒத்துக் கொள்ள …

>>

தி.ஜ.ர /காளி தரிசனம்

5. கறுப்புப் பூனை பூனையும் பேசுமோ என்றே எவருக்கும் தோன் றும். ஆனால் அந்தக் கறுப்புப் பூனை என்னோடு பேசியது. அடுத்த வீட்டு ராமாச்சார் பேசுவதுபோல் பேசவில்லை. மூன்றாம் வீட்டுச் சங்கரையர் பேசுவதுபோல் பேசவில்லை. நீங்களும் நானும் பேசுவதுபோலவே அது பேசவில்லை. …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 100/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி மாலை -(11.10.2024) 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 100விருட்சம் 100 வது இதழ்களில் வெளிவந்த கதைகள் 1வது கூட்டம் தமிழவன் …

>>

நாடோடி/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

ஒரு குதிரை வீரன் ஒரு சமயம் ஒரு துருக்கி குதிரை வீரனும் அவன் மனைவியும் ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வாய்க்காலைக் கண்டதும் மனைவி இளைப்பாறுவதற்காக இறங்கினாள். வீரன் தன் குதிரைக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தான்.அப்பொழுது அவ்வழியாக …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 168

ம. திருவள்ளவர் இனிப்பும் எறும்பும் இமைப்பொழுதுக்கு முன்இல்லாதிருந்த இடத்தில்சட்டேனஅணி வகுத்திருக்கின்றனசாரை சாரையாய் ஒரே தடத்தில்எதிரும் புதிருமாய்மோதிக் கொண்டாலும்விபத்து நிகழ்வதில்லை சுவரின் சிறுதுளை வழியாய்நீண்டிருந்தது வெளியில் வால் உள் நோயாளியின்மேஜை மீதிருந்தசர்க்கரைக் குடுவைக்குள்நுழைந்திருந்ததுதலை எல்லாம் அந்த –மூடியும் மூடாதிருந்தபாத்திரத்தின் விளைவு சர்க்கரையின் ஈர்ப்புசக்தியும் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /புத்தன் பெரியவனா, தர்மம் பெரிதா

புத்தர் ஒரு மழை நாளில் ஒரு ஏழை வாயிலுக்கு உணவிற்காக வருகிறார். அந்தக் குடிசையில் இருந்த ஏழை வந்திருப்பது யார் என்று அறிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் அவரை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு தோட்டத்தில் காளான் பறித்து வரச் செல்கிறான் . விருந்தினர் …

>>

வே.கல்யாண்குமார்/காண்பது கவிதையில்

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

பி. ஆர்.கிரிஜா/கலைவாணி !

கனா ஒன்றுகண்டேன் வாணிகனா ஒன்றுகண்டேன் ! காணக் கிடைக்காதபெரும் காட்சிகண் முன் விரியக்கண்டேன் ! காணுமிடமனைத்தும்கலை வாணிஉன் மோனநிலை கண்டேன் ! பேதை நான்நிலை மறந்துசொல் இழந்துநின்றேன் ! உன் மோனத்தில்எனைப் பிணைத்து ஆட்கொள்வாய்என் அன்னையே ! 19/09/2023

>>

வே.கல்யாண்குமார்/கலைமகள் நீயோ..

கவிஞன் யானோர்சின்னக் குழந்தை.!கலைமகள் நீயோ..அன்னை வடிவம்.!உன்னைத் தெரியும்உலகை அறியேன்..இந்நாள் வரைக்கும்எல்லாம் நீயே.! எழுத்தில் பறப்பேன் !கவியில் மிதப்பேன் !எப்படி சேர்ப்பது..என்பதை யறியேன்!வரவும் செலவும்..உன்னருள் அம்மா!வரமாய்.. தமிழைத்தந்திடு போதும்.! காண்பது கவிதையில்எழதுதல் என்வேலை..எப்போது பசிக்குமோ..ஆற்றுதல் உன்கடன்.!பைகளில் புத்தகம்கைகளில் எழுதுகோல்!உய்வது உன்னருள்..உதவுதல் உன்கடன்.! விழித்தால் …

