முனைவர் என். பத்ரி/வாழவைக்கும் வாழைக்காய்

கோபாலு ஒரு விவசாயி. அவனுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. நகரத்துக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவனுக்கு ஒரு ஏக்கர் நிலம் .அந்த நிலம் முழுவதும் வாழை மரங்கள் மட்டுமே. அவன் சில நாட்களில் கூலி வேலைக்கும் செல்வான். பெரும்பாலும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/கவலை நீக்கிய குலை

மனம் சோர்ந்து போய் விட்டாள் காயத்ரி. கணவன் அரவிந்தனுக்கு இருதார யோகமாம். அதிலும் ஒரு தாரம் இறந்து விடுவாளாம். தனக்கு முன் யாருடனாவது காதல் வந்து, கல்யாணம் ஆகி இருக்குமோ? கணவனை வேறு மாதிரிப் பார்க்க ஆரம்பித்தாள்.இவர்களது வீட்டின் கீழ் போர்ஷனில் …

>>

ஷைலஜா/ப்ரார்த்தனை

அந்த சிறுஊருக்குப் பெயரே பச்சை வயல்.அப்படியொரு பசுமை.தபால் பட்டுவாடா முடித்து வீடுகிளம்பத்தயாரானான்போஸ்ட்மேன்வேலவன்.அவனது சைக்கிள் காரியரில் ஒருநீண்டவாழைத்தாரை இலையில் சுற்றி வைத்தபாண்டியன் ‘தோட்டத்துல விளைஞ்சது கொண்டுபோ,” என்றார் உரிமையாக‌.பாரமின்றிவண்டியை சாலையில்மிதித்துப்போக நினைத்த வேலவனுக்கு அவர்பேச்சைத்தட்டமுடியவில்லை‌.ஏனென்றால் அவர் போஸ்ட்மாஸ்டர்.வேண்டாவெறுப்பாய்சைக்கிள்பெடலைமிதித்தபடி பாதி வழி போகையில் வேலவனின்போன் …

>>

ஆசீர்வாதம்/சாந்தி சந்திரசேகரன்

“நம்ம வீட்டுலயும் ஸ்டீபன் வீடு மாதிரி குடில் வைக்க, கிறிஸ்துமஸ் மரம் வாங்கித் தாரீங்களா அப்பா?” எதையுமே கேட்காத ராதா, கந்தசாமியிடம் ஆசையாய் கேட்க அவரால் மறுக்க முடியவில்லை. “ஏங்க தீபாவளி பண்டிகை கொண்டாடவே எவ்ளோ சிரமப்பட்டோம். அவகிட்ட செலவச் சொல்லிப் …

>>

அ.எபநேசர் அருள் ராஜன் /கொழந்த மனசு

இராமசாமியின் கொழந்த மனசு பதக் பதக்ன்னு அடிச்சிக்கிச்சி.நாலு பேர் ஏதும் சொல்வாங்களோன்னு எப்போதும் பயம்.சைக்கிள ஓட்ட முடியாம காலு நடுங்குச்சி.யாருகிட்டையாச்சும் சொன்னா தன்னைக் கேலி செய்வாங்களோன்னு பயப்பட்டான்.ஆனாலும் அவன் நினைக்கிறததான் செய்யணும்னு பொறப்பட்டான்.அவனுக்கு ஊரு வச்ச பட்டப்பேரு கொழந்த.கொழந்த மாதிரி தான் …

>>

AIIMS-ல் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர்: தவறான இரத்த அழுத்த (Blood Pressure) அளவீட்டிற்கு காரணமான மிகவும் பொதுவான பிழை

AIIMS-ல் பயிற்சி பெற்ற நரம்பியல் நிபுணர்: தவறான இரத்த அழுத்த (Blood Pressure) அளவீட்டிற்கு காரணமான மிகவும் பொதுவான பிழை முக்கிய குறிப்புகள்பொதுவான தவறு: தலைவலி, பதற்றம், இதயத் துடிப்பு அதிகரித்தல் (Palpitations) அல்லது பீதி தாக்கம் (Panic Attack) போன்ற …

>>

ஜெ.பாஸ்கரன்/அரசிலிருந்து ஒரு கடிதம்!

