மதுவந்தி கவிதைகள்
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
காஞ்சி நகர் தனில் வாழும்
அந்தக் காமாட்சி அம்மனின் புதல்வன்
அவன் வேத விலாசத்தில் உறைவான்
நம்ம வேதனையில் பங்கு பெறுவான்
தேம்பிக் கிடக்கும் போது
தேறுதல் சொல்லாதோர்
இந்தப் பன்னிரண்டு கதைகளும் இதுவரை எந்த தமிழ்ப் பத்திரிகையிலும் வெளிவராதவை. தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்கிற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை. பத்திரிகைகளின் பந்த
>>அப்புறப்படுத்துவது
யாரென்று கொஞ்சம்
விவாதம் நடந்தது..
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
>>பால் செலான் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளேன்.
>>சியோ-உன் மலையின் காடுகளுக்குள் நுழைந்தேன். கடைசியாக வீடடைந்தாயிற்று.
நான் ஒரு பெருமூச்சு விட்டேன்
தன்னை விட்டுத் தானே
விலக முயற்சி செய்தான்
ஆசைகள் களைந்தான்
என் எழுபத்தைந்து அகவை
முகமும் கூடவே வந்து நின்றது.
வெண் சாமரம் நிரக்க;
கத்தரிக்கப்பட்ட
புலம்புகிறார்கள்
அழுகிறார்கள்
அமைதியாகிறார்கள்
சினங்கொள்கிறார்கள்..
ம் பிடிக்காது பெண்களை உள்ளே அடக்கி வைக்கக்கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்க
>>மனிதர்கள்
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்
யாரும் தங்களை
உழைத்துக் களைத்த உடல்
ஓய்ந்து படுப்பதற்கும்
மலையாளத்து சேச்சிமார் தருவது சக்கைப் பிரதமன்
விருந்தில்!
கரும்பை பிழிந்து சக்கையை வண்டி ஏற்றும் காட்சி.
தன் பற்றின முடிவுகளை
தானே எடுக்கும் முனைப்பு;
வான் முட்ட மலை இருக்க
தேன் சொட்ட மலர் சிரிக்க
எல்லாமே சுகம்தானே
கைப்பேசியிலேயே கழிந்துவிட்டது
நமக்கான பேரன்பு..
நீதான் முன்மொழிந்தாய்
காத்திருக்கவேண்டும்
நானொரு நத்தை –
தயவுசெய்து
என்னை அவசரப்ப
இன்னும் சொல்லப் போனால், “நான், எனது” என்ற இந்த இரண்டையும் தொலைத்து விட்டால் உனக்குத் துன்பமே இல்லை. எப்போதும் பேரானந்தமே என்கிறது உபநிஷத்.
இங்கு ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் உணர்வை, சுய ஸ்வரூபத்தை, நான்
உறக்கத்தான் நினைக்கிறேன்
கனவுகள் இன்றி!
மனிதா மனம் கெடும்
உடல் கெடும்
உறவுகள் பந்தம் கெடும் 5
எழுதி கவிதையை வாசிக்க வேண்டும்
இல்லாவிட்டால்
அழகியசிங்கர் கோபித்துக் கொண்டு விடுவார்!
மாத்ருபூமி நாளிதழில் இதுசார்ந்து கேரளத்தில் எழுந்த எதிர்ப்புகளை ஒட்டி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையே இங்கும் சொல்லலாம்
>>பேட்டி பற்றி சுஜாதா:
துக்ளக் இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்திருப்பதைப் படித்திருக்கலாம். பேட்டியை அதன் அச்சு வடிவத்தில் காணும் போது இதெல்லாம்
தெய்வத்தை நினைத்து, அம்புஜம்மாள் தெருவில் ஸ்கூட்டர் நிறுத்தினேன். போன காரியம் முடிந்து திரும்ப வந்தால் வண்டி இருக்கும். ஆனால் தெரு காணாமல்
>>எப்படி விழுந்தாள் என்ன காரணம் என்பதை அறிய முடியவில்லை.