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதை – 167

புவியரசு எனக்கான பஸ் எனக்கான பஸ்எப்போதும் காணாமல் போய் விடுகிறது! வேண்டாத பஸ்களேவரிசையாய் வந்துநின்றுஏற்றிக் கொள்ளஎதிர் பார்த்துஎரிச்சலுடன் நகரும்அசடு வழிய என்னை நிற்கவிட்டு! எப்போதாவது கருணைகொண்டுஎனக்கான பஸ் வருகையில்வேண்டாத பஸ்ஸின்வாலில் முகம் புதைத்தேவரும்! முன்னதை விலக்கிப்பின்னதில் தொற்ற முனைகையில்வலம் சுற்றி விலகி, …

>>

தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian/கால சுப்பிரமணியன்

இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்கொரிய நாவலாசிரியரான ஹான் காங்கின் முக்கிய நாவல் The Vegetarian (Han Kang), தமிழில் நண்பர் சமயவேலால் மொழிபெயர்க்கப்பட்டு, நண்பர் கலாபனால் தமிழ்வெளி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் பிரதிக்கு முந்துங்கள். தாமதித்தால் மறுபதிப்புக்காகக் காத்திருக்க …

>>

திண்டுக்கல்சமையல்/தட்டை முறுக்கு செய்வது எப்படி

. தேவையான பொருட்கள்:- பச்சரிசி மாவு – இரண்டு கப்வறுத்து அரைத்த உளுந்து மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை – சிறிதளவு (பொடிதாக நறுக்கியது)எள் – 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்பெருங்காய தூள் – இரண்டு …

>>

வே.கல்யாண் குமார்/டாட்டா..டாட்டா.. உனக்கு டாட்டா.!

கலங்கின கண்கள்! கடவுளுடன்இன்று கலந்திடச் சென்றீர்..டாட்டா! கண்ணீரோடேகவிதையில் சொன்னேன் டாட்டா! பாட்டா தொடங்கி நாட்டில் தொழில்வளம்..ஊசியில் தொடங்கி உலைக்கலம் வரையில்..இரும்பைக் காய்ச்சி.. உருக்கி உலகினில்..ஊருக்கு உழைத்தீர்!பிரியாவிடை பெற்றீர் டாட்டா!பேசவொரு வார்த்தையேது.. டாட்டா! பல்தொழில் வித்தகரே..பண்பாட்டுச் சித்திரமே!தொல்பொருள் யாவும்தொழிற்ச்சாலை தோறும்நல்மனதோடு நாளும் உருவாக்கி..நாட்டுக்கு …

>>

சசிகலா விஸ்வநாதன்/ரத்தன் டாடா

( அழகிய சிங்கரின் என்பாவாக.. என் )பா, இன்று விருது அளித்தாலும் அளிக்காவிடினும்; பாரதம் புகழும்பாரத ரத்தினமவர் பல சாமானியர்சாப்பிடும் சோற்றுப் பருக்கையிலுள்ளது அவரது பெயர்

>>

அனங்கன்/இரத்தன் டாடாவே!

தேசத்தின் விடுதலைக்குப்பின்தொழில்மயம் உன்னால் உன்னதமானது. அறத்திற்கும் …தரத்திற்கும்உன்மேல் நம்பிக்கையிருந்தது. உனக்குப்பின்னால் வந்தவர்கள்…பணத்தால் உன்னை முந்தியிருக்கலாம்பண்பில் நீ தான் முதலென்றுபாரதம் அறியும். தொட்டதுறையில் எல்லாம்…கொடிகட்டிப்பறந்தாய் உந்தன்தொழில் நேர்மையால். ஆடம்பரத்தில்உன்னை அறிந்தவர்கள் இல்லை…நீ கொடுத்த அறம் உன்னை முன்நிறுத்தி நிற்கிறது. போய்வா தொழில் இமயமே!இமயம் …

>>

செ.புனிதஜோதி/டா(ட்)டா

எதனையோ சொல்ல வந்துஉங்களிடத்தில்சொல்ல முடியாமல்வெளியேறுகிறதுசொற்கள் தன் நிழலைப்பார்த்துதானே குரைக்கும்உயிரியைப்போலசொற்கள்சொற்களைப்பார்த்துதிட்டிக்கொள்கிறதுகோழையென. அந்தப் பரிதாவப்பட்டசொல் உயிரியையும்கைவிட முடியாமல்இந்தக் குடுவைக்குள்நிரப்பிக்கொண்டுதிரும்பிச்செல்கிறேன் குருதி ஓடுவதைப்போல்சொற்களும் ஓடுகின்றனஒருநாள்சுட்டெறிக்கும் வேளையில்வெளியேறலாம். பகல் சுட்டெறித்த சொற்களைஅந்தியில் சுட்டிக்காட்டும் வானம்அதன்பின்என்ன பெற்றுவிடுகிறது பெரிதாய்?இருளைத்தவிர. ஒன்று புரிந்துகொள்ளுங்கள்சொற்களை வீசத்தெரியாதவர்கள்கோழைகளல்லஎதிர்காலத்தை கணிக்கத்தெரிந்தவர்கள்.

