ஆத்மாநாம் பற்றி பிரம்மராஜன் எழுதியது

கவிஞர் ஆத்மநாமை ஞாபகபடுத்தும்படி நாளைக்கு நாம் அவர் கவிதைகளை வாசிக்கப் போகிறோம். உங்கள் கையில கிடைக்கிற கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆத்மநாம் 18.01. 1951 இல் பிறந்து 6 .7.1984 ல் இறந்து போயிட்டார். எஸ் கே மசூதி மதுசூதன் …

>>

க. மோகனரங்கன்/கிழக்கிருத்தல்

அம்மாவுக்கு நான்அடிக்கடி வந்து பார்ப்பதில்லைஎன்று என்மீது குறை.எப்போதும் உடனிருப்பார்என்று நம்பிய அப்பாஇடையிலேயேஇல்லாமல் போய்விட்டார்.சகோதரர்களோடு பெரிதாகசச்சரவு ஏதுமில்லை.காதலைச் சொன்ன பெண்யாரையோ கல்யாணம் செய்துகொண்டுநிறை வாழ்வு வாழ்கிறாள்.உற்ற நண்பர்கள்ஒரிரண்டு பேர் உண்டுஅவர்களும் அவ்வப்போது காணாமல்போய்திரும்ப வருவார்கள்.வேலை செய்யும் இடத்திலும்வேற்றுமை பாராட்டுபவர்கள்இருக்கவே செய்கிறார்கள்.வீடு வேறு வழியில்லாமல்என்னைச் …

>>

வல்லிக்கண்ணன் / புன் சிரிப்பு

ஒளிப் பூக்கள்போல் இனிமையாகச் சிரித்துக் குலுங்கும் விளக்குகளின் மத்தியில், பேரொளிச் சுடரெனத் திகழ்ந்தாள் அகிலாண்ட நாயகி.கருவறையின் புனிதச் சூழல் குளுகுளு விளக்குகளின் ஒளியினாலும் பன்னிற மலர்களின் வனப்பாலும், வாசனைப் பொருள்களின் நறுமணத்தாலும் சிறப்புற்று விளங்கியது. அந்த இடத்துக்கு தெய்வீகத்தன்மை தந்து நின்ற …

>>

புதுமைப்பித்தன்/மகாமசானம்

1சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. …

>>

சாவி/இலவசப் பிரயாணம்

அன்று நான் பங்களூருக்குப் போவதற்காக ஸ்டேஷனுக்குப் போய் ரயில் ஏறப் போனேன். கூட்டம் சொல்ல முடியாமலிருந்தது. எள்ளுப்போட்டால் அது கீழே விழாது. யார் தோளிலாவது தொத்திக்கொண்டுதான் நிற்கும். அப்படித் தொத்திக்கொண்டு நிற்கிறதா என்று பார்க்க நான் அன்று கையோடு எள் எடுத்துக்கொண்டு …

>>

அதிரன் கவிதை

முதல் முறைஇசைக்கருவி ஒன்றைகையில் ஏந்தி நிற்கிறேன்.அதன் முறுக்கேறிய தந்திகள்மீட்ட அழைக்கின்றனஎன் விரல்களை.மீட்டலின் நீட்டலில்மெல்ல பரவுகிறதுஅறை எங்கும்ஒரு அபசுரத்தின்முதல் சுரம்.

>>

கி. நாராயணசுவாமி கவிதை

மீனுக்காக வளைந்து தவமிருந்தகொக்கின் தலைச் சிறகைச்ஊதி சிலுப்பி செல்லும் கூதற் காற்றிடம்பனித்துளியில் பதுங்கி இருந்த கொக்கின் பிம்பம் கேட்டதுகூ சவில்லையா உனக்குவெண்ணெய் மெத்தையை தடவிப் படரும் சுகம்அரிதினும் அரிதானது என்ற கூதற் காற்றைப் பார்க்கசற்றே தலை நிமிர்ந்த கொக்கின் ஒற்றைக்காலின் கீழேவாளை …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வயது வித்தியாசம்பார்க்காமல் வருகிறதுபல கவலைகள்..வயது வித்தியாசம்பார்த்து வருகிறதுசில கவிதைகள்.. ஒரு படிக் கவலைகளால்கனவுகளெல்லாம்கண்ணீராய் ஓடுகிறது..ஒரு பிடிக் கனவுகளால்கவிதைகளெல்லாம்கானல்நீராய் ஓடுகிறது.. ஒரு கவலைமனசெல்லாம் அப்பிக் கொண்டால்துயரக் கவிதை பிறக்கிறது..ஒரு கவிதைமனசெல்லாம் படிந்து கொண்டால்துயரமே பிறக்கிறது.. கவலைகள் நம்மை எப்போதும்அழச் செய்கிறது…எப்போதாவது எழுச் செய்கிறது..கவிதைகள் …

