ஷண்முக சுப்பையா/கரு
கவிதை பிறக்ககருவுற வேண்டிகட்டிலொன்றில்மெத்தை விரித்துகற்பனைக்காகக்காத்துக் கிடந்தேன்.வெளியேயாரோ ஒருத்தியாரிடமோ‘கருவிலே சிதைந்ததுமுதற் குழந்தைஇறந்து பிறந்ததுஇரண்டாவது குழந்தைபிறந்ததும் இறந்ததுமூன்றாவது குழந்தைஇப்பொழுது நான்கருவுற்றிருக்கிறேன்அது என்னாகுமோ?என்னையும்கொண்டு தான் போகுமோ?கண்டுதான்தெரிய வேண்டும்”என்று ஏனோஒப்பாரி வைத்துஓலமிட்டாள்.கேட்ட நான்வந்த கற்பனையைவிரட்டிவிட்டுநிம்மதியாய்தூங்கி விட்டேன். ஷண்முக சுப்பையா/ஆராய்ச்சி – விருட்சம் நாளிதழ்
>>