>>

மீ. விசுவநாதன் /”பாரதரத்னா ரத்தன் டாடா”

ஆயிரமாய் விழுது கொண்டஆலமரம் விழுந்த தம்மாதாய்மண்ணைத் தொழுத பிள்ளைதன்னுயிரை விட்ட தம்மாநோயிலாத தொழில் ஒன்றேநோன்பாகக் கொண்ட வர்க்குஓய்வுதர வேண்டு மென்றுஉடன்தெய்வம் அழைத்த தம்மா ! தொழிற்சாலை தான வர்க்குத்தொண்டாற்றும் கோவி லென்றுவிழிபோல உழைப்போர் தன்னைதெய்வமெனப் போற்றி வந்தார்!பழியொன்றும் கொண்டார் இல்லைபாருக்கே வெளிச்சம் …

>>

ஜெ.பாஸ்கரன்./‘மத்ஸயா’ வில் குவிகம் மாலை!

இலக்கிய உலகில் பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து வரும் குவிகம் குழுமத்தின் கூட்டம் 8.10.24 அன்று மாலை தி.நகர் மத்ஸயா ஓட்டல் வளாகத்தில் நடந்தது. வழக்கமான ‘கெட் டுகெதர்’ நிகழ்வில், வித்தியாசமான புத்தக வெளியீடும் நடந்தது. வந்திருந்த அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து, …

>>

அழகியசிங்கர்/ரத்தன் டாடா

ரத்தன் டாடா மறைந்தார்ஆனால்அவர் புகழ் மறையாதுஅவர் தயாரித்தநானோ கார்மறையாதுஅவர் என் கவனத்திற்குவந்தது அந்தக் கார் மூலம்தான்இபாபோதும்வைத்திருக்கிறேன்ஆனால்டிரைவர்தான் ஓட்டுகிறான்காரை

>>

கலைச்செல்வி/நனப்பு

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) மகளுக்கு பொங்கல் சீருக்கான சாமான்களைக் கூட்டிக் கொண்டிருந்தாள் மரகதம். கரும்பங்கட்டு.. பச்சபயறு.. பச்சரிசி.. …

>>

காத்திருக்கும் சூரியன்/தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி

தமிழில்: கௌரி கிருபானந்தன் (11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) காயம் பெரிசாக இருந்தால் அதன் தீவிரத்தை உடனே உணர …

>>

ஜெ.பாஸ்கரன்/ இலவசம்தானே!

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிக்கூடத்தில் ஏகக் கூட்டம் – இலவச மருத்துவ முகாம்!‘பெரியவரே, அங்க …

>>

பேயோன்/அகலிகைப் படலம்

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.) 1 வேதா யுகம்… 2பல்லாயிரம் அடிகளுக்குக் கீழே, பூமி வர்ணிக்கப்படத் தொடங்கியது. அது …

>>

தமிழவன்/காந்தி லிபி

(11.10.2024 அன்று வெள்ளிக்கிழமை 100வது கூட்டம் விருட்சம் கதைஞர்கள் கூட்டம் நடத்த உள்ளோம். அதை ஒட்டி 100வது இதழ் விருட்சத்தில் (அச்சிதழில்) வெளிவந்த கதைகளை எடுத்துப் பேசுகிறோம்.)