>>

தினமும் ஒரு அம்மன் -1

நன்றி : தினமலர் நில பிரச்சினை தீர…. வீடு, நிலம், சம்பந்தப்பட்ட பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு இனி கவலை இல்லை. விழுப்புரம் வராகி கோயிலுக்குச் செல்லுங்கள். உடனடி தீர்வு கிடைக்கும். அத்தி மரத்தால் செய்த எட்டடி உயர வராகி சிலை இங்கு உள்ளது. …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/அல்வாவும் மத்திய பட்ஜெட்டும்……

ஆசிரியர் கலைமகள்…………….. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வருகிறது இது ஏன்? என்று என்னிடம் தேஜஸ் ஃபவுண்டேஷன் அறங்காவலரும், பேராசிரியருமான திரு கே ஜி ரகுநாதன் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்…… இப்பொழுது …

>>

மயூரப் பிரியன்/மோகன் ஜி

இந்தப் படத்திலுள்ள முருகனின் பெயர் ‘மயூரப் பிரியா’. பல தசாப்தங்களுக்கு முன் வரையப் பட்டது. பழைய பஜனை மடங்களிலும், கோயில் வளாகங்களிலும் காணலாம். பச்சையும் மஞ்சளுமாய் இரண்டே வண்ணங்கள் தோய்ந்த சித்திரம். இளவயதில் இருந்தே இந்த முருகன் என்னைக் கவர்ந்து, சிந்தையைப் …

>>

மீ. விசுவநாதன்/”நாளொன்று போனது அவ்வளவே.”

மாதா கோவில் மணி ஓசைமசூதியின் தொழுகை ஒலிஆலய மணியின் ஓசைகூடவே குண்டு வெடிக்கும் பேரிடிமக்களின் அழுகுரல், ஓலம்எல்லாமே காற்றில் கலந்து வருகிறதுசெய்தித் தாளில்அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கையும்ஊடகங்களில்ஆவேசமான காரசார அலசல்களும்சடங்காக முடிகிறதுதோளில் பாடச் சுமைகளுடன்ஒட்டகங்களாய்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்ஒன்றுமே நடக்காதது போலபடித்தவனும், பாமரனும்காலையிலேயேவரிசையாக …

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/முதியவர்கள்

முதியவர்கள் கைவிடப்படுவதை, அடையாளம் மறந்து அவதிப்படுவதை, தொலைந்து போவதைப்பற்றி நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். என்னுடைய நண்பரொருவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் திருமணமானபின் அவருடைய தந்தையை சுத்தமாக மறந்துவிட்டார். நான் அந்த

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பன்னிரண்டாகப் போகிறது. முதலில் தரிசனம் பண்ணிவிட்டு வாருங்கள்” என்று சொன்னவர், பக்கத்தில் நின்ற ஒரு பணியாளனுக்குத் தலையசைத்து மா

>>

வண்ணதாசன்/நான் செல்வராஜ் ஃப்ரண்ட்

பேரம் பேசவும் தெரியாது. உத்தேசமாக எவ்வளவு கொடுக்கலாம் என்றும் தெரியாது. அவர் ஒரு தொகையைச் சொன்னார். மீட்டர் போட்டால் எவ்வவளவு ஆகும் என்று கேட்டேன். அதையும்

>>

கலில் ஜிப்ரான் லெபனான் முறிந்த சிறகுகள்

நானோ அதை ஊமைத்துயரம் என்று அழைக்கிறேன்.
அந்த ஊமைத்த்துயரம் தான் என் இதயத்தில் ஒரு விதை போல விழுந்து பின்னாளில் விருட்சம் போல வளர்ந்தது. அது தான் அறிவார்ந்த உலகத்தையும் என்னையும் இரு

