சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – – உஷாதீபன் 47

பாற்சுவை அறிந்தவை பழனத் தாமரை
மேற்செலப் பாய்தலின் வெரீஇய வண்டினம்
கோற்றொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மபலைத்தேன் அரியப் பாய்ந்தவே

>>

நகுலனைப் பற்றி ஞானக்கூத்தன் எழுதிய கவிதைகள்

நெடு நேரப் பேச்சுக்குப் பிறகு
கொல்ப் மைதானத்தில் கேரள
மின்விளக்குகள் மங்கலாக விழித்திருக்க
பாம்பென்றால் உங்களுக்குப் பயமா’ என்

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 37/ அழகியசிங்கர்

10.12.2021 – வெள்ளி ஆசிரியர் பக்கம் மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

>>

ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்/வளவ. துரையன்

இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணபிரான், பலதேவன் ஆகியோர் எழுப்பப்படுகிறார்கள். முதல் இரண்டு அடிகளில் நந்தகோபன் எழுப்பப்படுகிறார்.

>>

ந.முத்துசாமியின் நெய்ச் சொம்பு/அழகியசிங்கர்

ந. முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை. நாலரை பக்கங்கள் கொண்ட கதை. 2004ல்

>>

நெய்ச்சொம்பு/ந.முத்துசாமி

வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு

>>

திருக்குறள் சிந்தனை 20/அழகியசிங்கர்

இரண்டு நாட்களாய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ்ப் புத்தகங்களை வாங்கவில்லை. நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன். யாருமே சரியாக உச்சரித்து

>>

73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 73வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (18.11.2021) நடைபெற்றது.  அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 73வது விருட்சம் வழங்கும் கவிதை நேசிப்புக் கூட்டம்x – YouTube

>>

இனிக்கும் தமிழ் – 66/ – டி வி ராதாகிருஷ்ணன்

தாமரை போன்ற பாதம் என்றால் பாதத்தை விட தாமரை அழகு.
கீழான ஒரு பொருளை யாரும் உவைமையாக சொல்ல மாட்டார்கள்.
உவமை என்பது உயர்த்திச் சொல்வது.

>>

இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்

  நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் வேறு வேறு தேதிகளில்.  நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.

>>

மார்கழி வழிபாடு/திருவெம்பாவை – பாடல் 2

அருமையான அணிகலன்களை அணிக்க தோழியே இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும்போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது தான் கொண்ட பாசம் அளவிடற் கரியது என்று வீரம் பேசினாய்.

>>

விருட்சம் நிகழ்த்தும் புத்தக விமர்சனக் கூட்டம் – 1/அழகியசிங்கர்

இந்தப் புத்தகத்திற்கான விமர்சனக் கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (19.12.2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி இளம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள்/தமிழில் : எஸ் ராஜேஸ்வரி

அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும்

>>

விடையும் வழியும்/ -சாந்தமூர்த்தி

முடியை எவ்வளவு பிய்த்துக் கொண்டாலும் கூடுதல் டேலியாகவில்லை. வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்திய வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் டேலியாகவில்லை.

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

முலைத்தடம் சேதகம் பொறிப்ப மற்றவர் குலைத்துடன் பதித்தலின் குதித்த வாட்கயல் புலத்திடைஇக் கவரிகன்று ஊட்டப் போந்தபால் நிலத்திடைப்

>>

இனிக்கும் தமிழ் – 65/-டி வி ராதாகிருஷ்ணன்

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் யமன்
ஆகின்றன. வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது. செய்யத்

>>

ஆண்டாளும் நானும்/ ஆர் வத்ஸலா

எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையா

>>

ஓய்வு ஊழியர்களின் நாள் இன்று /அழகியசிங்கர்

ஓய்வு ஊதியக்காரர்களில் நானும் ஒருவன். ஓய்வுபெறும்போது எப்படா ஓய்வு பெறப் போகிறோம் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

>>

கம்பனைக் காண்போம்—16 /வளவ. துரையன்

அந்த வெள்ளம் என்ன செய்ததாம்? உறைந்த நல்ல மணமுள்ள தயிர், பால், வெண்ணெய், ஆகிய இவற்றைக், கட்டித் தொங்கவிடப்பட்டுள்ள உரியுடன் வாரி

>>

இலக்கிய இன்பம் 18/கோவை எழிலன்

தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண்

>>

இன்னும் இருக்கிறது நம்பிக்கை/ மீ.விசுவநாதன்

மரங்களின் அழைப்பிலே
தென்றலாய், வாடையாய்
காற்று மெல்லிய
புன்னகையுடன் வந்து
அணைத்து
காடும், நாடும்
மகிழ நெருங்கி விளையாடுகிறது.