>>

மோகன் ஜி/பச்ச மொழகா

“ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்”ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய் ‘பச்சமொழகா’ ஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும், இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். …

>>

மோகன் ஜி/பொன்வீதி

கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லை. நாலுமணிக்கு சிவா வந்துவிடுவான்.மணி மூணாகி விட்டது.கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 6. ல் மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது.பாட்டிகள் எல்லோருமாகச் சேர்ந்து லட்சம் அப்பளங்களை இட்டு முடித்துவிட்டு, கை முறுக்கு, பருப்புத் தேங்காய், தேங்குழல் முதலிய பட்சனங்கள் செய்வதில் …

>>

திண்டுக்கல்சமையல்/தக்காளி சட்னி செய்வது எப்படி

தக்காளி சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், அரை கப் அளவிற்கு நறுக்கிய சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், மூன்று காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் எண்ணிக்கையை …

>>

லக்ஷ்மி ரமணன்/தேர்தல்

குறுங்கதை. மகேஷ் முகத்தில் சோகமும் ஏமாற்றமும் படர வீட்டில் நுழைந்தபோது அவன்அம்மா கஸ்தூரி பூஜை அறையில் இருந்தாள். மணி அடித்து மந்திரம்சொல்லி ஆரத்திகாட்டிபூஜையைமுடித்துவிட்டு வந்த அம்மாவைப்பார்த்ததும் அவனுக்குக்கோபம் வந்ததுஎத்தனை பூஜை, ஆராதனை எதுவுமே உபயோகமில்லாமல் போச்சு.”“ஏன் என்ன ஆச்சு?”“எதை எதிர்பாரத்தேனோ அது …

>>

சசிகலா விஸ்வநாதன்/சவாலே.. சமாளி

குறுங் கதை-124 அலைபேசி சிணுங்க, கீதா அதை ஒத்தி எடுத்து பேசினாள். ராதிகா தான். “என்னடி! தீபாவளிக்கு ஜவுளி எடுத்தாச்சா?” என்று அக்கறையாக கேட்டதுமே, கீதா சுதாரித்துக் கொண்டாள்.” இன்னும் நவராத்திரியே முடியலை; அதற்குள் என்ன அவசரம்? நிதானமாக வாங்கலாம்” என்றாள். …

>>

பிரான்சிஸ் கிருபா/கைவிடல் படலம்

முதலில்அண்ணன்கள் கைவிட்டார்கள்.பிறகுகாதலிகள் கைவிட்டார்கள்.முடிவில்தம்பி தங்கைகள் கைவிட்டார்கள்.இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.இன்னும் தொடர்ந்ததுகைவிடல் படலம்.இறுதியாக அவனைஅவனே கைவிட்டான்.அதற்குப் பிறகுதான்நிகழ்ந்தது அற்புதம். –

>>

ஷண்முக சுப்பையா/துறவி

பட்டப்பகலிலேபரந்த உலகிலேஎன்னென்னவோகண்டேன்எதுவும் என்னைகவரவில்லைஏது நான்சற்றுத் துறந்தமுனிவனாய்விட்டேனோ எனஐயுற்றேன்.அந்த நான்நடுநிசியிலேஇடுங்கிய அறையிலேமூலையிலோர்குகை கண்டேன்கண்டதும் நான்முற்றத் துறந்தமுனிவனாய்முழுமூச்சுடன்தவத்திலாழ்ந்தேன்.

>>

நீல பத்மநாபன்/தூக்கம்

ஜனனியின் கருப்பையில்மார்பின் கதகதப்பில்கயிறு நுனி தூளியில்கிரீச்சிடும் தொட்டிலில்தந்தையின் அரவணைப்பில்கோரைப் புல் பாயில்சூரலிழைக் கட்டிலில்எதிர்பாலின் கிளுகிளுப்பில்வெல்வெட் மெத்தையில்சேய்களின் ஸ்பரிசத்தில்கோரைப்புல் பாயில்கட்டாந் தரையில்நா லுபே ர்தோள் தாங்கும்பச்சை மூங்கில் பாடையில்இடுகாட்டு வரட்டியில்உய்விக்கும் நெருப்பில்ஆறடி மண்ணில்அந்தரீஷ வெளியில் 1966

>>

வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

கிராம ஊழியனில் ‘பாரதி அடிச்சுவட்டில்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘காட்சிகள்’ போன்ற வசன கவிதைகள் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத வேண்டும்; அடுத்து அதை வெட்டியும் ஒட்டியும் அவர் எழுதுவது என்று திருலோக சீதாராம் யோசனை …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 5. னி “மிஸ்டர் பஞ்ச்! (பஞ்சைத் திரித்து ‘பஞ்ச்’சாக்கி விட்டார் மிஸஸ் ராக்ஃபெல்லர்!)ஐ டோண்ட் நோ எனிதிங்… இந்த மேரேஜ்லே ஒரு ஸ்மால் கம்ப்ளெயிண்ட் கூட இருக்கக் கூடாது. யார் எது கேட்டாலும் ரெடியா இருக்கணும். ‘டைகர் மில்க்’ வேண்டுமானாலும் …