>>

ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

நாம் சம்பாதித்துச் சேர்த்து வைக்கும் எந்தச் செல்வமும், தர்மத்துக்கு ஈடாகாது; அறநெறியில் நடத்திய வாழ்க்கையினால் நாம் அடையும் நலனுக்கு ஈடாகாது. தருமமே செல்வத்தில் செல்வம். தருமத்தை ஒருவன் மறந்துவிட்டால் அதனால் அவனுக்கு

>>

சிவ.தீனநாதன்/ரமண விருந்து

பகவான் கிரி பிரதக்ஷிணம் செய்யும்போது அவருடன் பெரியவர்களும், சிறியவர்களுமாக ஒரு சிறு கூட்டம் கலந்து கொள்ளும்.
அப்படிக் கிரிவலம் வரும்போது அடியார்கள், சிறுவர்கள் உட்பட பக்திப்பாடல்களைப்

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

மேலும், பாரதி எட்டயபுரம் விட்டுச் சென்ற காலத்தில் நவநாகரிக வாலிபனாய், சுந்தர புருஷனாய் இருந்தவர். இப்போது எலும்பும் தோலுமாக மாறி, தாடியும் மீசையும் நெற்றியில் நாமமுமாகக் காட்சியளித்து அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி.

>>

நியாண்டர் செல்வன்/அமெரிக்க ஜனாதிபதிக்கு கொடுக்கும் பாதுகாப்பு

பொதுகூட்டத்துக்கு வரும் அனைவரும் மாக்னடிக் கருவி உதவியுடன் ஸ்கான் செய்யபட்டே உள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். திறந்த வெளி பொதுகூட்டம். பொதுகூட்டம் நடக்கையில், கொலையாளி அருகே இருந்த வயல்வெளியில் பதுங்கி இருந்தான். கூட்டம் துவங்கி, டிரம்ப் பேச ஆரம்பித்தவுடன் கூட்டத்தின் கவனம் முழுக்க

>>

90வது விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

90வது விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (12.07.2024)
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

>>

இராய செல்லப்பா /அவசரமோ அவசரம்

ந்த முறை அப்படிப்பட்ட சங்கடத்திற்கு இடம் தரவேண்டாம் என்று இருவரும் முடிவுசெய்தோம். (அதாவது அம்மையார் முடிவுசெய்தார், நான் ஆமோதித்தேன்). பெட்டியை முழுமையாக ஆராய்ந்து மூடினோம். டாக்சியில் ஏறினோம்.

>>

சங்கர் ராஜரத்னம்/ஒரு மாறுதலுக்கு, ‘மகாராஜா’ படம் பற்றி

அந்த மாதிரி Non-linear , ஆனால், இன்னும் கூட complicated நரேஷன்..! அப்படி ஒரு தமிழ்ப்படத்தை எடுக்க் எவ்வளவு தைரியம் வேண்டும் அந்த டைரக்டருக்கு..! படம் முடியும் போது எல்லோருக்கும் புரியும், ரசிப்பார்கள் என்று எப்படி

>>

ஸ்ரீதர் சாமா/மாங்காய் மகத்துவம்

அவர்கள் ‘அவசர வரிசை’ யும் தனி. தனிப்பிரச்னை என்றால் வாட்ஸ் அப்பில் புலிப்பாய்ச்சல் பாய்பவர்கள் பொதுப் பிரச்னை என்றால்
போனால் போகிறது என்று ஓரிரு முத்து சிந்துவார்கள். வழக்கமான மூக்கு சிந்திகளே பத்தி பத்தியாய் வரைந்து தள்ளுவார்களே தவிர வேறு பேச்சு மூச்சு இருக்காது. யாராவது ஒரு பொதுநலக் காரன் “என் பெண் ஒய்வு

>>

ஷோபாசக்தி / தேசத்துரோகி

இவன் கல்யாணம் முடிக்கத்தான் பாங்கொக் வந்தான். ஆனால் கல்யாணம் குழம்பிப்போனது. உடனே திரும்பி பிரான்சுக்குப் போக இவனுக்கு விருப்பம் இல்லை.

