ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியது
கவிஞர் ஆத்மநாமை ஞாபகபடுத்தும்படி நாளைக்கு நாம் அவர் கவிதைகளை வாசிக்கப் போகிறோம். உங்கள் கையில கிடைக்கிற கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்மநாம் 18.01. 1951 இல் பிறந்து 6 .7.1984 ல் இறந்து போயிட்டார். எஸ் கே மசூதி மதுசூதன் …
>>