>>

நீல பத்மநாபன்/நெருப்புக் குச்சி

உருண்ட முனையில்கந்தகச் செழுமைகுருதிச் செம்மை பரந்த பரப்பில்ரஸாயனக் கலவைசிமிழின் சீற்றம் அழுந்தி ஆழ்கையில்அழிக்கும் செந்தீஆக்கும் வெண்தீ எரிந்துஅடங்கையில்புகையிழை, கரித்துகள்கள்நூலிழை, உயிர் லட்சங்கள் 1967

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 4. ட லோரிட்டாவுக்கு வாஷிங்டன்னில் ‘போர்’ அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதெல்லாம் அவளுக்கு ரசிக்கவில்லை. ‘என்ன இருந்தாலும் ‘டாஞ்சூர் ஃபிளவர் பஞ்ச்’சுக்கு ஈடாகுமா?’ என்று எண்ணிக் …

>>

அழகியசிங்கர்/மகள் வீட்டில் கொலு

இன்றுமதியம் மகள் வீட்டில்நன்றாகத் தூங்கினேன் எழுந்தவுடன்கூட்டத்தில் வீற்றிருந்தகொலுவைப் பார்த்தேன் ஏனோஇங்கேயும் காந்தி இல்லை ஒரு நாவலைப் படித்துமுடிக்கும்நிலையில் இருந்தேன் நாவல் முடியும் தறுவாயில்நாவல் சோகமாக இருந்தது கொலுவைப் பார்த்தேன்மகள் உற்சாகமாகஇருந்தாள் சுண்டல் சாப்பிட்டேன்

>>

நாகேந்திர பாரதி/எழுத்தாளர் தி ஜ ர அவர்களின் சிறுகதை வாசலிலே சிங்கம்

நன்றி அழகியசிங்கர். வணக்கம் நண்பர்களே .ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்றவிந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.என்ற பெண்கள் விடுதலைக் கும்மி பாடிய பாரதியின் பாட்டுக்கு காரணத்தைக் காட்டுகின்ற கதை , பழம் பெரும் …

>>

அனங்கன்/மீதமிருக்கும் நாட்கள்

ஒரு சாதாரணமானவனின்ஒருசாதாரண தினத்தில்…பெரிதாய் என்னநடந்துவிடப்படுகிறது. அன்றாடம் வரும் தவிட்டுக்குருவிகளின் கூட்டம் கூடஇன்று வரவில்லை…இறைத்த சோளமணிகள் அப்படியே கிடக்கிறது… அதைஇரையாக்கத் துடிக்கும்பூனையும் காத்துகிடக்கிறதுஎன்போல… புத்தகச்சேமிப்புகளில் கரையானின் மண்கோடுகள்செம்மண் நிறத்தில் வேர்ப்பிரிவுகள்போல கிளைபிரித்துக் கிடக்கிறது. கலைத்துப்போட்டு அடுக்க ஆயாசமாய் இருக்கிறது…வாசிப்பென்பதுஉள்ளடங்கிப்போன காலஅளவை நினைவில்வைத்து என்னஆகப்போகிறது. …

>>

மாதவ பூவராக மூர்த்தி/என் மௌன விரதமும் நானும்

காந்தியடிகள் மௌன விரதம் இருப்பார் என்று படித்திருக்கிறேன். அதனால் எனக்கும் ஆசை வந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் காலை வேளையில் மௌன விரதம் இருப்பார் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மாட்டார். எனக்கும் மௌன விரதம் இருந்து சக்தியை சேமிக்க வேண்டும் என்ற …

>>

திண்டுக்கல்சமையல்/உருளைக்கிழங்கு கத்தரிக்காய் தொக்கு செய்வது எப்படி

ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கிய …

>>

அதிரன்/பழி

தரிசித்துக்கொண்டிருந்தஅம்மாவின்கையை உதறிகல்த் தூண் ஒன்றை சுற்றிச் சுற்றிவிளையாடுகையில்எதிர்த்த தூணில் கண்பட்டஇராவணன் சிலையைசிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்அதன் அருகில் சென்றுநேருக்கு நேர் நின்று கொண்டுதனது இடது கையால் அவனதுபத்தாவது தலையும்வலது கையால் முதல் தலையும்அழுத்திப் பிடித்துமுகத்தின் அருகில் சென்றுபே….. பே ….பே….. என்று …