>>

ரெஜினா சந்திரா அவர்களின் ரோலர் கோஸ்டர் சிறுகதை

காட்டும் விதத்தில் கதையின் சிறப்பு இன்னும் கூடுகிறது .
ரோலர் கோஸ்டர் என்ற தலைப்புக்கு ஏற்ப, இங்கும் அங்கும் மேலும் கீழுமாக தம் குழந்தைகளின் குறும்புத் தனங்களால் ஆட்டி வைக்கப்படும் அந்த அம்மாக்களின்

>>

நாட்டுக்கு உழைத்த நல்லவர்- சித்தரஞ்சன் தாஸ்

ஆத்திரம் கொண்டார். பாராளுமன்றத் தேர்வில் தாதாபாய் நவ்ரோஜியை ஆதரித்தார்; அவருடைய முயற்சியாலும், மற்றும் பல காரணங்களாலும் தாதாபாய் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், சித்தரஞ்சன் ஐ.ஸி.எஸ். பரிட்

>>

ரெஜினா சந்திரா/இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்

போக்குவரத்து மேலாண்மை நிறுவனமொன்றில் சீனியர் அஸோசியேட். ஐந்தரை அடி உயரம். கோதுமை நிறம். கழுத்து, நடை அசைவுகளில் மயிலின் சாயல், கலகலப்பான பேச்சு, தெற்றுப் பல் சிரிப்பு. பார்த்தவுடன் மனதில் பதிந்து விடும் முகம். படிப்புக்கேற்ற

>>

நியாண்டர் செல்வன்/ங்களிடம் புகாட்டி வெய்ரான் (Bugatti Veyron) கார்

அதிகம் இல்லை லேடிஸ் & ஜென்டில்மென். ஒரு டயர் சுமார் ₹27 லட்சம் தான். ஒரு கோடி மற்றும் சில்லறையுடன் போனிர்கள் என்றால்

>>

நாகேந்திர பாரதி/முடிச்சுகள்

தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொ

>>

ஜெ.பாஸ்கரன்/முடி’வு!

மகேஷ், நுனி நாக்கில் தமிழ் பேசி, ‘வில்லேஜ் லைஃப்’ பற்றி ஆங்கிலத்தில் மகிழ்ந்தான்!
பார்த்தவுடன் பிடித்துப் போனது இருவருக்கும்! மீசையில்லாத வழு வழு முகம் ‘அமுல் பேபி’ மாதிரி இருப்பதாய் நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்டாள் மைதிலி.

>>

தங்கேஸ்/ டி.எஸ். எலியட் என்னும் மகாகவிஞன்

உறிஞ்சிப் போட்ட சிகரெட் துண்டுகளாக
அங்காங்கே சிதறிக் கிடக்கின்றன
முடிவுற்ற இன்றைய பொழுதுகள்

>>

அழகியசிங்கர்/ஏன் 8…………

நேற்று நானும் மனைவியும் சூரியனில் இன்று நேற்று நாளை என்ற படம் பார்த்தோம். டூ வீலரில் சூரியன் தியேட்டருக்குச் சென்றோம். ஹெல்மெட்டை கையில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். நான் உட்கார்ந்த சீட்டுக்குக் கீழே ஹெல்மெட்டை வைத்துவிட்டு அமர்ந்தேன். படம் ஒரு அறிவியல் …

>>

ஜெ.பாஸ்கரன்/டொராண்டோ டைரி 1

ஜூலை 1 மாலை ஏர் இண்டியா விமானத்தில் கனடா பயணம் செய்யத் தீர்மானம் – சென்னை -டெல்லி, டெல்லி – டொராண்டோ எனத் திட்டம். ஜூன் 30 மாலை வரை கலந்துகொள்ள ஒப்புக்கொண்ட கூட்டங்கள் – எல்லாம் முடித்து, அவசர அவசரமாக …

>>

மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது/முக நூலிலிருந்து எடுத்தது

கணவரின் காதில் விழவில்லை எனில்….
சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்
பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக்

>>

அழகியசிங்கர்/ஞானக்கூத்தனின் படைப்புலகம் – 1

ஞானக்கூத்தனின் முதல் கவிதைத் தொகுதியின் பெயர் üஅன்று வேறு கிழமைý. இத் தொகுப்பு வெளிவர பல ஓவியர்கள் பங்குகொண்டு வித்தியாசமாக வந்த தொகுப்பு. இலக்கியச் சங்கம் வெளியீடாக வெளிவந்தது. ஞானக்கூத்தனின் திருமணப் பரிசாக

>>

எம.வி.வெங்கட்ராம்/ நாட்டுக்கு உழைத்த நல்லவர்

பத்திரிகையாளர். பிர்ம சமாஜத்தில் அவர் ஒரு பிரமுகர். அதனுடைய கருத்துகளை வெளியிடும் ‘பங்கால் பிர்மோ பப்ளிக் ஒபீனியன்’ என்ற பத்திரிகைக்கு அவர் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். சிறுகச் சிறுக அவர் இப்பத்திரிகையில் அரசியல்பற்றியும் எ

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 81/அழகியசிங்கர்

அவர் கவிதைகளை உன்னிப்பாகப் படிக்கலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இங்கு ஆத்மாநாம் கவிதைகளை ஞாபகப்படுத்தும்படி எதாவது ஒரு கவிதையைக் கூற முடியுமா?