“சார், போஸ்ட்”இப்படிக் கூப்பிட்டுக் கடிதங்கள் கொடுத்த நாட்களை எண்ணியபடி, டவுனிலிருந்து பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த கள்ளிப்பட்டி கிராமத்துக்குத் தன் பழைய சைக்கிளில் வந்துகொண்டிருந்தான் போஸ்ட்மேன் தருமு.மண் தெருவை ஒட்டிச் சுமார் ஒரு மைல் தூரத்துக்குப் பசுமையான மரங்களும், வாழைத் தோட்டங்களும், வயல்களும் …

>>

வே. கல்யாண்குமார்/காவிரித்தாய்.!

ஆடி மாசம் பொறந்த பின்னும்ஆடி வரலாமா.?ஓடிவர வேணுமடி காவிரியே ஆமா.!மூடி உன்னை வைத்தாலும்..மோதி வாடியம்மா.!!முக்கம்பு கல்லணைக்குஓடி வாடி அம்மா.! கூடுதுறை பவானி வந்து கொஞ்சம் பாரு!ஆடி யிலே அம்மாமண்டபம்படித்துறையைக் கேளு! கூடிவரும் பெண்கள் முகம்வாடுவதைப் பாரு.!கொஞ்சி வரும் காவிரியேபொங்கிப் பெருகி ஓடு..! …

>>

வாழையடி வாழை / அப்புசிவா

* சைக்கிளை நிறுத்தினான்.சுற்றுமுற்றும் பார்த்தான்.யாருமே இல்லை.அந்தக் குடிசையின் அருகே தள்ளிக்கொண்டிருந்த வாழைக்குலையை சத்தமின்றி வெட்டினான்.கேரியரில் வைத்து வேகமாகக் கிளம்பினான்.எப்படியும் இருநூறு பழம் தேறும் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.வீட்டை அடைந்து வாழைத்தாரை திண்ணையில் இறக்கிவைத்தான்.உம்மென இருந்தாள் மனைவி.“ஏண்டி… என்னா கவலையா இருக்க?”“சந்தைக்குப் போனேன்”“சரி?”“பத்திரமாதான் …

>>

கிரிஜா ராகவன்/நான் யார் தெரியுமா?

“கான்பரன்ஸ் முடிஞ்ச உடனே எனக்குத் தனியா பேச நிகிலா மேடம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து இருக்காங்க.” பக்கத்தில் இருந்த சீனியர் ரிப்போர்டர் விமலாவிடம் பெருமையாகச் சொன்னாள் சுசரிதா. பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு அடுத்த கான்பிரன்சுக்கு தி பார்க் ஹோட்டலுக்குப் போவதற்கு வேகமாகக் கிளம்பிய …

>>

எஸ்.எல். நாணு/முகம்

பிரபல தொழிலதிபர் அஷ்வினின் பிறந்தநாள் விழா லீலா பேலஸில் கோலாகலமாக நடந்துக் கொண்டிருந்தது.சென்னை மாநகரத்தின் பல முக்கியஸ்தர்கள் அங்குக் கூடியிருந்தார்கள்.ஒவ்வொருவராக மேடையேறி அஷ்வினுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு மைக்கில் அவனைப் புகழ்ந்து பேசினார்கள்.“மிஸஸ் அஷ்வின்”இறுதியாக அஷ்வினின் மனைவி பூரணியைப் …

>>

பி.ஆர்.கிரிஜா/ஆடிப் பெருக்கு !

காவிரியில் நீர் கரை புரண்டு ஓடும் நாள் !மனதில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள் !அனைவரும் கூடிஆடிப் பாடும் திருநாள் !மேடு பள்ளம் கடந்துபுத்துணர்வோடு காவிரி கரை சேரும் நாள் !இன்பம், துன்பம் வாழ்க்கையின் இரு பக்கம் என உணர்த்தும் நாள் !காவிரிப் …

>>

விஞ்ஞானி/ஏக்கத்தின் தாக்கம்

நட்பைப் பற்றியஅவனதுகவிதை வரிகள்உருக வைத்தனநெகிழ விட்டனசிலிர்க்க செய்தன கலங்கிய கண்களுடன்கவிஞனிடம் எப்படிஇப்படி எழுத முடிகிறதுஎன்று கேட்டதற்கு அவன் சொன்னான்எனக்கு நண்பர்கள்இல்லை என்று.