எது எப்படியோ சமாளித்து விடலாம் என்று தைரியம் வந்தது.
வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது.
ஜானகிக்குப் பாம்பு ச் செவி. இந்த எழுபத்து ஐந்து வயதிலும் க
ஜவாஹர்லால் நேருவுக்குக் கங்கை மீதுள்ள காதலைக் காட்டிலும் குறைந்ததன்று என் தாமிரபருணி மோகம். வடநாட்டுக்கும்
>>தலைசிறந்த பண்டிதராக்கி விட்டார்கள். அது மாத்திரமன்று, தமது சமயப் பிரசார சேவைக்கு மிக உன்னத பாத்திரமென்று கண்டு, தருமசேனர் என்ற பெயர் தந்து, மேன்மை தங்கிய குருப்பட்டமும் கொடுத்து அளவிறந்த மதிப்பளித்தார்கள்.
>>இறைவன் அருள் புரிய வேண்டும்
பொய்யும் முரணும் பேதமும் பெருங்கேடும்
பண்பாய்க் கொண்டு குறுக்குவழிப் பேணிடும்
மாக்களைத் தவிர்த்து வாழ.
சிறைப் பட்டிருக்கும் ஆவி அவனிடம்
>>சிவக்கனல் உயர் நடுவில் நிற்க;
அருட் சக்தி இருபுறமும் கனிய;
இனி,
இந்தச் செய்தி
முக்கியத்துவப்படும்.
சிதைந்த கோயிலின்
துருத்தும் கல்லிலும்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி
பெற்றாலும் அலுப்பு கூடாது,
வீராப்பு கூடாது
அந்த மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. மனிதன் போட்ட தார் ரோடுகளாலும் மற்றும் அருகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசல்களாலும் தாக்கம் ஏதும் அடையாமல், அவை கம்பீரமாக நிற்கும் விசித்திரக் காட்சி. அவற்றின் வேர்கள்,
>>ஆமாம். இந்தப் பிச்சைக்காரன் நன்றாகச் சாப்பிடுவான். அதே சமயம் இந்தப் பிச்சைக்காரன் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து பட்டினியும் கிடப்பான்
>>தேர்தலில் அடிபடுகிற
எந்தக் கட்சியும்
அள்ளி வீசுகிற வாக்குறுதிகளை
உச்சி வெயில் மண்டையைப்
பிளக்குது..
போகலாமே
தப்பிக்க முடியாத
வகையில் சிக்கி விட்டோமே
அச்சத்தில் கண்ணீர்
வடிந்தது அருவிபோல்
வெப்பக் காதைகள்
விதவிதமாய்த்
தலைவிரித்தாடும்..
கொய்யாவின் மகத்துவம் லேசுப் பட்டதல்ல. ஒரு ஆப்பிள் பழம் தரும் சத்துக்களை விட அதிகம் சத்து
>>சொடுக்கு கதைகள்:
1. புத்தக்காட்சிக்குப் போயிருந்தேன்.. நல்ல கூட்டம். உணவகங்களில்..
2. தினமும் அவள்தான் முதலில் எழுந்திருக்கிறாள். ஆனால் முதலில் அவள் சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை.
3. நாள் முழுதும் ஓயாமல் வேலை செய்கிறாள். ஆனாலும் அவளைப் பார்த்து எல்லாரும் சொல்வதென்னவோ, வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்.
4. அவள் முடியாது முடியாது என்று அலறினாலும் விடாமல் துரத்ததுகிறது வீட்டு வேலைகள்.
5. நீ பாதி நான் பாதி என்றான். நம்பி ஏமாந்தாள். சாப்பிடுவது அவன் வேலையாம்; பாத்திரம் கழுவுவது அவள் வேலையாம்! அப்போ சமைப்பது?!?!