>>

திரு வி. க/பெண்ணின் பெருமை

(உரிமை இயல்பு – அஃறிணையுலகில் பெண்ணுரிமை –ஆண் கொடுமை – பெண்ணுரிமையுள்ள நாடு – நாகரிகத்துக்கு அறிகுறி – கீழ் நாட்டுப் பெண்மக்கள் – பெண்ணுரிமையில்லா நாடு – வேதகாலப் பெண் மக்கள் – இதிகாச காலப் பெண்கள் – புத்தர் …

>>

சாவி/”வாஷிங்டனில் திருமணம்”

அத்தியாயம் 3. ங் “இதுதான் வாஷிங்டன் டி.ஸி. என்றான் டில்லி பஞ்சு.“அதென்னடா டி.ஸி. ஏ.ஸி.ன்னு?… வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?” என்று கேட்டார் மாமா.“ஒருவேளை இங்கெல்லாம் டி.ஸி. கரெண்ட்டா யிருக்கும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “சாஸ்திரிகளே! உமக்குத் …

>>

ஜெயதேவன்/ஐந்தாவது யுகம்

எனது நான்காவது கவிதைத் தொகுப்பு தலைப்பு ஐந்தாவது யுகம் என்ற நூலாகும். அந்த நூல் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பரிந்துரை பேரில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. ஆண்டு 2004 ஓராண்டு கழித்து சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன் அப்போது காவ்யா பதிப்பகம் …

>>

புதுமைப்பித்தன்/ கொடுக்காப்புளி மரம்

1நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் – உருவத்தையும் மாற்றிக் கொண்டு – செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். …

>>

விஞ்ஞானி/வாசம் வீசும் காற்று

மலர்ந்த செண்பகப்பூவைகண்டு காதலுற்றது காற்றுமுத்தமிட முனைகையில்ஒடிந்து விழுந்தது பூ பூ விழுந்ததில் அழகானதுஅந்த கருங்கல் தரை.காண பொறுக்காத காற்றுபாய்ந்தது அளளிக்கொள்ள. குறுக்கே வந்த சின்ன பெண்பூவை எடுத்து முகர்ந்தாள்முகம் மலர தலையில்வைத்துக்கொண்டாள் சின்ன பெண்ணின்மகிழ்வை கண்ட காற்றுமனமிளகி பிள்ளையிடம்பூவை விட்டு விட்டுமணத்தை …

>>

சசிகலா விஸ்வநாதன் /பொம்மை கொலு

நவராத்திரி கவிதை வருடம் தோறும் பொம்மை மருத்துவம்தப்பாமல் செய்வார் என் பாட்டியார்லக்ஷ்மியின் மேல் வலது கரம்,சிவகாமியின், மேல்இடது கரமாய் பரிமளிக்கும் கேலிக் கூத்து இவ்வருடமும்கௌதம புத்தர் அதைகனிவுடன் மறைப்பார் கல்யாண செட்டில்பெண்ணின் தாயாரில்லை;பரவாயில்லை; கல்யாணப் பெண் இருக்கிறாள். செட்டியார் தான் வழக்கம் …

>>

மீ. விசுவநாதன்/ “கிளிகள் கேட்ட மனித வரம்”

அந்தக் கோவிலின் கோபுரத்தில்அழகாய் இரண்டு பசுங்கிளிகள்நந்த வனத்திடைப் பூப்பறித்துநாதன் நம்பி தலைசூட்டி“இந்தப் பிறப்பினை நலம்செய்தாய்இனியோர் பிறப்பில் மனிதகுலம்வந்து பிறந்திட அருள்செய்யும்”வரத்தைக் கேட்டு நின்றவுடன் “உனக்கேன் இப்படி ஆசையென”உடனே கடவுள் கேட்கின்றான் !“எனக்காம் பலனிதைக் கேட்கவில்லைஇனிய தமிழிலே கவிசெய்துஉனக்கே மாலைகள் சூட்டிடுவேன்உலகம் உய்யத் …

>>