>>

சுதா கணபதி/மாறிய பாதைகளில் தொடரும் பயணங்கள்

(பேரன்பின் சுகந்தம் (முதல் தொகுப்பு) – WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு) சுற்றமும் நட்பும் வாழ்த்தி ஆசீர்வதிக்க மணவாழ்வில் மகிழ்ச்சியோடு அடி எடுத்து வைத்த ரேகாவும், நவீனும் ஒரு நல்ல நாளில் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/சுதந்திரமே….

இரண்டு நாள் விடுமுறை என்பதால் பவித்ரா மகிழ்ச்சியில் குதித்தாள். அதிலும் கணவர் அரவிந்த் இன்று இரவே அலுவலக வேலையாக வெளியூர் செல்கிறார். சுதந்திரம் அதிகமானது போல் உணர்ந்தாள்.கூந்தல் சிலுப்பிக் கொள்ள, காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள். காலையில் நேரம் கழித்து எழுந்து …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை

கிராமத்து மாலை வெயில், மெர்லினையும் அவள் தோள்வரை வளர்ந்திருந்த கதிர்களையும் ஆரஞ்சு நிறத்தில் குளிப்பாட்டிக்கொண்டிருந்தது.எஸ்தர் சித்திதான் அப்பா திடீரெனத் தவறிவிட்ட செய்தியைத் தெரிவித்திருந்தாள்.மெர்லின் கல்லூரிப் படிப்பை முடித்து, வெளியூரில் வேலைக்குப் போனபோது, அம்மா இறந்துவிட, தனிமையில் அப்பா.தன்னுடன் பணி புரியும் எஸ்தரைத் …

>>

அர்ஜுனன்/ஆதரவு

அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவள் சுஜா.தமிழகத்தில் அவளது பெற்றோர் நினைவாக, ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று தொடங்க நினைத்தாள்.“குழந்தைகளுக்கான அனாதை இல்லமா?” எனக் கேட்டாள் தோழி.“குழந்தைகளுக்கு அரசாங்கம் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனங்கள்வரை நிறையவே நடக்கின்றன. எனது …

>>

நிபுணர் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ்/”இந்த 15 பழக்கங்களை நிறுத்துமாறு உங்கள் இதயம் உங்களிடம் கெஞ்சுகிறது”

பகிரும் எளிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் 1. நிக்கோட்டின் (புகைப்பிடித்தல், வேப்பிங், நிக்கோட்டின் பவுச்கள்)டாக்டர் போஜ்ராஜ் கூறுவதன்படி, சிகரெட், வேப், நிக்கோட்டின் பவுச்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிக்கோட்டினும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை உயர்த்தி, இதய நோய் ஏற்படும் அபாயத்தை …

>>

அழகியசிங்கர்/டிரஸ்

புனிதா புயல் போல் நுழைந்தாள் வீட்டிற்குள்.“என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?”என்று அம்மாவைப் பார்த்துத் திட்டினாள்.“நீ ஒன்று சொல்கிறாய்.. அப்பா ஒண்ணு சொல்கிறார்..நான் எந்த டிரஸ் போட்டுக் கொண்டு போறது..” இறுதியில் அவள் விருப்பப்படிதான் டிரஸ் போட்டுக்கொண்டாள். அம்மாவும் அப்பாவும் மூக்கில் விரல் வைத்தபடி …

>>

கோபம்/ அப்புசிவா

“டேய் அழகா இருக்குடா இந்த படம்” “ஆமா, எனக்கும் பிடிச்சிருக்கு” “ஏஐ தானே?” “ஹாஹா, ஏஐ மாதிரியே வரைஞ்சேன்” “அட… பாரேன், பேக்கிரவுண்டு, புல்வெளி எல்லாமே செம்ம” “ஆமாபா, நீ கூட வரையலாம்” “எனக்கு வேணாமே அந்த ரிஸ்க், அதுசரி… ஏன் …

>>

எம்.எல்.பிரபா/முகமூடி

வழக்கம்போல் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாள் துர்கா. அவள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண். சொந்தமாக இரண்டு கார்கள் வீட்டில் உள்ளது. அவளிடம் ஓட்டுனர் லைசன்ஸ் உள்ளது. இருந்தாலும் ஆட்டோவில் செல்வது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதைவிட ஆட்டோவை ஓட்டிச் செல்ல …