>>பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
மூன்று கவிதைகள் நகுலன் 1. நாலும் நடந்தபின்நானாவிதமாக என் மனம்போன பின்நானொரு மரமானேன் 2.நின்றநிலை தவறாமல்சென்றவிடம் சிதறாமல் ஈன்ற தாயினும்இறந்து மறைந்ததந்தையினும்சாலச் சிறந்ததுஒன்றுன்றுன்றுன்றுஇன்று வரை காலஞ் செல்லச் செல்லச் செல்லக்கோலங்கள் கலையும்கைவல்ய ஞானம் கிட்டும்இன்று வரை ஏதோ தாள் கண்ணில் பட்டது. …
>>தலைமை எனை அழைத்து
உடன்
விண்ணப்பம் தரச் சொல்ல.
நட்பெலாம்
உதவ,பத்தே நிமிடத்தில்
றைந்த தேவன் அவர்கள் நினைவாக, சாருகேசி குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர்கள், ஓவியர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கத்
>>வற்றாத கலைச் செல்வத்தை அளித்த அந்தப் பராசக்திக்கு ஸ்ரீ பாரதியார் தன்னை அறியாமலேயே முடிவணங்குவார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது பாரதியாரின் தனிமுறை. அதுவும் சக்தி அளித்த விசேஷ தெய்வஒளி பெற்ற
>>கலந்து போனதால்
காற்றும் உப்பே
இளம் பெண்களைப்
பார்த்து ஓடுகிறது கவிதை
சற்று வயதானவன்
என்றால் எள்ளி நகையாடுகிறது
நடராஜன் மாலை நேர காட்சிக்கு ஆயத்தமாய் கொண்டிருந்தான், திடீரென்று அவன் அம்மாவிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது , அவனும் அதை துண்டித்து கொண்டே இருந்தான் . ஏனென்றால் , அவன் முதலாளி இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்கும் முழு நேர கோமாளி காட்சியைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் . இவன்
>>நுரை தள்ளி முயன்றாலும்
நூறு முறை அழுதாலும்
வெறும் வாயசைப்பு மட்டும்
பேச்சல்ல அது அதற்கான வெளிப்பாடுதான்
வார்த்தை வரவேண்டும். 2
இலக்கியப் படைப்புகளின் மூலமாக இந்தஏடு என்னென்ன சாதிக்கப்போகிறது என்று பட் டியல் ஏதும் தருகிற உத்தேசம் இல்லை. இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய
>>வேறிடம் மணமுடித்துப் போய் இப்படித் தன் பிள்ளைகளைக் காத்த என் சகோதரியாகிய அம்மாவிற்கும்..
இப்படியாத் தன் பிள்ளையை
பன்முகத்தன்மை கொண்டவள்பெண் அவளைதயவுசெய்துஉதாசீனம் செய்யாதீர்உங்களில் பாதிஎங்களில் பாதிஉலகமே நீங்களின்றிஓர் அணுவும் அசையாது.
>>வெங்காயம் சுக்கானால்
வெந்தயம் குழம்பானால் எங்கேயும் மணக்கின்றாய் என்னருமை பெருங்காயமே!
வானம் வண்ணமாகும் என்றுதான் வரைகிறோம்; எம் முயற்சியில் ஒரு குறைவில்லை; எம் கனவுகள் நீலமாகவும், பச்சையாகவும்; கோடுகள் மட்டும் கருப்பாய் 8-3-2024
>>என் பாட்டி
என் அம்மாவுக்குப்
பிறகு
என் பெண்
அவளுக்கும் பெண்!
தொப்புள் கொடி வழி
துடிப்பை வளர்த்து
தன்னில் பாதியெனக்
காட்டி நிற்கிற இறை.
உயர்த்திக் கொண்டாடி
உவகிக்கிற மறை.