>>

இரண்டு கடிதங்கள்/அழகியசிங்கர்

   இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டு சென்றேன்.  நான் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாசல் ஒரு பிரதான

>>

கம்பனைக்காண்போம்—15 / வளவ. துரையன்

வெள்ளமானது வேகமாக ஓடி வருகிறது. அப்படி வரும்போது வேடர்கள் வசிக்கும் சிற்றூர்களைத்தன் மழைத்துளிகளாகிய அம்புகளால் நிலைகுலையச் செய்கிறது.

>>

இலக்கிய இன்பம் 17/கோவை எழிலன்

கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.

>>

புற்று/ப.மதியழகன்

“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் –- உஷாதீபன்

வயல் வெளிகளில் பெண்கள் பாடிக் கொண்டே நாற்று நடுவதைப் பார்த்திருக்கலாம். களைப்புத் தெரியாமல் இருக்கவேண்டி. . அவ்வழியே செல்வோரை நிறுத்தி,  இன்னிக்கு நடவு…ஏதாச்சும் கொடுத்திட்டுப் போங்க….என்று அன்பொழுகக் கேட்பார்கள்.

>>

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

பாரதியார் 1882-ம் வருஷம் கார்த்திகை மாதம், மூல நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசின்னசாமி அய்யரின் திருக்குமாரராக அவதரித்தார். அது கண்டு தாய் தந்தையரும், ஊராரும்

>>

கம்பனைக் காண்போம்—14/வளவ. துரையன்

கம்பன் இந்தப்பாடலில் ஒரு நதிக்கு இதுவரை யாரும் கூறாத ஓர் உவமையைப் பயன்படுத்துகிறான். சரயு நதியானது ஒரு தாயின் முலை போன்றதாம்;

>>

‘இவன் வேற மாதிரி அல்ல./அழகியசிங்கர்

சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்து முடித்தேன்.  உடனே எடுத்துப் படிக்கவில்லை.  அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். முழுவதும் படிக்க முடியவில்லை.  ஒரு 60 பக்கங்கள் தடுமாறிப் படித்து முடித்தேன்.

>>

சீவக சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – உஷாதீபன்

பாடலின் பொருளை அறிந்து கொள்ளுமுன் குறிப்பிட்ட சொற்களுக்கான பொருளைப் புரிந்து கொண்டு உட்புகுதல் சிறப்பு.
செறி – செறிவு…செறிவான….இது நாம் அறிந்த சொற்கள் செறிவான எனில் அடர்ந்த….தெளிந்த….சிறந்த என்று பொருள் கொள்ளப்படுகிறது.
செறிந்த காடு எனில் அடர்ந்த காடு.

>>

இனிக்கும் தமிழ் – 62/ – டி வி ராதாகிருஷ்ணன்

“ஒரு அரசு..நாட்டு மக்கலிடம் வரி விதிப்பில் எப்படி நட்னஹ்து கொள்ள
வேண்டும்” என்பதை கீழே குறிப்பிட்டுள்ள புறநானூறு பாடல் சொல்கிறது

>>

தனிப்பாடல் திரட்டு/புலவர் அ மாணிக்கம்

எண்திசைக்கும் புகழ்படைத்த குன்னரங்க
மகிபாலா! இனிமேல் இந்த
மண்தலத்துக்கு அரசாள ஒப்பிலா
நின்புதல்வன் மழவன்போதும்;
விண்தலத்துக்கு இந்திரனுக்கு அரசுநிலை
இல்லாமல் வெகுநா ளாக
நண்டு அளந்த நாழியாக் கிடக்குது; அந்த
விண்ணாள நடந்தி டாயே!