>>

மரு.ச.கந்தசாமி/மீரா

மீரா கல்லூரியின் கனவு தேவதை .படிப்பிலும், விளையாட்டிலும் அழகிலும், நம்பர் 1. கல்லூரியில் அவளை சுற்றாத பாய்ஸே இல்லை. அவள் பெற்றோர் மீராவிடம்” மீரா உன் அழகுக்கும் படிப்புக்கும் ஏற்ற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று வற்புறுத்தினர். மீராவோ …

>>

வாழ்க்கை வாழ்வதற்கே/சாந்தி சந்திரசேகரன்

‘பெற்றோர்களை இழந்து.. யாருக்கோ அடிபணிந்து.. வாழும் வாழ்க்கை இனி தேவையில்லை’ என்று முடிவெடுத்த ரஞ்சிதா, அங்கிருந்த மலை உச்சியை நாடினாள். கோரைப்புற்கள் காற்றின் தாளத்திற்கு தலையசைத்தன..! இளையராஜாவின் இசையினும்.. மெல்லிசையாய் மலையும் மரமும் சங்கீதக் கச்சேரி நடத்தின. மனதில் இருந்த பாரமெல்லாம் …

>>

முகம் தொலைத்தவர்கள் /ஸ்ரீராம்

ஆடிட் நடந்து கொண்டிருப்பதால் இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது வீடு திரும்ப. “எல்லோரும் தான் ஆபிசுக்கு போறா.. இவள மாதிரி அழிச்சாட்டியம் யாரும் பண்றது இல்லை” ஹாலில் அமர்ந்திருந்த மாமியாரின் குரல் சிடுசிடுவென்று முணுமுணுப்பாக ஒலித்தது. கிச்சனுக்குள் நுழைந்தவள் அங்கிருந்த …

>>

சுஶ்ரீ/தென்றலே என்னை தீண்டாதே

டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே,ஷைலஜா கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம எவ்வளவு ரசிச்சிருக்கோம். ”தென்றல் காற்றுன்னா இதுதான் உன் முகத்தை தொட்டு விளையாடி கன்னத்தை வருடிவிட்டு அப்பறம் என் கிட்ட வருது” கமலேஷ் …

>>

முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்/காற்று சொன்ன சங்கதி

காற்று பலமாக வீசியதில் தீபாவின் கொண்டை அவிழ்ந்து பின்னோக்கிப் பறந்தது கூந்தல்.ஏதோ ஒரு இறுக்கத்தில் இருந்து விடுபட்டு தலைமுதல் கால் வரை சிலிர்க்கச் செய்திருந்தது. ஆளுயரப் புற்கள் காற்றிலாடி அவள் கன்னத்தை வருடின. கண்ணீரைத் துடைத்தன. காற்று காதோரம் பேசியது. வாழ்க்கையில் …

>>

ஷைலஜா/காற்றுக்கென்ன வேலி

சிவப்பு கோட். வெள்ளை ஷால். காற்றில் பறக்கநீல வானத்தின் கூந்தலாக பஞ்சு மேகம் மேலே படர்ந்ததைப்பார்த்தாள். ‘வானுக்கும் என்னைப்போலமுகம் இல்லை.’ அவள் முணுமுணுத்தது காற்றினிலே கீதமாய் ஒலித்தது. ஒருகாலத்தில்.அந்தக்குரலை ரசித்து மணந்தவனின்குரூர முகம் கழுத்தில் தாலி ஏறிய பின்பு தான் தெரிந்தது …

>>

முனைவர் என். பத்ரி/பாரதியின் புதுமைப்பெண்

அமலா ஒரு கல்லூரியில் படிக்கும் யுவதி. பாரதியின் சிந்தனைகளில் முழுவதுமாக ஊறியவள். ஆனால் அவளுடைய பெற்றோர்கள் எப்பொழுதும் அவள் மற்றவர்களுடன் பேசுவதை விரும்புவதில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரியில் மட்டும் சேர்ந்து விட்டாள். பட்டப் படிப்பில் இறுதி வகுப்ப்பில் படிக்கும் அவள் தன்னுடைய …

>>