மகரந்த மனங்கொண்ட
பேராற்றலின்
பெருமித சுயம்பு
பேருந்து படியில் தொங்கி பயணம்
மூச்சு முட்ட அலுவலகப் பணி
மறுபடியும் தொங்கு பயணம்
செருப்பை கழட்டியதும்
நேற்று முன்தினம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் மீட்டிங் நடந்தது. முகேஷ் அம்பானியின் பேச்சை எத்தனைப்பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. அது நல்ல உரை.
>>குறிப்பாக இது திரைப்பட வகைக்கு சொந்தமானது அல்ல. திலக்ஷிணி ரத்நாயக்கவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் கதை மூலம் ஓடுகிறது. இசையமைத்தவர் K (இந்திய இசையமைப்பாளர்).
>>வஞ்சியின் நோக்கு கெஞ்சியது கண்டு,
கொஞ்சம் தயங்கினேன்.
கொஞ்சும் பூவே!
கனவுகள் அவ்வப்போது
நினைவுகளில் வந்து போகும்
அது கண்டு மனம் தடுமாறும்
இன்றையப் பொழுதில்
இருந்திடும் நேரம்
வத்சலா கவிதை வாசிக்கிறார்.
>>கேட்டுக் கொள்ள அடுத்த நொடி முடிவெடுத்து, கதைகளையும் அவற்றின் மீது பேசுவோரையும் தேர்வு செய்து மறு நாள் விரைந்து அறிவிக்கவும் செய்து
>>பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், “நானே கண்ணாரக் கண்டது” என்ற தலைப்பில் வெளி வந்திருந்த ஒரு கட்டுரைப் பகுதியைப் படித்துக் காட்டினேன். ஒரு நிகழ்ச்சியைச் சுமார் 5,000
>>ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான். அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன். அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இ
>>திருவெண்ணெய்நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர் ‘வன்தொண்டர்’ ஆகி, இறைவனின் நெருங்கிய தோழமையைப் பெற்று, செந்தமிழ்ப் பாமாலை பாடப் புறப்பட்டார். காலம் காலமாகவே நமது நாட்டில் இறைவனுக்குக் கோயில்கள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு மரத்தடியில் குடிசை போட்டு
>>1948-ம் ஆண்டிலிருந்து 1960களின் முற்பகுதி வரை, கிருஷ்ணாஜியை சந்திப்பது, மிகவும் சுலபமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அவரைச் சந்தித்தனர். நடைப்பயிற்சியின்போது உடன் சென்றும், தனிப்பட்ட முறையில் உரையாடியும், கடிதங்கள் மூலமாகவும், கிருஷ்ணாஜியுடனான அவர்களின் உறவு
>>இலக்கை அடைவதில்
பெரு முயற்சி செய்யுங்கள்
இன்னும் சொல்லப் போனால்
பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டு, அவர்கள் குளிக்கும் அறையில்
குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டு,
உயிருடன் இருக்கப்போகிற வரை பிரதமர் வரும் வரை வெண்டிலேஷனில் வைத்தாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்கள் பேசிக் கொள்வது
>>இக்கணத்தை கடந்தாகணும்.
>>சிதிரம் பேசுதடி
>>சொல்ல நல்லதாய் சேதி
>>ஈஸிசேரில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறான். ராத்திரி என்ன முயன்றாலும் வராத தூக்கம் பட்டப் பகலில் அரைக்கணத்தில் வந்து விடுகி
>>ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
நான் யார்னு எனக்குத் தெரியும். அப்படீன்னு சொல்றதுதான் இங்க பிரச்சினையே!
உன்னை உடலிலிருந்து பிரித்தறிந்து கொண்டால் உனக்கு மோட்சம் உண்டு என்கிறது வேதாந்தம்.