>>

பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள்

காளமேகம் மின்னாமல் பெய்யத் தொடங்குகிறது. கடல்மடை திறந்தாற்போலக் கவிவெள்ளம் பாயத் தலைப் படுகிறது. மாணவர்கள் தம்மைத்தாமே மறந்து நிற்கின்றனர், அவர்களுக்கெல்லாம் ஆசி வழங்க நம் கவியைக் கேட்டுக் கொள்கிறார் தலைமையாசிரியர். இவருக்குக் கவி எங்கிருந்துதான் உதித்த

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 05.07.2024

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டம் இந்தியச் சிறுகதைகளின் முதல் கூட்டம்.

>>

பகவான் அங்கே மலையைப்பார்த்தபடி அமர்வார்

ஒரு நாள் இந்த வேளையில் ஒருவர் துக்கத்துடன் வந்து அழலானார்.! “பகவானே, நான் மாபெரும் பாவி. என்னை இப்படி பாவத்திலேயே உழல வெச்சுட்டீங்களே? எனக்கு விடி மோட்சமே கிடையாதா?” என்று புலம்பினார்.

>>

அழகியசிங்கர்/ஆத்மாநாமின் ஏக்கம்

ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

>>

அழகியசிங்கர்/நான் சந்தித்த ஆத்மாநாம்கள்

வரைப் பார்க்கும்போதும், அப்பத்திரிகையை அவர் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்போதும் ஏதோவிதமான பரிதாபமான உணர்வு ஏற்பட்டது. ஏன் அந்த இளைஞரைக் குறித்து அது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று தெரியவில்லை. எனக்கு இலக்கியக் கூட்டமும், கவிதையும் புரியாத த

>>

மூன்று புத்தகங்கள்…/அழகியசிங்கர்

சிறுவாணி சிறுகதைகள் 2020 என்ற புத்தகம் சிறுவாணி வாசகர் மையம் – ரா.கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி 2020 என்ற பெயரில் 15 கதைகளை எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்., பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜெ.பாஸ்கரன் அலுப்பில்லாமல் இம்மாதிரியான

>>

மனதுக்குப் பிடித்த கவிதை 166/அழகியசிங்கர்

தனசக்தி கவிதை பியூலாவின் யானைக்குபட்டாம்பூச்சியின் சிறகுகளைவரைந்திருந்தேன்கடலின் அலைக்கும்யானையின் நடைக்கும்அத்துனை ஒற்றுமைஇரண்டுமே பேரழகாய்ஒளிரக்கூடியவைபியூலா கண்களுக்குஎட்டா தூரத்தில்காற்றில் கலந்த பின்பும்அவளுக்குப் பிடித்த பட்டாம்பூச்சிவீட்டுப் புழக்கடையில்செம்பருத்திச் செடியின்வேரில் உறங்கும் அவளைக்காண வந்தமர்ந்துகொண்டேஇருந்தது ஒவ்வொரு நாளும்அந்தப் பட்டம்பூச்சியைத்தான்யானையாக மாற்றியிருந்தேன் நன்றி : பியூலா – கவிதைகள் – …

>>

சரஸ்வதி ராம்னாத்/ போதும் அமெரிக்கா(வங்க மூலம் – ஸ்ரீசங்கர்)

எனக்கு சற்று ஆத்திரமாகத்தான் வந்தது. “எங்கள் ஊரில் டேட்டிங் வழக்கமில்லை. திருமணம் என்பது தாய் தந்தையரின் பொறுப்பு” என்றேன் காரமாக.
மிஸஸ் டால் வியப்பினால் மலர விழித்துக் கொண்டிருந்தாள். எனது ம

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – இன்று (05.07.2024)

சரஸ்வதி ராம்னாத் அவர்கள் மொழி பெயர்த்த இந்தியச் சிறுகதைகளைக் குறித்து (இனி வீடு திரும்ப வேண்டும்) 5 இலக்கிய நண்பர்கள் பேசுகிறார்கள்

