முனைவர் என். பத்ரி/வாழவைக்கும் வாழைக்காய்
கோபாலு ஒரு விவசாயி. அவனுக்கு விவசாயம் தவிர வேறு தொழில் தெரியாது. நகரத்துக்கு வெளியே ஒரு கிராமத்தில் அவனுக்கு ஒரு ஏக்கர் நிலம் .அந்த நிலம் முழுவதும் வாழை மரங்கள் மட்டுமே. அவன் சில நாட்களில் கூலி வேலைக்கும் செல்வான். பெரும்பாலும் …
>>