பிழைக்கத் தெரியாதவனின் காதலிக்கு
ஒரு சாண் வயிறுக்கு
சுருங்கத் தெரியுமளவுக்கு
விரியத் தெரியாது
(எறும்பும் புறாவும் என்ற புத்தகத்திலிருந்து) பாறை நிறைந்த மலையின் மீது வெள்ளாடு ஒன்று மேய்வதை ஓர் ஓநாய் கண்டது. ஆனால் அதனிடம் போக முடியவில்லை. “ஏன் நீ இங்கு கீழே வரக் கூடாது?” என்று ஓநாய் கேட்டது. “தரை சமதனமாக இருக்கிறது, …
>>ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்
>>பின்பு சில நாட்கள் கழிந்ததும் பழைய செட்டியார் வீட்டிற்கே குடிபோனோம். எங்கள் வீட்டில் எப்போதும் என் தாய் வீட்டார் நால்வரும் புருஷர் வீட்டார் நால்வரும் இருப்பார்கள். செலவிற்குப் பணத்திற்கு என்ன செய்வது என்று ஒருவரும் கவலைப்படுவதும் இல்லை. பாரதியாருக்கோ உறவினர் அயலார் என்னும் வித்தியாசம்
>>இல்லை. ஒருவனுடைய குணமே ஒற்றையான, சிக்கலற்ற விஷயம் அன்று, அதாவது, ஒருவனுடைய குணம் அவனுடைய உண்மையான ஜீவனை வெளிப்படுத்துவதில்லை. அது பல விஷயங் களின் விளைவாகும். உதாரணமாக, அவனுடைய மூதாதையர் பண்பு
>>என் பூர்வீகம் கும்ப கோணம். கும்பகோணத்தில் நிறைய நாடக சபாக்கள் இருந்தன. என் தந்தை, வேலை பார்த்தபடியே பொழுது போக்காக நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
>>அருகில் மிக அருகில்
அலை இல்லா அமைதியில்
அப்பா படுத்தப் படுக்கையாக இருந்தார்எல்லாம் படுக்கையில்நகர முடியாமல்அவர் பார்க்குமிடத்தில்கடிகாரம் .இப்போதுகடிகாரம் நின்று விட்டது
>>்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்போதையை நாம் நெருங்கக் கூடாது…அதுபுகழ் போதையானாலும்காதல் போதையானாலும்… காதலற்ற மானிடத்தில் வாழ்வது எங்ஙனம்…மற்ற உயிர்களுக்கு இல்லாத உலைச்சல் இந்த மனிதர்களுக்கு… எதோ ஒரு போதைதானே வாழ்வதற்கு உந்துதலை கொடுக்கிறது…எழுதுகின்ற போதைக்கு என்னைக் கொடுத்தபிறகு…போதையை நாம் நெருங்கக்கூடாது….அது நெருங்கினால் பரவாயில்லையா…! நல்லகதை.♦.
>>டுத்தநாள் அவள் அங்கயே இருந்துகொண்டு திரும்பவும் கேட்டாள் : “நீ என்னை விரும்பறியா?”
>>ரேகா அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் , அப்பொழுது அவளின் 13 வயது மகள் அவந்திகா அவர்கள் படுக்கையறையில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தாள் .பரதநாட்டியம் வகுப்பு செல்ல வேண்டியவள்
>>போதையை நாம்நெருங்கக் கூடாதுஇன்றைய நண்பர்களின்போதைப் பழக்கம்ஒழிய வேண்டும்ஒழிய வேண்டும்இதற்கு என்ன செய்யலாம்?
>>அடிமைப்படுத்தும் கெட்ட எண்ணத்தையும் அடிப்படையாகக் கொண்டது; நம் நாட்டு லக்ஷ்யமோ தியாகத்தையோ, சத்தியத்தையும், அஹிம்ஸையையும் அடிப்படையாகக் கொண்டது.
>>பங்குகூட, அநேக விமர்சகர்களிடையே, நாடக விற்பன்னர்களிடையே இருப்பதில்லை. ‘இவனுடைய நாடகங்கள் சென்னை நகரத்தைத் தாண்டினால் யாரும் ரசிக்க மாட்டார்கள்’ என்று முதலில் கூறிக் கொண்டிருந்
>>