>>

ஜெ.பாஸ்கரன்/தீவு

காலைச் சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் அந்த மூன்று பெண்களும் தாங்கள் வந்த படகிலிருந்து துள்ளலுடன் குதித்தனர். படகைச் செலுத்தி வந்த பெண்ணிடம்,

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 80/அழகியசிங்கர்

பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு படிக்க நம்ப முடியாமல் இருக்கும்.
அழகியசிங்கர் : நம்ப வேண்டும் என்பது அவசியமில்லை . அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றைப் படித்தாலே போதும். அவர் சொல்

>>

நாகேந்திர பாரதி/ஆன்மக் குளியல்

பத்து வருடங்களுக்கு முன்பு உன்னைப் பார்த்துச் சிரித்தவர்களும் , பழகி மகிழ்ந்தவர்களும் , இப்போது உன்னைப் பார்க்காது போவதை உன் உடலின் புறக்கணிப்பாய் உணர்ந்து உள்ளுக்குள் புழுங்குவதை உணர்ந்ததால் தான் உன்னிடம் கொஞ்சம் பேசிப் போக வந்தேன் ‘ என்றது அந்தக் குரல் .

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை (28.06.2024)
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும்.

>>

இசை புதிது குழுவின் மாதாந்திரக் கூட்டம்

இசை புதிது நண்பர்கள் பாப்பா பாடும் பாடல்களை பாடினார்கள். எம்எஸ் ராஜேஸ்வரி பி சுசீலா இவர்களின் மழலைக் குரல்களில் வாலி கண்ணதாசன் மற்றும் க

>>

நாகேந்திர பாரதி/திருஷ்டிப் பொம்மை

அவன் வாங்கி வந்த பொம்மையை இப்படியும் அப்படியும் வளைத்து உற்றுப் பார்த்தாள் சுந்தரி. அது ஏதோ அவளிடம் சொல்ல வருவது போல் ஒரு பிரமை.
‘ ஏங்க இது என்னமோ பேசுதுங்க’

>>

சிறகு இரவி/திப்பசந்திரா ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்

மாலை பராக்குக்கு கிளம்பும்போதே லேசான தூவானம். நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும் நாரணன் துணை இருந்தால் என்று துணிவுடன் தலக் கவரிங் இல்லாமல் புறப்பட்டோம். சொட்டு சொட்டு என மழை. சொட்ட சொட்ட நனைந்தது தலை. குளிர் குல்லாய் நனைந்து, சொற்ப கேசமும் ஈரம்.

>>

தங்கேஸ்/நான் ரசித்த கவிதைகள் கவிஞர்கள்

ஜான் கீட்ஸ்(1795. – 1821 ஆங்கில இலக்கியத்தில்ஜான் கீட்ஸ்இவரது கவிதைகளுக்காகவே இவரை ஷேக்ஸ்பியருக்கு அடுத்து இரண்டாமிடத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள் இலக்கிய மேதைகள். இவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே இந்தப்பூமியில் வாழ்ந்தார். அதற்குள் அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒன்றா இரண்டா? அவரை ஷயரோகம் …

>>

செ.புனிதஜோதிகவிதை

எனக்கானகவிதை நோட்டைஅடுப்பங்கரைமூலையில்ஒளித்து வைத்திருப்பேன் உனக்கானநோட்டுகளைபலரும் பார்க்கும்வண்ணம்மேசையில்பரத்தி வைத்திருப்பாய் எனக்கானவிருப்ப பாடலைகெட்போனில்கேட்டுக்கொண்டிருப்பேன் உனக்கானவிருப்ப பாடலைSpeaker மூலம்சத்தமாய் கேட்டுகொண்டிருப்பாய் உனக்கானஉணவை சமைத்து,சமைத்துஎனக்கானஉணவு எது என்பதைமறந்திருப்பேன் உனக்கானவிருப்பத்தைஎன் மீதுதிணித்து,திணித்துஎனக்கானவிருப்பம்தடயமின்றிகாணாமல் போயிருக்கும் இங்கேஎல்லாம் அப்படித்தான்உன் அதிகாரத்தின்கீழ்தான் நான்இருந்தாலும்நீ சொல்வாய்என் இல்லத்தலைவியென்று

>>