>>

கொசுறு என்று எதுவுமில்லை/ சாந்தமூர்த்தி

இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்து திரும்பினேன். கையில் வைத்திருந்த

>>

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி

திருநெல்வேலி ஜில்லா சிவலப்பேரி என்ற கிராமத்தில் ‘கடுவாய் சுப்பையர் என்ற பிராம்மணோத்தமர் சுக ஜீவனம் செய்து வந்தார். ஏராளமான விளைநிலங்கள் அவருக்கு உண்டு.

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 25/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 25வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 11.12.2021
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசிய கதைஞர்கள்

>>

பாரதியின் குயில் பாட்டு /முபீன்

தோழி மதுமிதா, பாரதியின் இலக்கியம் குறித்து எழுதுமாறு கேட்டபோது பாரதியின் குயில் பாட்டு பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

>>

மொட்டைக் கோபுரம்/ நாகேந்திர பாரதி

வவ்வால் கழிவுகளால் மெத்தென்று இருக்கும் அந்த இருட்டுப் படிக்கட்டுகளில் ஏறிப் போகிறான். அந்த மொட்டை கோபுரத்தின் இடிந்துபோன இரண்டாம்நிலை வரை

>>

ஒரு நான்/புஷ்பால ஜெயக்குமார்

அடுத்து நிகழப் போவதைச் சொல்கிறேன்
ஒன்றன்பின் ஒன்றாக
என்னைத் தாக்கப் போவதைச் சொல்கிறேன்
நான் வாழ்ந்து கொண்டிருப்பது
என்பது ஒரு ஆவணப்படம் போல்
என் கூடவே வருவதைச் சொல்கிறேன்
என் புத்திக்கு
எட்டாமல் போவதைச் சொல்கிறேன்
நான் திடுக்கிடுவது போல்
அது நிகழ்வதைச் சொல்கிறேன்
நான் எந்த காரியத்தையும்
முழு ஈடுபாட்டுடன்
செய்ய முடியாததைச் சொல்கிறேன்
என் வேகமும் வீரியமும்
எங்கோ விரயம் ஆவதை சொல்கிறேன்
கடைசியில் நான்
என்னால் முடிந்ததை
செய்வதைச் சொல்கிறேன்
புத்தி பேதலித்தவன் போல்
நான் எதற்கோ
காத்திருப்பதைச் சொல்கிறேன்
வண்டி வாகனங்கள்
ஓடும் சாலையில்
ஒரு ஓரத்தில் நான்
தனியாக நடப்பதைச் சொல்கிறேன்

>>

“தீக்குள் விரலை வைத்தால்”/மீ. விசுவநாதன்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் மகாகவி பாரதியாரின் இல்லத்தில் “வானவில் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருந்த கவிப் பொழிவு நிகழ்ச்சியில் கொண்டு வாசித்த,

>>

இலக்கிய இன்பம் 15/மால் செய்கின்ற கூத்து

நம் பக்தி இலக்கியங்கள் வெறும் இறைவனைப் புகழும் புறத்திணைப் பாடல்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இறைவனின் மேல் காதல் கொண்ட அகத்திணைப் பாடல்களையும் கொண்டவை.

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி இளம் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதங்கள்

1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட மு

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 36

பரிசு பெறுபவர் சரியான படைப்பாளியாகத்தான் இருப்பார்கள். அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஆனால் படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிபாரிசு செய்யவேண்டிய ந

>>

கம்பனைக் காண்போம்—12/வளவ. துரையன்

கள் குடிப்பவரை மக்கள் என்று கூறாமல் மாக்கள் அதாவது விலங்குகள் என்கிறான். வெள்ளத்தை ஈக்களும் வண்டுகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. எல்லை கடந்து ஊக்கம் மிகுந்து ஆனால் உள்ளே தெளிவில்லாமல் ஓடி வருகிறது. அந்த இனிய வெள்ளம் தேக்கு மரங்களை வீசி வருகிறது. கள் குடித்தவரும் ஈக்கள் வண்டுகள் மொய்க்கக் கிடக்கிறார்கள். அவர்கள் தம் குலம், குணம், பதவி முதலிய எல்லைகளைக் கடந்து, உற்சாகம் பெற்று ஆனால் மனத்தில் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் ஆதலால் வெள்ளம் கள்குடித்தவரை ஒத்திருந்ததாம்.

>>

கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

>>